புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாஷிங்டன் : இதுவரை வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக செய்திகளை வெளியிட்ட "விக்கிலீக்ஸ்' ரகசிய ஆவணங்கள், இப்போது சிறிது சிறிதாக, இந்தியா பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் சகிப்பு தன்மை, காஷ்மீர் பிரிவினை தலைவர் ஒருவருக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் எதிர்ப்பு தெரிவித்தது, மியான்மரில் ஜனநாயகம் குறித்த இந்தியாவின் கவலை போன்றவற்றை, ரகசிய ஆவணங்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த 2006 ஏப்ரலில், டில்லி அமெரிக்க தூதரகரத்தில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய முஸ்லிம்கள், இந்துக்களுடன் கொண்டுள்ள நெகிழ்வான உறவுகள், ஒரு ஜனநாயக பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தில் பயங்கரவாதத்தை எவ்விதம் எதிர் கொள்வது என்பதை நமக்கு காட்டுகிறது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும் சுதந்திரமாக கலந்துறவாடும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. அதேநேரம் அங்கு பல மதங்கள், பல கலாசாரங்கள், பல இனங்கள் என கலவையான சமூகமும் உள்ளது. பயங்கரவாதத்துக்கு பல நாடுகள் இரையாகிவிட்ட சூழலில், இந்தியா தனது, சமூக நல்லிணக்கம், அகிம்சை வழியிலான அரசியல் போராட்டம் மற்றும் சுயேச்சையான ஊடகங்கள் ஆகியவை மூலம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஜூனில், அமெரிக்க தூதரகம் அனுப்பிய தகவல் ஒன்றில், அப்போதைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த உஸ்மான் அப்துல் மஜீத்துக்கு, அமெரிக்க விசா வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: இக்வான் உல் முஸ்லிமின் என்ற அமைப்பின் தலைவராக உஸ்மான் உள்ளார். அந்த அமைப்பு, காஷ்மீர் பொதுமக்களை, சித்ரவதை செய்தல், சட்டத்தை கையில் எடுத்து கொண்டு கொலை செய்தல், கற்பழிப்பு, சுரண்டல் போன்றவற்றுக்கு புகழ் பெற்றது. பயங்கரவாதிகளுக்கு துணை போகிறது. அந்த அமைப்பு மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளது. அதனால் அவருக்கு விசா வழங்க முடியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2004ல் தெற்காசியாவுக்கான இந்திய துணை செயலர் மித்ரா வசிஷ்டா, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் பேசியது குறித்து ஆவணங்கள் கூறியதாவது: மியான்மரில் ஜனநாயகத்தை ஊக்குவிப்பது குறித்த அமெரிக்காவின் யோசனைகளை இந்தியா வரவேற்கும் என்று வசிஷ்டா தெரிவித்தார். மேலும் அவர், "மேலும் மேலும் அந்நாட்டின் மீது தடைகளை விதித்தால் அது தனிமைப்பட்டு போகும். அதேநேரம் அங்குள்ள ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள, எந்த திட்டமும் இல்லை. அவுங் சான் சூகியின் காலம் வரலாம், போகலாம். ஆனால், மியான்மர் மக்களுடன் கொள்ளும் தொடர்பு மூலமே அங்கு ஜனநாயகத்தை வளர்க்க முடியும்,' என்றார். இவ்வாறு அந்த ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2006 ஏப்ரலில், டில்லி அமெரிக்க தூதரகரத்தில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய முஸ்லிம்கள், இந்துக்களுடன் கொண்டுள்ள நெகிழ்வான உறவுகள், ஒரு ஜனநாயக பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தில் பயங்கரவாதத்தை எவ்விதம் எதிர் கொள்வது என்பதை நமக்கு காட்டுகிறது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும் சுதந்திரமாக கலந்துறவாடும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. அதேநேரம் அங்கு பல மதங்கள், பல கலாசாரங்கள், பல இனங்கள் என கலவையான சமூகமும் உள்ளது. பயங்கரவாதத்துக்கு பல நாடுகள் இரையாகிவிட்ட சூழலில், இந்தியா தனது, சமூக நல்லிணக்கம், அகிம்சை வழியிலான அரசியல் போராட்டம் மற்றும் சுயேச்சையான ஊடகங்கள் ஆகியவை மூலம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஜூனில், அமெரிக்க தூதரகம் அனுப்பிய தகவல் ஒன்றில், அப்போதைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த உஸ்மான் அப்துல் மஜீத்துக்கு, அமெரிக்க விசா வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: இக்வான் உல் முஸ்லிமின் என்ற அமைப்பின் தலைவராக உஸ்மான் உள்ளார். அந்த அமைப்பு, காஷ்மீர் பொதுமக்களை, சித்ரவதை செய்தல், சட்டத்தை கையில் எடுத்து கொண்டு கொலை செய்தல், கற்பழிப்பு, சுரண்டல் போன்றவற்றுக்கு புகழ் பெற்றது. பயங்கரவாதிகளுக்கு துணை போகிறது. அந்த அமைப்பு மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளது. அதனால் அவருக்கு விசா வழங்க முடியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2004ல் தெற்காசியாவுக்கான இந்திய துணை செயலர் மித்ரா வசிஷ்டா, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் பேசியது குறித்து ஆவணங்கள் கூறியதாவது: மியான்மரில் ஜனநாயகத்தை ஊக்குவிப்பது குறித்த அமெரிக்காவின் யோசனைகளை இந்தியா வரவேற்கும் என்று வசிஷ்டா தெரிவித்தார். மேலும் அவர், "மேலும் மேலும் அந்நாட்டின் மீது தடைகளை விதித்தால் அது தனிமைப்பட்டு போகும். அதேநேரம் அங்குள்ள ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள, எந்த திட்டமும் இல்லை. அவுங் சான் சூகியின் காலம் வரலாம், போகலாம். ஆனால், மியான்மர் மக்களுடன் கொள்ளும் தொடர்பு மூலமே அங்கு ஜனநாயகத்தை வளர்க்க முடியும்,' என்றார். இவ்வாறு அந்த ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த சகிப்புத்தன்மையை , கையாலாகத்தனம் என் சில நாடுகள் தவறாக நினைப்பது தான் வருத்ததிற்கு உரியது.
இன்று உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதற்குக் காரணம் இந்த சகிப்புத்தன்மையே! இதில் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால்தான் சில கலவரங்கள் நடைபெறுகிறதே தவிர மக்கள் அனைவரும் இணைந்தே வாழ்கின்றனர்!
///இந்திய முஸ்லிம்கள், இந்துக்களுடன் கொண்டுள்ள நெகிழ்வான உறவுகள், ஒரு
ஜனநாயக பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தில் பயங்கரவாதத்தை எவ்விதம் எதிர்
கொள்வது என்பதை நமக்கு காட்டுகிறது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும்
சுதந்திரமாக கலந்துறவாடும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. அதேநேரம் அங்கு பல
மதங்கள், பல கலாசாரங்கள், பல இனங்கள் என கலவையான சமூகமும் உள்ளது.
பயங்கரவாதத்துக்கு பல நாடுகள் இரையாகிவிட்ட சூழலில், இந்தியா தனது, சமூக
நல்லிணக்கம், அகிம்சை வழியிலான அரசியல் போராட்டம் மற்றும் சுயேச்சையான
ஊடகங்கள் ஆகியவை மூலம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு
அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.///
மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி கிருஷ்ணம்மா!
///இந்திய முஸ்லிம்கள், இந்துக்களுடன் கொண்டுள்ள நெகிழ்வான உறவுகள், ஒரு
ஜனநாயக பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தில் பயங்கரவாதத்தை எவ்விதம் எதிர்
கொள்வது என்பதை நமக்கு காட்டுகிறது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும்
சுதந்திரமாக கலந்துறவாடும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. அதேநேரம் அங்கு பல
மதங்கள், பல கலாசாரங்கள், பல இனங்கள் என கலவையான சமூகமும் உள்ளது.
பயங்கரவாதத்துக்கு பல நாடுகள் இரையாகிவிட்ட சூழலில், இந்தியா தனது, சமூக
நல்லிணக்கம், அகிம்சை வழியிலான அரசியல் போராட்டம் மற்றும் சுயேச்சையான
ஊடகங்கள் ஆகியவை மூலம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு
அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.///
மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி கிருஷ்ணம்மா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|