புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
by ayyasamy ram Today at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வித்தகன்-வித்தகன் என்று மீண்டும் வித்தியாசமாய் வருகிறார் பார்த்திபன். இது ரொம்ப நேர்மையான படம். நாம் கொடுக்கிற சரக்கில் முறுக்கு இருந்தால் தான் நல்ல வியாபாரமும் ஆகும். அந்த வகையில் இந்தபடம் நேர்மையாக இருக்கும் என்கிறார் பூர்ண அழகி பூர்ணாவுடன். இது பார்த்திபனின் வர்ணை-படத்துக்காக காதல்செய்து கொண்டிருந்தவரை சந்தித்தோம்.
புதிய பாதையில் பார்த்த பார்த்திபனை தற்போது பார்க்கவே முடியவில்லையே. அந்த பார்த்திபனுக்கு என்னவாயிற்று?
வயசுப் பையன் ஆன பிறகும் நீங்கள்ஒரு வயசு பையனை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். (பலமாக சிரிக்கிறார்). எல்லோரும் பண்ணுகிற மாதிரி ஒரு கதையை படமாக எடுக்க கூடாதென ஒரு வித்தியாசமான கதையை எடுத்தேன். அது தான் புதிய பாதை. அதில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. ஆனால் தற்போது என்னால் அப்படி கதை பண்ண முடியாது. இப்பொழுது நான் பிறைய லாஜிக் பார்க்கிறேன். படத்துக்குப்படம் ஏதாவது புதிதாய் செய்ய வேண்டும் என்று தேடுகிறீர்கள். அதில் நிறைய தடுமாற்றம் இருப்பதுபோல் தோன்றுகிறதே...
ஆக்சுவலாக கொலம்பஸ் எதையும் மிஸ் பண்ணிவிட்டு தேடவில்லை. தேடித்தான் கண்டுபிடித்தார். ஒருத்தன் எதையோ தேடுகிறான் என்றால் அது புதிய ஒன்றாகவும் இருக்கலாம். அல்லது புதையலாகவும் இருக்கலாம். ஹவுஸ்புல் மாதிரியான படம் பண்ணியது. நான் தொலைத்ததை தேடுவற்காக என்று அர்த்தமில்லை. அது ஒரு வெகுஜன படமாக இல்லாமல் போனதில் வருத்தம் தான். ஒரு வேளை ஹவுஸ்புல் தற்போது வந்திருந்தால் அதற்கு வரவேற்பு கிடைத்திருக்கலாமென நினைக்கிறேன். ஆனால் என்னுடைய வித்தியாசமான முயற்சிகளில் நான் ஜெயிப்பேன் என்று நம்புகிறேன். அது பக்கா கமர்ஷியல் படமான வித்தகன் மூலம் ஆரம்பிக்குமென நம்புகிறேன்.
தமிழ் சினிமா உலகில் உங்களுக்கான சரியான அங்கீகாரம் எதிர்பார்த்தது போல கிடைக்கவில்லையே. அந்த வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு இளையராஜா சாரை சந்தித்த போது, சில சினிமா ஜாம்பவான்களின் முன்னிலையில் இவனுக்கானஉயரம் இன்னும் கிடைக்கவில்லை. என்று சொன்னார். என் கண்கள் சட்டென்று கண்ணீரால் நிரம்பிவிட்டது. அதே போல் பாரதிராஜா சார் ஒருமுறை உனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால். நீ மேடையேறி அவரைப்போல (ஒரு இயக்குநரின் பெயரை சொல்லி) நிறைய பேசி எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொன்னஜதே இல்லை. உன்னிடம் பிடித்ததே இந்த பண்பு தான் என்றார். உங்களை போன்ற பெரிய இயக்குநர் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. என்று சொல்வதை விட வேற என்ன பெரிய அங்கீகாரம் இருக்கமுடியும் என்றேன்.
தொடர் தோல்விகளால் நீங்கள் பொருளாதார ரீதியாக பெருமளவில் பின்னடைந்து இருப்பதாக பேச்சு அடிபடுகிறதே? இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?
உண்மையை சொல்கிறேன். பலமுறை அழுததும்உண்டு. ஒப்பாரி, அழுகை, விசும்பல், அதற்கு பிறகு தன்னைத்தானேதேற்றி கொள்வது எல்லாம் எனக்குள் நடந்திருக்கிறது. நாம் தோல்வியை நினைத்து அழுதால் அடுத்த நிமிடம் வீணாக போகிறது. அதனால் அதைபுரிந்து கொண்டிருக்கிறேன். பொருளாதார ரீதியாக நான் இன்று ஒரு உயர்ந்தஇடத்தில் இருக்கிறேன். அதாவது எனக்கு கடன்கள் இல்லை. அதாவது எனக்கு பெரிய வசதிகள் இல்லை. சினிமாவில் பலருக்கு வசதிகள் அதிகம் இருக்கும். அதே போல் அவர்களுக்கு கடன்களும் அதைவிட அதிகமிருக்கும். எனக்கு வசதிகளும் இல்லை. கடன்களும் இல்லை. காரணம் என் தேவைகளை, வசதிகளை குறைத்து கொண்டேன். அது தான் என் தெம்பிற்கு காரணம். என்னால் தரையிலும் படுத்து தூங்க முடிகிறது. இப்பொழுது கூட இரவில் என் வீட்டிற்கு சில சமயங்களில் சைக்கிளில் செல்கிறேன். இதஙல்எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. சில நடிகர்கள் இதுதான் நம்முடைய உயரமென அவர்களாகவே நினைத்து அதை விட்டு இறங்கி வர வருத்தப்படுவார்கள். நான் அந்த மாதிரி அந்த உயரத்தைபற்றி யோசித்தது கிடையாது.
தொழில் ரீதியாக தொடர் தோல்விகள், அடுத்தது சொந்த வாழ்க்கையில் பெரும் பிரிவு. இந்த சோதனைகள் ஒரு படைப்பாளியாக உங்களை எந்தளவிற்கு பாதித்து இருக்கிறது?
இதெல்லாம் எனக்கு ஒரு ஞானமாக தான் தோன்றுகிறது. இந்த பிரிவுகளெல்லாம் நான் தடுக்கக்கூடியது கிடையாது. என்னால் தடுக்க முடிந்த விஷயமும் கிடையாது. எனக்கு ஏற்பட்ட பிரிவைப்போல பலருக்கும் பிரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. நான் பிரபலம் என்பதால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எது உடைந்தாலும் நாம் உடையாமல் இருக்கிறோமே அது தான் பெரிய விஷயம்.
திருமண வாழ்வு முறிவிற்கு பிறகு நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை?
குழந்தைகளுக்கு ஒரு அம்மா வேண்டும் என்கிற பேரில் அப்பாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். என் குழந்தைகளுக்கு அம்மா வேண்டும் என்று யாராவது ஒரு பெண்ணை கூட்டி கொண்டு வர முடியும். ஆனால் என்னையே நம்பியிருக்கிற என் குழந்தைகளுக்கு நானே ஏன் அம்மாவாகவும் இருக்ககூடாது என்று நினைத்தேன். என்குழந்தைகளுக்கு அப்பாவாகவும், அம்மாகவும் இருப்பதில்ஒரு தனி இன்பம் இருக்கிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது.
குமுதம்
புதிய பாதையில் பார்த்த பார்த்திபனை தற்போது பார்க்கவே முடியவில்லையே. அந்த பார்த்திபனுக்கு என்னவாயிற்று?
வயசுப் பையன் ஆன பிறகும் நீங்கள்ஒரு வயசு பையனை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். (பலமாக சிரிக்கிறார்). எல்லோரும் பண்ணுகிற மாதிரி ஒரு கதையை படமாக எடுக்க கூடாதென ஒரு வித்தியாசமான கதையை எடுத்தேன். அது தான் புதிய பாதை. அதில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. ஆனால் தற்போது என்னால் அப்படி கதை பண்ண முடியாது. இப்பொழுது நான் பிறைய லாஜிக் பார்க்கிறேன். படத்துக்குப்படம் ஏதாவது புதிதாய் செய்ய வேண்டும் என்று தேடுகிறீர்கள். அதில் நிறைய தடுமாற்றம் இருப்பதுபோல் தோன்றுகிறதே...
ஆக்சுவலாக கொலம்பஸ் எதையும் மிஸ் பண்ணிவிட்டு தேடவில்லை. தேடித்தான் கண்டுபிடித்தார். ஒருத்தன் எதையோ தேடுகிறான் என்றால் அது புதிய ஒன்றாகவும் இருக்கலாம். அல்லது புதையலாகவும் இருக்கலாம். ஹவுஸ்புல் மாதிரியான படம் பண்ணியது. நான் தொலைத்ததை தேடுவற்காக என்று அர்த்தமில்லை. அது ஒரு வெகுஜன படமாக இல்லாமல் போனதில் வருத்தம் தான். ஒரு வேளை ஹவுஸ்புல் தற்போது வந்திருந்தால் அதற்கு வரவேற்பு கிடைத்திருக்கலாமென நினைக்கிறேன். ஆனால் என்னுடைய வித்தியாசமான முயற்சிகளில் நான் ஜெயிப்பேன் என்று நம்புகிறேன். அது பக்கா கமர்ஷியல் படமான வித்தகன் மூலம் ஆரம்பிக்குமென நம்புகிறேன்.
தமிழ் சினிமா உலகில் உங்களுக்கான சரியான அங்கீகாரம் எதிர்பார்த்தது போல கிடைக்கவில்லையே. அந்த வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு இளையராஜா சாரை சந்தித்த போது, சில சினிமா ஜாம்பவான்களின் முன்னிலையில் இவனுக்கானஉயரம் இன்னும் கிடைக்கவில்லை. என்று சொன்னார். என் கண்கள் சட்டென்று கண்ணீரால் நிரம்பிவிட்டது. அதே போல் பாரதிராஜா சார் ஒருமுறை உனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால். நீ மேடையேறி அவரைப்போல (ஒரு இயக்குநரின் பெயரை சொல்லி) நிறைய பேசி எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொன்னஜதே இல்லை. உன்னிடம் பிடித்ததே இந்த பண்பு தான் என்றார். உங்களை போன்ற பெரிய இயக்குநர் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. என்று சொல்வதை விட வேற என்ன பெரிய அங்கீகாரம் இருக்கமுடியும் என்றேன்.
தொடர் தோல்விகளால் நீங்கள் பொருளாதார ரீதியாக பெருமளவில் பின்னடைந்து இருப்பதாக பேச்சு அடிபடுகிறதே? இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?
உண்மையை சொல்கிறேன். பலமுறை அழுததும்உண்டு. ஒப்பாரி, அழுகை, விசும்பல், அதற்கு பிறகு தன்னைத்தானேதேற்றி கொள்வது எல்லாம் எனக்குள் நடந்திருக்கிறது. நாம் தோல்வியை நினைத்து அழுதால் அடுத்த நிமிடம் வீணாக போகிறது. அதனால் அதைபுரிந்து கொண்டிருக்கிறேன். பொருளாதார ரீதியாக நான் இன்று ஒரு உயர்ந்தஇடத்தில் இருக்கிறேன். அதாவது எனக்கு கடன்கள் இல்லை. அதாவது எனக்கு பெரிய வசதிகள் இல்லை. சினிமாவில் பலருக்கு வசதிகள் அதிகம் இருக்கும். அதே போல் அவர்களுக்கு கடன்களும் அதைவிட அதிகமிருக்கும். எனக்கு வசதிகளும் இல்லை. கடன்களும் இல்லை. காரணம் என் தேவைகளை, வசதிகளை குறைத்து கொண்டேன். அது தான் என் தெம்பிற்கு காரணம். என்னால் தரையிலும் படுத்து தூங்க முடிகிறது. இப்பொழுது கூட இரவில் என் வீட்டிற்கு சில சமயங்களில் சைக்கிளில் செல்கிறேன். இதஙல்எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. சில நடிகர்கள் இதுதான் நம்முடைய உயரமென அவர்களாகவே நினைத்து அதை விட்டு இறங்கி வர வருத்தப்படுவார்கள். நான் அந்த மாதிரி அந்த உயரத்தைபற்றி யோசித்தது கிடையாது.
தொழில் ரீதியாக தொடர் தோல்விகள், அடுத்தது சொந்த வாழ்க்கையில் பெரும் பிரிவு. இந்த சோதனைகள் ஒரு படைப்பாளியாக உங்களை எந்தளவிற்கு பாதித்து இருக்கிறது?
இதெல்லாம் எனக்கு ஒரு ஞானமாக தான் தோன்றுகிறது. இந்த பிரிவுகளெல்லாம் நான் தடுக்கக்கூடியது கிடையாது. என்னால் தடுக்க முடிந்த விஷயமும் கிடையாது. எனக்கு ஏற்பட்ட பிரிவைப்போல பலருக்கும் பிரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. நான் பிரபலம் என்பதால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எது உடைந்தாலும் நாம் உடையாமல் இருக்கிறோமே அது தான் பெரிய விஷயம்.
திருமண வாழ்வு முறிவிற்கு பிறகு நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை?
குழந்தைகளுக்கு ஒரு அம்மா வேண்டும் என்கிற பேரில் அப்பாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். என் குழந்தைகளுக்கு அம்மா வேண்டும் என்று யாராவது ஒரு பெண்ணை கூட்டி கொண்டு வர முடியும். ஆனால் என்னையே நம்பியிருக்கிற என் குழந்தைகளுக்கு நானே ஏன் அம்மாவாகவும் இருக்ககூடாது என்று நினைத்தேன். என்குழந்தைகளுக்கு அப்பாவாகவும், அம்மாகவும் இருப்பதில்ஒரு தனி இன்பம் இருக்கிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது.
குமுதம்
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Thanks Siva
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
சிவா wrote:
குழந்தைகளுக்கு ஒரு அம்மா வேண்டும் என்கிற பேரில் அப்பாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். என் குழந்தைகளுக்கு அம்மா வேண்டும் என்று யாராவது ஒரு பெண்ணை கூட்டி கொண்டு வர முடியும். ஆனால் என்னையே நம்பியிருக்கிற என் குழந்தைகளுக்கு நானே ஏன் அம்மாவாகவும் இருக்ககூடாது என்று நினைத்தேன். என்குழந்தைகளுக்கு அப்பாவாகவும், அம்மாகவும் இருப்பதில்ஒரு தனி இன்பம் இருக்கிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது. Great
குமுதம்
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
சிவா wrote:
இப்பொழுது கூட இரவில் என் வீட்டிற்கு சில சமயங்களில் சைக்கிளில் செல்கிறேன். இதஙல்எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. சில நடிகர்கள் இதுதான் நம்முடைய உயரமென அவர்களாகவே நினைத்து அதை விட்டு இறங்கி வர வருத்தப்படுவார்கள். நான் அந்த மாதிரி அந்த உயரத்தைபற்றி யோசித்தது கிடையாது.
குமுதம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
பேரன்பு மிக்கீர்
வணக்கம்
இதோ ஒரு தாயுமானவர் இருக்கிறார்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
இதோ ஒரு தாயுமானவர் இருக்கிறார்
அன்புடன்
நந்திதா
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சீதா அம்மா நல்ல மாமியார இருப்பாராம்..சமீபத்தில் ஒரு சீரியலில் சீரியஸாக பேசிய வசனம்
"நான் மாமியார் இல்ல அம்மா"
"நான் மாமியார் இல்ல அம்மா"
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஜெ ஆட்சி நன்றாக உள்ளது - மனம் திறக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
» கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார்
» கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின்
» கிரிக்கெட்டில் சாதிக்க தூண்டியது நெருக்கடிதான்: மனம் திறக்கிறார் லட்சுமண்
» வேலுப்பிள்ளை சாவில் மர்மம் - மனம் திறக்கிறார் வேலுப்பிள்ளை மனோகரன்
» கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார்
» கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின்
» கிரிக்கெட்டில் சாதிக்க தூண்டியது நெருக்கடிதான்: மனம் திறக்கிறார் லட்சுமண்
» வேலுப்பிள்ளை சாவில் மர்மம் - மனம் திறக்கிறார் வேலுப்பிள்ளை மனோகரன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|