புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
11 Posts - 4%
prajai
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
2 Posts - 1%
jairam
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாம்


   
   
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Fri Dec 10, 2010 3:31 pm

இவ்வுலகிற்கு, இஸ்லாம் போதிக்கின்றது. உண்மையான அக, புற ஒழுக்கமுள்ள மனிதனாக வாழ வைக்கும்! அறிவுள்ளவனாக, பிறருக்குத் துன்பம் விளைவிக்காதவனாக, தன்னுடைய குடும்பம், வியாபாரம், உத்தியோகம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நேர்மையானதாகவும், உண்மையானதாகவும் ஆக்கும்! அப்படிப்பட்ட இறையச்சத்தைத்தான் இவ்வுலகிற்கு, இஸ்லாம் போதிக்கின்றது.

உண்மையான ஆசை எது தெரியுமா?
ஒரு மனிதன் “” ஆசைபிடித்தவன்” என்றவுடன் பணம், தங்கம்,கார், பங்களா என்று நினைத்தால் அது தவறு. இவையெல்லாம் “”பேராசையை” குறிக்கும். உண்மையிலேயே ஆசை என்பது “”முயற்சி” என்ற செயலின் முதல் படியாகும். வாழ்க்கையில் முயற்சி எனும் செயலைச் செய்யாதவன் கேடு கெட்டச் சோம்பேறி என்பதைத் தவிர வேறில்லை.கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை முயற்சிதானே! பொன்னும், பொருளும், சம்பாதிப்பது குற்றமல்ல; அதை எப்படிச் சம்பாதிப்பது என்பதுதான் கேள்வி! அது மட்டுமா? சம்பாதித்ததை எந்தெந்த வழிவகையில் செலவு செய்வது என்பது அதைவிட முக்கியம். இந்த நேர்மையான முயற்சியுடைய ஆசையை இறைவணக்கமாகவே போதிப்பது இஸ்லாம்.

ஆக இப்படிப்பட்ட உன்னதமான லட்சியங்களையும், உயர்வான கொள்கைகளையும் உலகளாவிய சகோதரத்துவ பண்புகளையும் உள்ளடக்கிய கோட்டை தான் இஸ்லாம். இந்த நேரத்தல் ஒரு முக்கிய விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.கலாச்சார தாக்கம் என்பார்களே, அதுபோல, ஆரிய மாயையிலே தன்னுணர்வை இழந்த தமிழன் போல; வடவர்கள் ஆண்டதினால் தன்னுரிமை இழந்த தமிழகம் போல; பெரும்பான்மையான முஸ்லிம்கள் இஸ்லாமிய இலட்சியங்களையும், கொள்கைகளையும் அறியாமல், இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் போலவே வாழ்கிறார்கள்! அந்தோ பரிதாபம்!

23 வருட உலகளாவிய லட்சியப் போராட்டத்தில் உலக நாகரிகத்தையே மாற்றியதைத்த முஹம்மது நபி(ஸல்) அவர்களை முறையாக அறியாமல் உள்ளார்கள், முஸ்லிம்கள்! ஆகையால்,

1. சமாதி வழிபாடு எனும் சகதியில் சிக்கியிருக்கும் முஸ்லிம்களுக்கும், தனி மனிதர்களை உயர்த்திப் பிடித்து தலைவணங்கும் முஸ்லிம்களுக்கும் முதல் வேண்டுகோள்!

2. மனிதனுக்கு உயர்வு தாழ்வு கற்பித்து, ஆசிரமங்களில் வசிக்கின்றவர்களை நம்பி வாழ்க்கை நடத்தும் மாற்று மத சகோதரர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

3. படைத்த ஒரே கடவுளை மட்டும் வணங்கு! மனிதனை வணங்காதே என்று ஏகத்துவப் புரட்சி செய்த ஏசு(ஈஸா)வையே வணங்கும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் ஒரு வேண்டுகோள்!

4. மனிதர்களின் மடத்தனமான மதக் கொள்கைகளைப் பார்த்து, பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்காமல் இறை நிராகரிப்புச் செய்யும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இஸ்லாம் உங்கள் அனைவரையும் அழைக்கிறது!
ஆம்! இஸ்லாம் மதம் அல்ல! நேரிய வாழ்க்கை நெறி! ஓர் உலகளாவிய இயக்கமே இஸ்லாம்! இஸ்லாம் குறிப்பிட்ட மொழியினருக்கோ, பகுதியினருக்கோ, குலத்தினருக்கோ, நாட்டினருக்கோ உரிய மார்க்கம் அன்று! அது மனித குலம் முழுமைக்கும் சொந்தமான முழுமையான வாழ்க்கைத் திட்டம்! இஸ்லாத்தில் பிறப்பால் – நிறத்தால் – மொழியால் – குலத்தால் எவரும் உயர்ந்தவராகவோ, தாழ்ந்தவராகவோ முடியாது. இஸ்லாமிய மார்க்கத்தில் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் எவருமில்லை. புரோகிதர்களுக்கும் இஸ்லாத்தில் இடமில்லை.

இஸ்லாத்தில் ஏக இறைவனைத் தவிர வேறு எவர் முன்னிலையிலும், எதன் முன்னிலையிலும் எவரும் தன் சுய மரியாதையை இழக்கக் கூடாது. குனிவது, பணிவது, சாஷ்டாங்கமான விழுவது உள்ளிட்ட எல்லா மரியாதைகளும் ஏக இறைவனுக்கு மட்டுமே சொந்தமானவை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் அறிவுக்குப் பொருத்தமானவை! நடைமுறைப்படுத்த எளிமையானவை! கடந்த பதினான்கு நூற்றாண்டுகளில் இஸ்லாமியச் சட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. இஸ்லாம் மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சிறப்பான வழிகாட்டுகிறது. மனிதனைத் தன்மானத்துடனும், நேர்மையுடனும் வாழச் செய்கிறது. எனவே தூய இஸ்லாத்தின் உயர்போதனைகளை அறிந்து பின்பற்றுவீர்!

ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் வானத்திலிருந்து இறங்குகின்றனர். அதில் ஒருவர் யா அல்லாஹ் தன் பொருளிலிருந்து (தான தர்மத்திற்காக) செலவு செய்கிறவனுக்கு அபிவிருத்தி செய்வானாக என்கிறார் மற்றவர் கருமியின் பொருட் செல்வத்தை அழிப்பாயாக என்கிறார். என நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரழி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.




வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக