புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
Page 1 of 1 •
மலேசியா பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
#465481- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
கடந்த ஆண்டுகளில் தைப்பூச விழா காலத்தில் பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தை மற்றும் பந்தயம் கட்டி சூதாட்ட விளயாட்டுகள் நடப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நாளை பத்துமலையில் தொடங்கவிருக்கும் தைப்பூச விழாவில் அவ்வாறான கேளிக்கை மற்றும் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
செலயாங் நகராண்மைக் கழகம் கேளிக்கை சந்தை மற்றும் பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி (பெர்மிட்) வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளது. இவ்விவகாரம் குறித்து அக்கழகத்தின் லைசென்ஸ் வழங்கும் குழு கடந்த வாரம் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இம்முடிவை செலயாங் நகராண்மைக் கழகத்தின் உரிமங்கள் வழங்கும் இலாகாவின் இயக்குனர் முகமட் எபெண்டி பத்துமலை கோயில் நிர்வாகக் குழுவுக்கு கடிதம் மூலமாக கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் மணி 3.00 க்கு நகராண்மைக் கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் பத்துமலை கோயில் வளாகத்திற்குச் சென்று அங்குள்ள நிலவரத்தைக் கவனிப்பர். அனுமதி மறுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ளப்படுமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தைகள் போன்ற நிகழ்ச்சிகள் பல்லாண்டுகளாக அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும், வழிபாட்டுத்தலம் ஒன்றில் கேளிக்கை சந்தைகள், பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டங்கள் போன்றவை நடைபெற அனுமதிப்பது முறையல்ல என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஓரு வழிபாட்டுத்தலம் கேளிக்கைத் தளமாகவும் சுற்றுப்பயணிகளைக் கவருவதற்கான இடமாகவும் மாற்றப்படும்சாத்தியம் இருப்பதால், கேளிக்கை சந்தைகள் போன்ற நிகழ்ச்சிகள் பத்துமலை வளாகத்தில் தைப்பூச விழா காலத்தில் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது பக்தர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.
கேளிக்கை சந்தைகளில் அமைக்கப்படும் ராட்டினம் மற்றும் வேலமாகச் சுற்றி வரும் வண்டிகள் எந்த அளவிற்கு பாதுகாப்பானவை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
தைப்பூச விழாவிற்கு வரும் இளைஞர்கள் பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டத்தால் கவரப்படுகின்றனர். அது அவர்களுக்கு தவறானதாகத் தெரியவில்லை. “வழிப்பாட்டு தலத்தில் பகிரங்கமாக நடைபெறும் இந்த மாதிரியான விளையாட்டு எப்படி தவறானதாகும்”, என்று கேட்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள். மேலும், தவறு என்றால் கோயில் நிருவாகம் அதை ஏன் அனுமதிக்கிறது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
கேளிக்கை சந்தைகள் பத்துமலை தைப்பூச விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்குகிறது. குறுகிய இடத்தில் அவை நடைபெறுவதால், ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அது அங்கு குழுமியுள்ள மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை கோயில் நிருவாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
“பத்துமலை திருத்தல வளாகத்தில் சூதாட்டம், மதுபானம் போன்றவற்றுக்கு இடம் அளிக்கவே கூடாது”, என்று மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் எ.வைத்திலிங்கம் தொடர்பு கொண்டபோது கூறினார்.
'மலேசியா இன்று'
செலயாங் நகராண்மைக் கழகம் கேளிக்கை சந்தை மற்றும் பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி (பெர்மிட்) வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளது. இவ்விவகாரம் குறித்து அக்கழகத்தின் லைசென்ஸ் வழங்கும் குழு கடந்த வாரம் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இம்முடிவை செலயாங் நகராண்மைக் கழகத்தின் உரிமங்கள் வழங்கும் இலாகாவின் இயக்குனர் முகமட் எபெண்டி பத்துமலை கோயில் நிர்வாகக் குழுவுக்கு கடிதம் மூலமாக கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் மணி 3.00 க்கு நகராண்மைக் கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் பத்துமலை கோயில் வளாகத்திற்குச் சென்று அங்குள்ள நிலவரத்தைக் கவனிப்பர். அனுமதி மறுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ளப்படுமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்துமலை முருகன் திருத்தலத்தில் கேளிக்கை சந்தைகள் போன்ற நிகழ்ச்சிகள் பல்லாண்டுகளாக அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும், வழிபாட்டுத்தலம் ஒன்றில் கேளிக்கை சந்தைகள், பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டங்கள் போன்றவை நடைபெற அனுமதிப்பது முறையல்ல என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஓரு வழிபாட்டுத்தலம் கேளிக்கைத் தளமாகவும் சுற்றுப்பயணிகளைக் கவருவதற்கான இடமாகவும் மாற்றப்படும்சாத்தியம் இருப்பதால், கேளிக்கை சந்தைகள் போன்ற நிகழ்ச்சிகள் பத்துமலை வளாகத்தில் தைப்பூச விழா காலத்தில் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது பக்தர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.
கேளிக்கை சந்தைகளில் அமைக்கப்படும் ராட்டினம் மற்றும் வேலமாகச் சுற்றி வரும் வண்டிகள் எந்த அளவிற்கு பாதுகாப்பானவை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
தைப்பூச விழாவிற்கு வரும் இளைஞர்கள் பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டத்தால் கவரப்படுகின்றனர். அது அவர்களுக்கு தவறானதாகத் தெரியவில்லை. “வழிப்பாட்டு தலத்தில் பகிரங்கமாக நடைபெறும் இந்த மாதிரியான விளையாட்டு எப்படி தவறானதாகும்”, என்று கேட்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள். மேலும், தவறு என்றால் கோயில் நிருவாகம் அதை ஏன் அனுமதிக்கிறது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
கேளிக்கை சந்தைகள் பத்துமலை தைப்பூச விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்குகிறது. குறுகிய இடத்தில் அவை நடைபெறுவதால், ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அது அங்கு குழுமியுள்ள மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை கோயில் நிருவாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
“பத்துமலை திருத்தல வளாகத்தில் சூதாட்டம், மதுபானம் போன்றவற்றுக்கு இடம் அளிக்கவே கூடாது”, என்று மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் எ.வைத்திலிங்கம் தொடர்பு கொண்டபோது கூறினார்.
'மலேசியா இன்று'
Similar topics
» மலேசியா பத்துமலை முருகன் கோயில்
» மலேசியா: அந்நியத் தொழிலாளர்களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வேலை அனுமதி
» 40 ஆயிரம் பேர் மாயமானதால் மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா அனுமதி மறுப்பு
» ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த பேடிஎம்: விளக்கம் கேட்கிறது பங்குச் சந்தை
» மலேசியா முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்!
» மலேசியா: அந்நியத் தொழிலாளர்களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வேலை அனுமதி
» 40 ஆயிரம் பேர் மாயமானதால் மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா அனுமதி மறுப்பு
» ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த பேடிஎம்: விளக்கம் கேட்கிறது பங்குச் சந்தை
» மலேசியா முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|