புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எவ்வளவு அடிச்சாலும் தமிழக மக்கள் தாங்குவாங்களா?
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
தமிழகத்தில், உணவு மற்றும் தனிநபர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மக்களை தந்திரமான முறையில் ஏமாற்றுவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அரசு மற்றும் அதிகாரிகள் இதை கண்டும், காணாதது போல உள்ளதால், தமிழக மக்கள் பாவப்பட்ட மக்களாக உள்ளனர்.
தினமும் நாம் அதிகளவில் பயன்படுத்தும், “எப்.எம்.சி.ஜி.,’ (பாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ்) எனப்படும் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கால வரையறை, விதிவிலக்கு என்று எதையும் கடைபிடிக்காமல், நினைத்த நேரத்தில் விலையை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல், தந்திரமான முறையில் எடையை குறைத்தும் விற்பனை செய்கின்றன. இதில் நிறுவனங்கள் குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் தான் இந்த போக்கை கடைபிடிக்கின்றன என, சென்னையை சேர்ந்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து வியாபாரி ராமச்சந்திரன் கூறியதாவது: சில வருடங்களுக்கு முன்பு, இந்நிறுவனங்கள் பட்ஜெட் நேரத்தில் தான் விலையை ஏற்றும். ஆனால், சமீபத்தில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல், விலையை உயர்த்தி கொண்டே செல்கிறது. விலை உயர்வை கண்டிக்கும் மக்கள், இதை பற்றி அறியாமலே உள்ளனர். உதாரணத்திற்கு, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள் மில்க் பிஸ்கட்டை 10 ரூபாய் விலையில், ஆரம்பத்தில் 150 கிராமுக்கு கொடுத்தன. பிறகு 128 கிராம் ஆனது. ஆனால், தற்போது இதன் எடை 121 கிராமாக குறைத்துள்ளது. 13 ரூபாய் விலைக்கு, 200 கிராம் மேரி பிஸ்கட்டை வழங்கின. தற்போது இதன் எடை 161 கிராமாக குறைத்து விற்பனை செய்கின்றன. மற்ற பிஸ்கட்களுக்கும் இதே நிலை தான்.
தனிநபர் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், பல் துலக்கும் “பேஸ்’டை 10 ரூபாய்க்கு 50 கிராம் வழங்கியது. தற்போது இதன் எடையை 40 கிராமாக குறைத்துள்ளன. 100 கிராமம் பவுடரின் விலையை 34லிருந்து 36 ரூபாயாக உயர்த்தியுள்ளன. 250 கிராம் இருந்த துணி துவைக்கும் பவுடரின் எடை, தற்போது 210 கிராமாக குறைத்துள்ளன. அதே சமயம் விலையையும் சத்தமில்லாமல் உயர்த்தியுள்ளது.
டீ தூள் தயாரிக்கும் நிறுவனங்கள் 250 கிராமை 245 கிராமாக குறைத்ததுடன், விலையையும் 82 ரூபாயிலிருந்து, 84 ரூபாயாக உயர்த்தியுள்ளன. மூலிகை வகை டீ தூளும் 250 கிராமிலிருந்து 200 கிராமாக குறைத்து, விலையை மட்டும் உயர்த்தாமல் உள்ளன. சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் 18 கிராம் எடை கொண்ட சிப்சை ஐந்து ரூபாய் விற்றது. தற்போது இதன் எடை 14 கிராமாக குறைத்துள்ளது. நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் 100 கிராம் இருந்ததை, 80 கிராமாக குறைத்து, 10 ரூபாய் விலையிலேயே விற்கின்றன. மற்றொரு நிறுவனம் 90 கிராமுக்கு விற்கிறது. இதில் குறிப்பிட்டு என்று சொல்ல முடியாமல், எல்லா தயாரிப்பு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு செயல்படுத்தி வருகின்றன. நிறுவனங்களிடம் கேட்டால், மூலப்பொருளின் விலை உயர்வு தான் காரணம் என கூறுகின்றனர். ஆனால் இதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. என்ன கொடுமை சார், “எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கராங்க, இவங்க ரொம்ப நல்லவங்க’ன்னு தமிழக மக்களை நினைச்சுட்டாங்க போல. வேறு எங்கேயும் இந்த எடை குறைப்பு இல்லன்னு மட்டும், என்னால உறுதியா சொல்ல முடியும். இதோ நமக்கு பக்கத்துல இருக்கிற கேரளாவில் போய் பாருங்க. அங்கெல்லாம் இப்படி செய்தால், 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவன அலுவலகத்துக்கு சென்று, முறையிடும் நிலை உள்ளது.
ஆனால் இங்கெல்லாம் அப்படி எதுவும் இல்லை. பெரும்பாலான மக்கள் பொருளை வாங்கும் போது, அதிலுள்ள தயாரித்த தேதி மற்றும் விலையை பார்க்கும் ஆவலை, அதனருகில் உள்ள எடையில் காட்டுவதே இல்லை. இதில் மக்களையும், கடைக்காரரையும், டீலர்களையும் சொல்லி குற்றம் இல்லை. முழுக்க முழுக்க நிறுவனங்களின் ஆணவப்போக்கு தான் இதற்கு காரணம். எதை பாக்கெட்டில் போட்டு கொடுத்தாலும், மக்கள் வாங்கி கொள்வர் என்ற நிலையில், நிறுவனங்கள் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம். இனிமேலாவது ஏமாறும் மக்களை, ஏமாற்றும் நிறுவனத்திடம் இருந்து ஏமாறாமல் காக்குமா அரசு என்ற எண்ணம், பரவலாக அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. தேர்தல் நேரம் நெருங்கி வருவதால், நிச்சம் இதற்கு விடிவு உண்டு என்பது உறுதியாக சொல்ல முடியும்.
நன்றி-தினமலர்
தினமும் நாம் அதிகளவில் பயன்படுத்தும், “எப்.எம்.சி.ஜி.,’ (பாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ்) எனப்படும் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கால வரையறை, விதிவிலக்கு என்று எதையும் கடைபிடிக்காமல், நினைத்த நேரத்தில் விலையை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல், தந்திரமான முறையில் எடையை குறைத்தும் விற்பனை செய்கின்றன. இதில் நிறுவனங்கள் குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் தான் இந்த போக்கை கடைபிடிக்கின்றன என, சென்னையை சேர்ந்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து வியாபாரி ராமச்சந்திரன் கூறியதாவது: சில வருடங்களுக்கு முன்பு, இந்நிறுவனங்கள் பட்ஜெட் நேரத்தில் தான் விலையை ஏற்றும். ஆனால், சமீபத்தில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல், விலையை உயர்த்தி கொண்டே செல்கிறது. விலை உயர்வை கண்டிக்கும் மக்கள், இதை பற்றி அறியாமலே உள்ளனர். உதாரணத்திற்கு, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள் மில்க் பிஸ்கட்டை 10 ரூபாய் விலையில், ஆரம்பத்தில் 150 கிராமுக்கு கொடுத்தன. பிறகு 128 கிராம் ஆனது. ஆனால், தற்போது இதன் எடை 121 கிராமாக குறைத்துள்ளது. 13 ரூபாய் விலைக்கு, 200 கிராம் மேரி பிஸ்கட்டை வழங்கின. தற்போது இதன் எடை 161 கிராமாக குறைத்து விற்பனை செய்கின்றன. மற்ற பிஸ்கட்களுக்கும் இதே நிலை தான்.
தனிநபர் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், பல் துலக்கும் “பேஸ்’டை 10 ரூபாய்க்கு 50 கிராம் வழங்கியது. தற்போது இதன் எடையை 40 கிராமாக குறைத்துள்ளன. 100 கிராமம் பவுடரின் விலையை 34லிருந்து 36 ரூபாயாக உயர்த்தியுள்ளன. 250 கிராம் இருந்த துணி துவைக்கும் பவுடரின் எடை, தற்போது 210 கிராமாக குறைத்துள்ளன. அதே சமயம் விலையையும் சத்தமில்லாமல் உயர்த்தியுள்ளது.
டீ தூள் தயாரிக்கும் நிறுவனங்கள் 250 கிராமை 245 கிராமாக குறைத்ததுடன், விலையையும் 82 ரூபாயிலிருந்து, 84 ரூபாயாக உயர்த்தியுள்ளன. மூலிகை வகை டீ தூளும் 250 கிராமிலிருந்து 200 கிராமாக குறைத்து, விலையை மட்டும் உயர்த்தாமல் உள்ளன. சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் 18 கிராம் எடை கொண்ட சிப்சை ஐந்து ரூபாய் விற்றது. தற்போது இதன் எடை 14 கிராமாக குறைத்துள்ளது. நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் 100 கிராம் இருந்ததை, 80 கிராமாக குறைத்து, 10 ரூபாய் விலையிலேயே விற்கின்றன. மற்றொரு நிறுவனம் 90 கிராமுக்கு விற்கிறது. இதில் குறிப்பிட்டு என்று சொல்ல முடியாமல், எல்லா தயாரிப்பு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு செயல்படுத்தி வருகின்றன. நிறுவனங்களிடம் கேட்டால், மூலப்பொருளின் விலை உயர்வு தான் காரணம் என கூறுகின்றனர். ஆனால் இதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. என்ன கொடுமை சார், “எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கராங்க, இவங்க ரொம்ப நல்லவங்க’ன்னு தமிழக மக்களை நினைச்சுட்டாங்க போல. வேறு எங்கேயும் இந்த எடை குறைப்பு இல்லன்னு மட்டும், என்னால உறுதியா சொல்ல முடியும். இதோ நமக்கு பக்கத்துல இருக்கிற கேரளாவில் போய் பாருங்க. அங்கெல்லாம் இப்படி செய்தால், 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவன அலுவலகத்துக்கு சென்று, முறையிடும் நிலை உள்ளது.
ஆனால் இங்கெல்லாம் அப்படி எதுவும் இல்லை. பெரும்பாலான மக்கள் பொருளை வாங்கும் போது, அதிலுள்ள தயாரித்த தேதி மற்றும் விலையை பார்க்கும் ஆவலை, அதனருகில் உள்ள எடையில் காட்டுவதே இல்லை. இதில் மக்களையும், கடைக்காரரையும், டீலர்களையும் சொல்லி குற்றம் இல்லை. முழுக்க முழுக்க நிறுவனங்களின் ஆணவப்போக்கு தான் இதற்கு காரணம். எதை பாக்கெட்டில் போட்டு கொடுத்தாலும், மக்கள் வாங்கி கொள்வர் என்ற நிலையில், நிறுவனங்கள் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம். இனிமேலாவது ஏமாறும் மக்களை, ஏமாற்றும் நிறுவனத்திடம் இருந்து ஏமாறாமல் காக்குமா அரசு என்ற எண்ணம், பரவலாக அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. தேர்தல் நேரம் நெருங்கி வருவதால், நிச்சம் இதற்கு விடிவு உண்டு என்பது உறுதியாக சொல்ல முடியும்.
நன்றி-தினமலர்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
"புதிய பொருள்கள் சந்தைக்கு வரும் பொழுது சரியான எடை மற்றும் சரியான விலை
தான் வருகிறது... அந்த பொருட்களுக்கு சந்தையில் நல வரவேற்பு கிடைக்கும்
பொழுது உண்டனடியாக பொருளின் விலை அதிகம் ஆகிறது.. பொருளின் விலை ஏற்றதல்
பொருட்களை மக்கள் புறக்கணிக்க கூடும் எனும் கரணம் கருதி எடையை குறைத்து அதே
விலையில் விற்க்கின்றனர்.. நம் மக்கள் பொருட்களின் விலையை பார்த்து
வாங்கும் பொழுது எடையை பார்த்து வாங்க மறந்து விடுகின்றனர்.. சரியான
அளவினை பார்த்து வாங்கும் பொழுது பொருளின் விலை அதிகமாகி இருக்கும்... "
தான் வருகிறது... அந்த பொருட்களுக்கு சந்தையில் நல வரவேற்பு கிடைக்கும்
பொழுது உண்டனடியாக பொருளின் விலை அதிகம் ஆகிறது.. பொருளின் விலை ஏற்றதல்
பொருட்களை மக்கள் புறக்கணிக்க கூடும் எனும் கரணம் கருதி எடையை குறைத்து அதே
விலையில் விற்க்கின்றனர்.. நம் மக்கள் பொருட்களின் விலையை பார்த்து
வாங்கும் பொழுது எடையை பார்த்து வாங்க மறந்து விடுகின்றனர்.. சரியான
அளவினை பார்த்து வாங்கும் பொழுது பொருளின் விலை அதிகமாகி இருக்கும்... "
- GuestGuest
திருப்பி அடிக்க காலம் வருது...
உன்னை போல ஒருவன்....
உன்னை போல ஒருவன்....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|