புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_m10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10 
64 Posts - 50%
heezulia
கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_m10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_m10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_m10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_m10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_m10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_m10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_m10கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 14, 2011 4:10 pm

இத்தாவின் நோக்கம்?

கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்திச் சீரான குடும்பத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அல்-குர்ஆனும், சுன்னாவும் வழங்கியுள்ளன.

இந்த வகையில் கணவன் உயிருடன் இருக்கும் போது அவருக்குச் செய்த கடமைகள் போலவே அவரின் மரணத்திற்குப் பின்னரும் அவருக்காக ஒரு குறிப்பிட்ட காலம் இருந்து அவருக்காக பாவமன்னிப்பு, துஆ போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இருத்தலே இஸ்லாமிய வழக்கில் ‘இத்தா’ என வழங்குகிறது.

இத்தா என்ற சொல்லுக்கு கணக்கிடல், கணித்தல் என்ற அர்த்தங்கள் வழங்கப்படுகின்றன. கணவன் மரணித்தால் அல்லது விவாகரத்து காரணமாக மனைவி குறிப்பிட்ட காலம் பிரத்தியேகமாக சில நியதிகளுக்கு கட்டுப்பட்டு இருப்பதே இத்தா எனப்படுகின்றது.

இத்தா அனுஷ்டிக்கும் பெண் விவாகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தனது கடமை நாட்கள் முடியும் வரை இத்தாவில் இருப்பவருக்கு திருமணம் செய்வதோ அல்லது அது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடு வதோ கூடா. இத்தா இருக்கும் பெண் மணம் பூசி தன்னை அலங்கரிப்பதோ, கண்ணைப் பறிக்கும் வண்ண ஆடை கள் அணிவதோ, நகை நட்டுக்கள் சூடுவதோ கூடாது.

ஆனால் இன்றைய எமது சமூகத்தில் ஊருக்கு ஊர் இக்கடமையை அனுஷ்டிப்பது வித்தியாசமாகவுள்ளது. உரிய பெண்ணை வெளிச்சம் படாதவாறு இருட்டறையில் பூட்டி, வெள்ளையாடை அணிவித்து அவர் யாரையும் பார்த்து பேசக்கூடாது, கதைக்கக்கூடாது என கட்டளை இடுகின்றனர்.

இஸ்லாம் இதற்கு விலக்காக திருமணம் செய்வதற்கு ஆகுமானவர்களைத் தவிர ஏனையவர்களை பார்க்கலாம் எனவும் அந்நிய மதத்தாரை பார்ப்பதையும் இது தடை செய்துள்ளது.

இத்தா அனுஷ்டிப்பதன் முக்கிய நோக்கமாக பின்வருவனவற்றை கூறலாம்.

1. பெண் கர்ப்பம் தரித்திருப்பின் அதனை அறிந்து கொள்ளல்.

2. தலாக் ரஜ்ஈயின் போது மீண்டும் சேர்ந்து வாழ அவகாசம் அளித்தல்.

3. தனது கணவனுக்காக தஃபா, துஆ பிரார்த்தனையில் ஈடுபடுதல்.

இத்தா அனுஷ்டிக்கும் பெண்ணின் நிலைக்கேற்ப அதற்குரிய காலம் வேறுபடுவது போல காரணத்திற்கு ஏற்பவும் காலம் வேறுபடுகிறது.

இத்தா அனுஷ்டிக்கும் பெண் கர்ப்பமாக இருப்பின் குழந்தை கிடைக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். கர்ப்ப ஆரம்பம் எனின் பிறக்கும் வரை 10 மாதம் இருக்க வேண்டும். கணவன் இறந்து மறுநாள் குழந்தை பிறந்துவிட்டால் அத்தோடு அவரின் இத்தா முடிந்து விடுகின்றது.

ஏனைய பெண்கள் நான்கு மாதமும் 10 நாட்களும் இத்தா இருக்க வேண்டும். தலாக் சொல்லப்பட்ட பெண்கள் 3 மாதவிடாய் ஆகும்வரை இத்தா இருக்க வேண்டும். இதனை திருமறை வசனம் (2:228) தெளிவுபடுத்துகிறது.

இன்றைய அவசர உலகில் இத்தாவையும் அதன் நடைமுறைகளையும் சமூகத்தில் உள்ளவர்கள் தங்களின் வாசிக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.

இக்கடமையின் ஒரே நோக்கம் இறைகட்டளையை நிறைவேற்றுவதாகும். எனவே இறைவனுக்கு பயந்து ரஸ¥லையும், நபிவழியையும் பின்பற்றி நடந்து சிறந்த ஒரு முஃமீனாக வாழ்வோம்.

கஸ்பியா எம். முஜாஹித்...-




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 14, 2011 4:28 pm

மகிழ்ச்சி அருமை தாமு அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக