புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் அனுப்புவதில் கெட்டிக்கார இந்தியர்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சொந்த ஊரில் இருக்கும்போது ஏனோதானோ என்று சுற்றிக்கொண்டிருந்தாலும், குடும்ப பொறுப்பை சுமக்கும் நிலை வந்துவிட்டால் இந்தியர்கள் மிகுந்த பொறுப்பானவர்களாக மாறிவிடுவதை நிரூபிக்கும்விதமாக, வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை சிந்தாமல் சிதறாமல் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதில் இந்தியர்கள் உலக அளவில் முதலிடத்தில் இடத்தில் இருப்பது உலகவங்கி அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நடப்பு 2010 ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட தொகை மிகப்பெரிய தொகையாக உள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டில் 49.6 பில்லியன் டாலராக இருந்த தொகை நடப்பாண்டில் 55 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
' Migration and Remittances Factbook 2011' என்ற தலைப்பில் உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
இதில் இன்னொரு சுவராஸ்யமான தகவல் என்ன்வென்றால், 11.4 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று, அவர்களில் 5.4 மில்லியன் பேர்கள் தாய்நாட்டிற்கு திரும்பிவிட்டபோதிலும், உலக அளவில் வெளிநாடுகளில் குடியேறுபவர்களை அதிகம் கொண்டவர்களில் இந்தியா 10 ஆவது இடத்திலும், ஆசிய அளவில் 2 ஆவது இடத்திலும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுஒருபுறமிருக்க, 2010 ஆம் ஆண்டில் உலக அளவில் வேலைக்காக சென்று குடியேறியவர்களால் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை 440 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இதில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு தொகை, அதாவது 51 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பெற்றுள்ளதாக உலக வங்கியின் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதே சமயம் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இவ்வாறு பெறப்பட்ட தொகை வெறும் 107 பில்லியன் டாலர் தொகை மட்டுமே என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வளரும் நாடுகள் 325 பில்லியன் டாலர் தொகையை பெற்றுள்ளது.இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றபோதிலும், 2009 ஆம் ஆண்டில் பெற்றதைக் காட்டிலும் இது 6 % அதிகமாகும்.இதில் நடுத்தரவருவாய் உடைய சீனா, ரஷ்யா, மெக்சிகோ, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளின் பங்கு 301 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாகும்.
அதே சமயம் குறைந்த வருவாய் உடைய பங்காளதேஷ், தஜகிஸ்தான், நேபாளம், உகண்டா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் 24 பில்லியன் டாலர்களை மட்டுமே வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்றுள்ளன.இதில் பங்காளதேஷின் பங்களிப்பு மட்டும் 11 பில்லியன் டாலர் ஆகும்.
நடப்பு 2010 ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட தொகை மிகப்பெரிய தொகையாக உள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டில் 49.6 பில்லியன் டாலராக இருந்த தொகை நடப்பாண்டில் 55 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
' Migration and Remittances Factbook 2011' என்ற தலைப்பில் உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
இதில் இன்னொரு சுவராஸ்யமான தகவல் என்ன்வென்றால், 11.4 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று, அவர்களில் 5.4 மில்லியன் பேர்கள் தாய்நாட்டிற்கு திரும்பிவிட்டபோதிலும், உலக அளவில் வெளிநாடுகளில் குடியேறுபவர்களை அதிகம் கொண்டவர்களில் இந்தியா 10 ஆவது இடத்திலும், ஆசிய அளவில் 2 ஆவது இடத்திலும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுஒருபுறமிருக்க, 2010 ஆம் ஆண்டில் உலக அளவில் வேலைக்காக சென்று குடியேறியவர்களால் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை 440 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இதில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு தொகை, அதாவது 51 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பெற்றுள்ளதாக உலக வங்கியின் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதே சமயம் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இவ்வாறு பெறப்பட்ட தொகை வெறும் 107 பில்லியன் டாலர் தொகை மட்டுமே என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வளரும் நாடுகள் 325 பில்லியன் டாலர் தொகையை பெற்றுள்ளது.இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றபோதிலும், 2009 ஆம் ஆண்டில் பெற்றதைக் காட்டிலும் இது 6 % அதிகமாகும்.இதில் நடுத்தரவருவாய் உடைய சீனா, ரஷ்யா, மெக்சிகோ, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளின் பங்கு 301 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாகும்.
அதே சமயம் குறைந்த வருவாய் உடைய பங்காளதேஷ், தஜகிஸ்தான், நேபாளம், உகண்டா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் 24 பில்லியன் டாலர்களை மட்டுமே வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்றுள்ளன.இதில் பங்காளதேஷின் பங்களிப்பு மட்டும் 11 பில்லியன் டாலர் ஆகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த புள்ளிவிவரங்களெல்லாம் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டதால் கிடைக்கப்பெற்றுள்ளது.அதிகாரப்பூர்வமற்ற முறையில் - அதாவது கணக்கில் பதிவு செய்யப்படாதது -
அனுப்பப்படும் தொகையும் அதிகமாக இருக்கும் என்பதால், உண்மையிலேயே இந்தியா, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்ற தொகை மிக அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அதே சமயம் 2009 ஆம் ஆண்டு இந்தியா பெற்ற தொகை, அதிகாரப்பூர்வமாக அயல்நாடுகள் இந்தியாவுக்கு அளித்த நிதியுதவி மற்றும் அன்னிய நேரடி முதலீடு தொகை ஆகிய இரண்டையும் விட அதிகமாகவே உள்ளதும் அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
மேலும் உலக அளவில் வேலை நிமித்தமாக தங்களது சொந்த நாட்டைவிட்டுவிட்டு அயல்நாடுகளில் குடியேறியவர்களின் எண்ணிக்கை, 2010 ஆம் ஆண்டின் பிறப்புத் தொகை கணக்கீட்டின்படி 215 மில்லியன் பேர் என்றும், இது உலக மக்கள் தொகையில் 3 விழுக்காடு என்றும் அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் இவ்வாறு அயல்நாடுகளில் வேலை செய்பவர்களில் 57 விழுக்காட்டினர் அதிக வருவாய் உடைய நாடுகளில் பணிபுரிவதாகவும், இது 1990 ஆம் ஆண்டில் 43 விழுக்காடாக இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த உயர்வருவாய் கொண்ட நாடுகளில் உலக அளவில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் 34.8 மில்லியன் பேர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர் குடியேறிகள், 2010 ல் 42.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
அதே சமயம் அமெரிக்கர்களில் 2.2 மில்லியன் பேர் மட்டுமே வேலை நிமித்தமாக அயல்நாடுகளில் குடியேறியுள்ளனர்.இது அந்த நாட்டு மொத்த மக்கள் தொகையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவானதாகும்.
அமெரிக்கா தவிர்த்த இதர உயர் வருவாய் கொண்ட நாடுகளில் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான நிலையில், இத்தகைய அதிக ஊதியம் கிடைக்கும் நாடுகளைத் தேடி இந்தியர்கள் செல்வதில் வியப்பேதும் இருக்கமுடியாததுதான்.ஆனால் அவ்வாறு சென்று பாடுபட்டு சம்பாதித்த பணத்தை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் இந்தியர்களின் பொறுப்புணர்வும், கடமையுணர்வு நிச்சயம் வியப்புக்கும், பாராட்டுக்கும் உரியதுதான்
வாவ்!
அனுப்பப்படும் தொகையும் அதிகமாக இருக்கும் என்பதால், உண்மையிலேயே இந்தியா, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்ற தொகை மிக அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அதே சமயம் 2009 ஆம் ஆண்டு இந்தியா பெற்ற தொகை, அதிகாரப்பூர்வமாக அயல்நாடுகள் இந்தியாவுக்கு அளித்த நிதியுதவி மற்றும் அன்னிய நேரடி முதலீடு தொகை ஆகிய இரண்டையும் விட அதிகமாகவே உள்ளதும் அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
மேலும் உலக அளவில் வேலை நிமித்தமாக தங்களது சொந்த நாட்டைவிட்டுவிட்டு அயல்நாடுகளில் குடியேறியவர்களின் எண்ணிக்கை, 2010 ஆம் ஆண்டின் பிறப்புத் தொகை கணக்கீட்டின்படி 215 மில்லியன் பேர் என்றும், இது உலக மக்கள் தொகையில் 3 விழுக்காடு என்றும் அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் இவ்வாறு அயல்நாடுகளில் வேலை செய்பவர்களில் 57 விழுக்காட்டினர் அதிக வருவாய் உடைய நாடுகளில் பணிபுரிவதாகவும், இது 1990 ஆம் ஆண்டில் 43 விழுக்காடாக இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த உயர்வருவாய் கொண்ட நாடுகளில் உலக அளவில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் 34.8 மில்லியன் பேர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர் குடியேறிகள், 2010 ல் 42.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
அதே சமயம் அமெரிக்கர்களில் 2.2 மில்லியன் பேர் மட்டுமே வேலை நிமித்தமாக அயல்நாடுகளில் குடியேறியுள்ளனர்.இது அந்த நாட்டு மொத்த மக்கள் தொகையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவானதாகும்.
அமெரிக்கா தவிர்த்த இதர உயர் வருவாய் கொண்ட நாடுகளில் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான நிலையில், இத்தகைய அதிக ஊதியம் கிடைக்கும் நாடுகளைத் தேடி இந்தியர்கள் செல்வதில் வியப்பேதும் இருக்கமுடியாததுதான்.ஆனால் அவ்வாறு சென்று பாடுபட்டு சம்பாதித்த பணத்தை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் இந்தியர்களின் பொறுப்புணர்வும், கடமையுணர்வு நிச்சயம் வியப்புக்கும், பாராட்டுக்கும் உரியதுதான்
வாவ்!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
takavalukku nandri
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆம்மாம், சரியாக சொன்னிர்கள்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இந்தியர்களின் பண்பாடு & பொறுப்புணர்ச்சி இன்னும் குறையவில்லை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
» தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !
» சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்கள்
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்
» சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்கள்
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|