புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
31 Posts - 55%
heezulia
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
17 Posts - 3%
prajai
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபிரகாம் லிங்கன்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jan 24, 2011 6:14 pm

தனது மகனின் ஆசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதத்திலிருந்து ...
அவன் கற்றுக்கொள்ள வேண்டும்.
அனைத்து மனிதர்களும்
நேர்மையானவர்கள் அல்ல,
அனைத்து மனிதர்களும்
உண்மையானவர்கள் அல்ல
என்பதை அவன் தெரிந்துகொள்ள
வேண்டும் .
ஆனாலும், மனிதர்களில்
அயோக்கியர்களுக்கு இடையில்
உண்மையான கதாநாயகர்களும்
இருக்கிறார்கள் என்பதையும் சுயநல
ரசியல்வாதிகளுக்கு இடையில்
அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களும்
இருக்கிறார்கள் என்பதையும்
பகைவர்களுக்கு இடையில்
நண்பர்களும் இருக்கிறார்கள்
என்பதையும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அவனுக்குப் பொறாமைக் குணம்
வந்துவிடாமல் கவனமாகப்
பார்த்துக்கொள்ளுங்கள் .
மௌனமாக ரசித்துச் சிரிப்பதன்
ரகசியத்தை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
எதற்கெடுத்தாலும்
பயந்து சுருங்கிக்கொள்வது கோழைத்தனம்
என்பதைப் புரியவையுங்கள் .
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின்
வாசல்களை அவனுக்குத்
திறந்து காட்டுங்கள் .
அதே வேளையில், இயற்கையின்
அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
வானில் பறக்கும் பறவைகளின் புதிர்
மிகுந்த அழகையும் , சூரிய ஒளியில்
மின்னும் தேனீக்களின் வேகத்தையும்
பசுமையான மலை அடிவார
மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும்
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் .
ஏமாற்றுவதைவிடவும்
தோல்வியடைவது எவ்வளவோ மேலானத
ு என்பதைப் பள்ளியில் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் . மற்றவர்கள்
தவறு என்று விமர்சித்தாலும்,
தனது சுயசிந்தனை மீது அசைக்க
முடியாத நம்பிக்கை வைக்க
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் .
மென்மையான மனிதர்களிடம்
மென்மையாகவும் , முரட்டு குணம்
கொண்டவர்களிடம் கடினமாகவும்
அணுகுவதற்கு அவனுக்குப்
பயிற்சி கொடுங்கள் .
கும்பலோடு கும்பலாய்க்
கரைந்துபோய்விடாமல் எந்தச்
சூழ்நிலையிலும் தனது சொந்த
நம்பிக்கையின்படி சுயமாகச்
செயல்படும் தைரியத்தை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அனைத்து மனிதர்களின் குரலுக்கும்
அவன் செவிசாய்க்க வேண்டும் .
எனினும் உண்மை என்னும் திரையில்
வடிகட்டி நல்லவற்றை மட்டும்
பிரித்து எடுக்க அவனுக்குக்
கற்றுக்கொடுக்க வேண்டும் .
துயரமான வேளைகளில்
சிரிப்பது எப்படி என்று அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
கண்ணீர்விடுவதில்
தவறில்லை என்றும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
போலியான நடிப்பைக் கண்டால்
எள்ளி நகையாடவும் , வெற்றுப்
புகழுரைகளைக் கண்டால்
எச்சரிக்கையாக இருக்கவும்
அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
தனது செயல்திறனுக்கும்,
அறிவாற்றலுக்கும் மிக அதிக ஊதியம்
கோரும் சாமர்த்தியம்
அவனுக்கு வேண்டும் . ஆனால்,
தனது இதயத்திற்கும்,
தனது ஆன்மாவிற்கும்
விலை பேசுபவர்களை அவன்
ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
பெருங்கும்பல்
திரண்டு வந்து கூச்சலிட்டாலும்,
நியாயம் என்று தான்
நினைப்பதை நிலைநாட்ட விடாமல்
போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொ
டுங்கள் .
அவனை அன்பாக நடத்துங்கள்.
ஆனால் அதிக
செல்லம்காட்டி சார்ந்திருக்கவைக்க
வேண்டாம் . ஏனென்றால் கடுமையான
தீயில் காட்டப்படும்
இரும்பு மட்டும்தான் பயன் மிக்கதாக
மாறுகிறது .
தவறு கண்டால் கொதித்து எழும்
துணிச்சலை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அதே வேளையில்தனது வலிமையை மௌ
னமாக வெளிப்படுத்தும்
பொறுமையை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அவன் தன்மீதே மகத்தான
நம்பிக்கை வைக்க வேண்டும்.
அப்போதுதான் மனித குலத்தின்
மீது அவன் மகத்தான
நம்பிக்கைகொள்வான் .
இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்,
இதில் உங்களுக்குச்
சாத்தியமானதையெல்லாம்
கற்றுக்கொடுங்கள் .
அவன் மிக நல்லவன்,
எனது அன்பு மகன்.


sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Mar 12, 2011 3:06 pm

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை உண்மையிலேய வாழ்க்கையின் மந்திர தந்திரங்களைதான் கூறியுள்ளார்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக