புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
64 Posts - 58%
heezulia
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
106 Posts - 60%
heezulia
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு பயப்படுவது ஏன்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 8:44 am

பகவானிடம் நமக்கு பயம், பக்தி, விசுவாசம் ஆகியவை இருக்க வேண்டும். பகவானிடம் பக்தி; விசுவாசம் இருக்க வேண்டியது தான். ஆனால், அவனிடம் பயம் எதற்கு? அவன் தான் பயத்தை போக்குகிறவனாயிற்றே!
இந்த, ‘பயம்’ என்ற சொல்லுக்கு, அவனைக் கண்டு, நடுநடுங்கி பயப்பட வேண்டும் என்பது பொருளல்ல… அவனுக்கு நாம் ஏதாவது அபசாரம் செய்து விட்டோமோ, செய்து விடுவோமோ என்று பயப்பட வேண்டும். ஒரு குருவிடம் சீடன் பயபக்தியுடன் நடந்து கொள்கிறான் என்றால், குருவை கண்டு அவன் நடுங்கி, பயந்து கொண்டிருப்பதில்லை. அவரது மனமறிந்து, தவறுகள் நடந்து விடாமல் கவனமாக இருந்து, பணிவிடை செய்வதைத் தான் பயபக்தியுடன் இருக்கிறான் என்கிறோம். குற்றம் – குறை இல்லாதவனிடம், எந்த பயமும் இருப்பதில்லை; நேர்மையாக நடப்பவன் எதற்கும் பயப்படுவதில்லை.

பகவானும் சரி, மகான்களும் சரி… ‘எம்மைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம்!’ என்று தான் சொல்லி இருக்கின்றனர். பகவானும், மகான்களும் மக்களுக்கு அருள் செய்யவே காத்திருக்கின்றனர். பக்தியும், விசுவாசமும் இருந்தாலே அருள் கிடைத்து விடும்; பயப்பட வேண்டியதில்லை. பிரகலாதனுக்கு பகவானிடம் பக்தியும், விசுவாசமும் இருந்தது; நலம் பெற்றான். இரண்யனுக்கு பகவானிடம் பக்தி, விசுவாசம் இல்லை; பயனடையவில்லை.

போலீசைக் கண்டதுமே சந்து பொந்து வழியாக ஓடுகிறான் குற்றவாளி. நேர்மையுள்ளவன், போலீசைபார்த்தாலும், பயமின்றி போய்க் கொண்டிருக்கிறான்.தன்னிடம் குற்றமில்லாதபோது பயம் இருக்காது; குற்றம் உள்ளவன் பயப்படுகிறான். பயம் என்ற சொல், வேறு சில இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பயமானது, மனதில் எழும் சந்தேகத்தின் காரணமாக உண்டாவது.

ஒருவன் விருந்து சாப்பிடுகிறான். வயிறு நிறைய சாப்பிட்டதும், ‘இவ்வளவு சாப்பிட்டு விட்டோமே! உடம்புக்கு ஆகுமோ, ஆகாதோ…’ என்ற பயம் வந்து விடுகிறது. பணக்காரன் அரசாங்கத்தை கண்டு பயப்படுகிறான். ‘எந்த நேரத்தில், என்ன ரெய்டு வருமோ, என்ன நோட்டீஸ் வருமோ…’ என்று பயம்.

இளம் வயதினருக்கு, வயோதிகம் வந்து விடுமோ என்ற பயம்; பணம், பொருள் உள்ளவர்களுக்கு, திருடர்களிடம் பயம்; பயணம் செய்பவர்களுக்கு, விபத்து நேர்ந்து விடுமோ என்ற பயம்; தர்ம சிந்தனை இல்லாதவர்களுக்கு, யாசகங்களைக் கண்டு பயம்; படிக்காத பையனுக்கு, தேர்வு என்றதும் பயம். இப்படி, சில வகை பயங்கள், சந்தேகத்தின் காரணமாக ஏற்படும். இன்னும் பெரிய பயம் ஒன்றுள்ளது. அது, மரண பயம்.

மரணம் எப்போதோ ஒருநாள் வரப்போவது நிச்சயம். அது எப்போது என்று தெரியாததால், எப்போது, எப்போது என்று பயந்து கொண்டே இருக்கிறான். கொஞ்சம் உடல் அசவுகரியம் ஏற்பட்டால், உடனே வைத்தியரிடம் போகிறான்.இதுவும் போதாது என்று தோன்றினால், ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஜோசியரிடம் ஓடுகிறான். அவர் ஜாதகத்தை பார்த்து, ‘சனி போதாது, குரு போதாது!’ என்று சொல்லி, நீடுழி வாழ சில பரிகாரங்களையும், ஹோமங்களையும் செய்யச் சொல்கிறார். ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்? மரண பயம் தான்! இப்படி பயம் உண்டாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்படியானால் பயமே இல்லாதவன் யார்? மரணத்தைக் கண்டு பயப்படாதவன் தான் பயமற்றவன்; மற்றவர்கள் எல்லாரும் ஏதோ ஒன்றுக்கு பயந்தவர்கள் தான்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 11:23 am

பயம் என்பது கருவறையிலேயே உருவான ஒரு செயல். இருளில் நீரில் மிதந்து கிடக்கும் கருவுக்கு இயல்பான பயம் வருகிறது. பிறகு அதைத் தொடர்ந்து இருள் பயம் மனிதனை இறக்கும் வரை தொடர்கிறது. இந்த இருள் பயமே கடவுள் முதல் மரணம் வரையிலான அனைத்து பயத்துக்கும் மூலாதாரமாக விளங்குகின்றது.

- கலையானந்த ஸ்வாமிகள்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 12:19 pm

மனசாட்சி உள்ளவனுக்கு கடவுளிடம் பயம் இருக்கும்..



கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 0018-2கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 0001-3கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 0010-3கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 0001-3
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 2:53 pm

பயம் கூட பிறந்தது திட்டு வாங்கக்கூடாது அடி வாங்கக்கூடாது என்று சென்சிட்டிவா இருக்கும் நல்லப்பிள்ளைகளும் உண்டு அவங்களுக்கு தான் பயம் அதிகமா இருக்கும்... அப்படி பயம் இருக்கும்போது தப்பு பண்ணவே மாட்டாங்க....

அருமையான பகிர்வு தாமு...
கலையானந்தா ஸ்வாமிகள் உனக்கு தான் பயம்னா வீச என்ன விலைன்னு கேப்பியே நீயா இவ்ளோ டீட்டெயிலா கொடுத்திருக்கே இதெல்லாம் ரொம்ப டூமச்சா தெரியலையாப்பா உனக்கே?

ராஜா ஐயாவின் ஒற்றை வரி பதில் மிக அருமை....உண்மை மனசாட்சி உள்ளவனுக்கு பக்தி பயம் எல்லாமே இருக்கும்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 4:39 pm

அனைவருக்கும் கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக