புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_c10  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_m10  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_c10 
21 Posts - 66%
heezulia
  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_c10  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_m10  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_c10  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_m10  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_c10 
63 Posts - 64%
heezulia
  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_c10  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_m10  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_c10  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_m10  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_c10  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_m10  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 24, 2010 5:31 pm

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Summerdreambyantonisfes

தினம் உன் பேச்சு கேட்காத இதயம் படபடப்பில்...
சில நேரம் என் மனமும மரணத்தில்..
காத்திருந்து காலம் போனது..உன் மனம் மட்டும்
எந்தன் நினைவு கொள்ளாது...ஏன்.?


நீ பேசாத நேரங்களில்..என் புன்னகைப்பூக்களும்..
பொழிவின்றி மலராமல்..அனலின் வதைப்பில்..
ஏக்க தருணங்களில்..நான்..வலியுடன்..
உனக்குள் அந்த வலி உண்டானதா..?


உன்னிதல் பேச்சு கேட்காமல்..உலகம் இருண்டது எனக்கு...
உன் மூச்சின் சப்தம் கேட்டபோது முழித்து கொண்டது...என்..கிழக்கு
கேட்காமல் போய்விடுவேனோ என உன் பேச்சை இசையாய்
அலைபேசியில். அடைத்தேன்..நானும் அதில்
அடைக்கப்பட்டேன்.என் மூச்சின் சப்தம் உனக்கு கேட்டதா..?


முடிவுரை போல் நம் இதயம் இணையாது என்று நீ
முன்பே சொல்லிவிட்டபோதிலும் அதையே நினைத்து
முன்னுரை மட்டுமே எழுதுகின்றேன்..என் இதயத்தில்...
முடிவுரையை நீ மாற்றுவாய் என்று.
முடிவுரையை மாற்றும் மாற்றம் வந்ததா.. உனக்குள்..?


என் இனியவளே..! என் இனிய வலியே..!
ஒருமுறை மட்டும் அந்த உண்மை சொல்லி விடு..!
பலமுறை நான் வாழ ஒரு உலகம் கிடைக்கட்டும்.
உன் மனம் எனை ஒரு நொடியாவது நினைக்கட்டும்

(தொடரும்..)





அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Friendshipcomment54  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 5:21 pm

இதை யாரும் பார்க்கவில்லையா..?   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 67637   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 67637



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Friendshipcomment54  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Dec 27, 2010 5:24 pm

"முடிவுரை போல் நம் இதயம் இணையாது என்று நீ
முன்பே சொல்லிவிட்டபோதிலும் அதையே நினைத்து
முன்னுரை மட்டுமே எழுதுகின்றேன்..என் இதயத்தில்...
முடிவுரையை நீ மாற்றுவாய் என்று.
முடிவுரையை மாற்றும் மாற்றம் வந்ததா.. உனக்குள்..?"
அனுபவ வரிகள் அருமை அண்ணா....

இப்பொழுது தான் நான் பார்த்தேன் அண்ணா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 5:26 pm

புவனா wrote:"முடிவுரை போல் நம் இதயம் இணையாது என்று நீ
முன்பே சொல்லிவிட்டபோதிலும் அதையே நினைத்து
முன்னுரை மட்டுமே எழுதுகின்றேன்..என் இதயத்தில்...
முடிவுரையை நீ மாற்றுவாய் என்று.
முடிவுரையை மாற்றும் மாற்றம் வந்ததா.. உனக்குள்..?"
அனுபவ வரிகள் அருமை அண்ணா....

இப்பொழுது தான் நான் பார்த்தேன் அண்ணா...
அனுபவ வரிகளா.?   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 230655   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 230655



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Friendshipcomment54  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 00fq051jst
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Dec 27, 2010 5:42 pm

என் இனியவளே..! என் இனிய வலியே..!
ஒருமுறை மட்டும் அந்த உண்மை சொல்லி விடு..!
பலமுறை நான் வாழ ஒரு உலகம் கிடைக்கட்டும்.
உன் மனம் எனை ஒரு நொடியாவது நினைக்கட்டும்

அருமையான வரிகள் சூர்யா.......தொடருங்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 30, 2010 5:45 pm

arun_vzp wrote:என் இனியவளே..! என் இனிய வலியே..!
ஒருமுறை மட்டும் அந்த உண்மை சொல்லி விடு..!
பலமுறை நான் வாழ ஒரு உலகம் கிடைக்கட்டும்.
உன் மனம் எனை ஒரு நொடியாவது நினைக்கட்டும்

அருமையான வரிகள் சூர்யா.......தொடருங்கள்...   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196
நன்றி.அருண்..   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 154550   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 154550   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 154550   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 154550   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Friendshipcomment54  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 00fq051jst
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Dec 30, 2010 6:31 pm

அருமை வாழ்த்துக்கள் சூர்யா.



அகீல்   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 154550
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Jan 01, 2011 9:10 pm

அகீல் wrote:அருமை வாழ்த்துக்கள் சூர்யா.
நன்றிகள்..அகில்.. நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Friendshipcomment54  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 01, 2011 9:14 pm

பதிவுகளின் வெள்ளத்தில் புதையுண்டு போனதால் பார்க்க இயலாமல் போனது சகோதரா... இன்று தான் கவனித்தேன்... இதயத்தை மெல்ல மெல்ல வதைக்கும் சோகம் பிழிந்து தந்துள்ள இக்கவிதையில் காதலுக்காய் ஏங்கும் ஆடவன் இதயத்தின் வேதனைகள் அருமையாய் வெளிப்பட்டுள்ளது... பாராட்டுக்கள் பாஸ்கரன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Jan 01, 2011 9:22 pm

கலை wrote:பதிவுகளின் வெள்ளத்தில் புதையுண்டு போனதால் பார்க்க இயலாமல் போனது சகோதரா... இன்று தான் கவனித்தேன்... இதயத்தை மெல்ல மெல்ல வதைக்கும் சோகம் பிழிந்து தந்துள்ள இக்கவிதையில் காதலுக்காய் ஏங்கும் ஆடவன் இதயத்தின் வேதனைகள் அருமையாய் வெளிப்பட்டுள்ளது... பாராட்டுக்கள் பாஸ்கரன்...!
நன்றிகள்.அண்ணா... நன்றி நன்றி நன்றி என்றும் தாங்கள் காட்டிய வழியில் நடைபயிலும்..சிறுவன். நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Friendshipcomment54  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக