புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசு+இறக்கை+ஆலம்பழம்
Page 1 of 1 •
ஒருமுறை காட்டு வழியாக நண்பர்கள் இருவர் சென்று கொண்டிருந்தனர். ஒரு நண்பர் மற்றவரைப் பார்த்துச் சொன்னார். ""அன்பரே! சிருஷ்டியின் தத்துவம் என்பது விசித்திரமாக இருப்பதுடன், தாறுமாறாகவும் அல்லவா உள்ளது. உதாரணத்துக்கு பறவையையும் பசுமாட்டையும் எடுத்துக்கொள்வோம். பறவை உருவத்தில் சிறியது. அதன் தேவைகள் குறைவானவை. வசிக்கவும், குஞ்சு பொரிக்கவும் சிறிதளவு இடம் இருந்தால் போதும். ஆனால், என்ன அநியாயம் பாருங்கள். அதற்குப் போய் கடவுள் இறக்கை கொடுத்திருக்கிறார். இறக்கையின் உதவியுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் அது வேகமாக வந்து செல்லமுடிகிறது.
""ஆனால், பசு பாவம்! அது ஒரு பெரிய மிருகம். அதனுடைய தேவைகள் அதிகம். அது வசிக்க, நிற்க, சாய்ந்து படுக்க, உருண்டு புரள அலைந்து திரிய நிறைய இடம் தேவை. அனால், அது தரையிலேயே இருக்க நேரிடுகிறது. தரையிலும் குறிப்பிட்ட சிறு எல்லைக்குள்ளேயே, கொட்டிலுக்குள்ளேயே இருக்கிறது. சுதந்திரமாக இடிபடாமல் திரிய, பசுவிற்கல்லவா கடவுள் இறக்கைகள் கொடுத்திருக்க வேண்டும்?''
""நண்பரே! நீர் சொல்வதும் உண்மைதான். ஆனால், இந்த உலகத்தையே படைத்த கடவுளின் ஞானமே ஞானம். இதற்கெல்லாம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் நண்பா!'' என்றார்.
இருவரும் பேசிக்கொண்டே போய் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தனர். மேலே பார்த்த இரண்டாவது நண்பர் சொன்னார். ""எவ்வளவு பெரிய ஆலமரத்தில் இவ்வளவு சிறிய பழங்களை வைத்திருக்கிறானே இந்த இறைவன். ஏன் இதை பெரிதாக வைத்திருக்கக்கூடாது... இவன் செய்வது எல்லாமே வித்தியாசமா இருக்கே?''
அப்போது திடீரென்று முதலில் பேசிய நண்பர் "ஆ' என அலறினார்.
""என்னாச்சு நண்பா?'' என்று கேட்டார் இரண்டாவது நண்பர். ஒரு குட்டி ஆலம்பழம் நண்பனின் நெற்றியில் பட்டு தெறித்து ஓடியிருந்தது. உடனே ஆலமரத்தை அண்ணாந்து பார்த்தார் நண்பர். சட்டென்று மரத்தில் வந்தமர்ந்த ஒரு பறவை அவர் நெற்றியில் எச்சமிட்டுவிட்டு சென்றது.
முதல் நண்பர் இப்போது கூறினார். ""இறைவன் எல்லாம் அறிந்தவர். சர்வ வல்லவர் எனப்படுகிறார். அதனால்தான் அவர் பசுவுக்கு இறக்கை வைக்க வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறார். அதன் காரணத்தை எனக்கு இப்போதுதான் புரிய வைத்தார்!''
இரண்டாம் நண்பர், ""எனக்கும் ஒரு உண்மை புரிந்துவிட்டது!'' என்றார்.
""நண்பரே! யோசித்துப் பாருங்கள். பறவையின் எச்சம் என்பது சிறு துளிதான். சுலபமாகத் துடைத்துக் கொண்டுவிடலாம். கொஞ்சம் தண்ணீரால் கழுவிவிடலாம். ஆனால், பசுக்களுக்கு இறக்கை இருந்து அவை ஆகாயத்தில் பறந்துகொண்டே, அடிக்கடி லிட்டர் கணக்காக சிறுநீர் பொழிந்தால் எப்படி இருக்கும்.
""ஆகாயத்திலிருந்து அவ்வப்போது டன்டன்னாக சாணமும் கொட்டினால் நம்மால் தாங்க முடியுமா? நம் உடையெல்லாம் அசுத்தமாகிவிடும். நடக்க முடியாதபடி பாதைகள் எல்லாம் அசுத்தமாகிவிடும்; கட்டடங்கள் எல்லாம் கெட்டுப்போகும்; ஊரே நாறிப்போய்விடும். இது தெரிந்துதான் ஆண்டவன் பசுவிற்கு இறக்கை தரவில்லை அல்லது இருந்ததை நீக்கிவிட்டான்!''
இரண்டாம் நண்பர், ""நீங்கள் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன். இது மாதிரிதான் உங்களது நெற்றியில் பட்ட சின்ன ஆலம்பழத்தின் அடியே உங்களால் தாங்க முடியவில்லை. நிழலுக்காக மக்கள் வந்து தங்கும் இந்த ஆலமரத்தில், பூசணிக்காய், பரங்கிக்காய் அளவு பழத்தை ஆண்டவன் வைத்திருந்தால், அது நம் மீது வந்துவிழுந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மனிதன் செத்தே போய்விடுவானே! கடவுளின் அறிவே அறிவு. அதை யாராலும் மறுக்க முடியாது!'' என்றார்.
சிறுவர் மலர்
""ஆனால், பசு பாவம்! அது ஒரு பெரிய மிருகம். அதனுடைய தேவைகள் அதிகம். அது வசிக்க, நிற்க, சாய்ந்து படுக்க, உருண்டு புரள அலைந்து திரிய நிறைய இடம் தேவை. அனால், அது தரையிலேயே இருக்க நேரிடுகிறது. தரையிலும் குறிப்பிட்ட சிறு எல்லைக்குள்ளேயே, கொட்டிலுக்குள்ளேயே இருக்கிறது. சுதந்திரமாக இடிபடாமல் திரிய, பசுவிற்கல்லவா கடவுள் இறக்கைகள் கொடுத்திருக்க வேண்டும்?''
""நண்பரே! நீர் சொல்வதும் உண்மைதான். ஆனால், இந்த உலகத்தையே படைத்த கடவுளின் ஞானமே ஞானம். இதற்கெல்லாம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் நண்பா!'' என்றார்.
இருவரும் பேசிக்கொண்டே போய் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தனர். மேலே பார்த்த இரண்டாவது நண்பர் சொன்னார். ""எவ்வளவு பெரிய ஆலமரத்தில் இவ்வளவு சிறிய பழங்களை வைத்திருக்கிறானே இந்த இறைவன். ஏன் இதை பெரிதாக வைத்திருக்கக்கூடாது... இவன் செய்வது எல்லாமே வித்தியாசமா இருக்கே?''
அப்போது திடீரென்று முதலில் பேசிய நண்பர் "ஆ' என அலறினார்.
""என்னாச்சு நண்பா?'' என்று கேட்டார் இரண்டாவது நண்பர். ஒரு குட்டி ஆலம்பழம் நண்பனின் நெற்றியில் பட்டு தெறித்து ஓடியிருந்தது. உடனே ஆலமரத்தை அண்ணாந்து பார்த்தார் நண்பர். சட்டென்று மரத்தில் வந்தமர்ந்த ஒரு பறவை அவர் நெற்றியில் எச்சமிட்டுவிட்டு சென்றது.
முதல் நண்பர் இப்போது கூறினார். ""இறைவன் எல்லாம் அறிந்தவர். சர்வ வல்லவர் எனப்படுகிறார். அதனால்தான் அவர் பசுவுக்கு இறக்கை வைக்க வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறார். அதன் காரணத்தை எனக்கு இப்போதுதான் புரிய வைத்தார்!''
இரண்டாம் நண்பர், ""எனக்கும் ஒரு உண்மை புரிந்துவிட்டது!'' என்றார்.
""நண்பரே! யோசித்துப் பாருங்கள். பறவையின் எச்சம் என்பது சிறு துளிதான். சுலபமாகத் துடைத்துக் கொண்டுவிடலாம். கொஞ்சம் தண்ணீரால் கழுவிவிடலாம். ஆனால், பசுக்களுக்கு இறக்கை இருந்து அவை ஆகாயத்தில் பறந்துகொண்டே, அடிக்கடி லிட்டர் கணக்காக சிறுநீர் பொழிந்தால் எப்படி இருக்கும்.
""ஆகாயத்திலிருந்து அவ்வப்போது டன்டன்னாக சாணமும் கொட்டினால் நம்மால் தாங்க முடியுமா? நம் உடையெல்லாம் அசுத்தமாகிவிடும். நடக்க முடியாதபடி பாதைகள் எல்லாம் அசுத்தமாகிவிடும்; கட்டடங்கள் எல்லாம் கெட்டுப்போகும்; ஊரே நாறிப்போய்விடும். இது தெரிந்துதான் ஆண்டவன் பசுவிற்கு இறக்கை தரவில்லை அல்லது இருந்ததை நீக்கிவிட்டான்!''
இரண்டாம் நண்பர், ""நீங்கள் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன். இது மாதிரிதான் உங்களது நெற்றியில் பட்ட சின்ன ஆலம்பழத்தின் அடியே உங்களால் தாங்க முடியவில்லை. நிழலுக்காக மக்கள் வந்து தங்கும் இந்த ஆலமரத்தில், பூசணிக்காய், பரங்கிக்காய் அளவு பழத்தை ஆண்டவன் வைத்திருந்தால், அது நம் மீது வந்துவிழுந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மனிதன் செத்தே போய்விடுவானே! கடவுளின் அறிவே அறிவு. அதை யாராலும் மறுக்க முடியாது!'' என்றார்.
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
அருமை.
அகீல்
அருமை அருமை, நண்பர்களே! இது சிரிக்க மட்டுமல்லாது சிந்தனை செய்யும் விஷயம் கூடத்தான். மனிதனின் சாதாரண கண்டுபிடிப்புகளுக்கே ஆயிரெத்தெட்டு விதிமுறைகள், சோதனைகள் அப்படியிருக்க மனிதனையே படைத்து பரிபாலிக்கும் இறைவனின் கண்டுபிடிப்பு, படைப்பு என்பது எத்துணை உயர்வானது..
இறைவன் காரணமில்லாமல் எதனையும் செய்வதில்லை. அது நம் சிந்தைக்கு எட்டாமல் வேண்டுமானால் இருக்கலாம்., ஆனால் எட்டாமலேயே இருந்து விடுவதில்லை...,, சிந்தித்தால்...
இறைவன் காரணமில்லாமல் எதனையும் செய்வதில்லை. அது நம் சிந்தைக்கு எட்டாமல் வேண்டுமானால் இருக்கலாம்., ஆனால் எட்டாமலேயே இருந்து விடுவதில்லை...,, சிந்தித்தால்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|