புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
19 Posts - 50%
heezulia
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
2 Posts - 5%
Guna.D
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
160 Posts - 37%
mohamed nizamudeen
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
10 Posts - 2%
prajai
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
9 Posts - 2%
Jenila
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
4 Posts - 1%
jairam
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_m10நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 31, 2011 6:10 am

நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Ranjitha-e-lநித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்று, கர்நாடக தடயவியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, இனியும் தொடர்ந்து நித்யானந்தாவுடன் பக்தையாக இருப்பேன் என்று பேட்டியளித்துள்ளார்.
கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்ற வசதியைப் பயன்படுத்தி, தோன்றுவதையெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் கூறி வருகிறார்கள் நித்யானந்தாவும் அவரது ‘பக்தையான’ ரஞ்சிதாவும். நித்யானந்தா – ரஞ்சிதா செக்ஸ் வீடியோ வெளியாகி ஒன்பது மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஆவேசப் பேட்டிகள் அளித்து வருகிறார்.
‘கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் பலிக்கும்’ என்று பிரபல பத்திரிகையில் பேட்டி அளித்து அதிர வைத்துள்ளார் ரஞ்சிதா. இன்னொரு பக்கம் பெங்களூர் மடத்தில் முன்பை விட அதிக நேரம், நித்யானந்தாவுடன் அதிக நெருக்கத்துடன் இருக்கிறார் ரஞ்சிதா.
நித்யானந்தாவுக்கு பாத பூஜை, பால் அபிஷேகம், மலர் அலங்காரம் செய்தல் என தினம் ஒரு பரபரப்பை செய்து அதை பத்திரிகைகளுக்கு செய்தியாக திட்டமிட்டு அளித்து வருகிறார். இப்போது, மீண்டும் ஒரு பேட்டி அளித்துள்ளார் ரஞ்சிதா.
அதில் அவர் கூறியதாவது: “நித்யானந்தாவுடன் இப்போதும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இதை மறைக்க வேண்டிய அவசியமில்லை. ஜனவரி 1-ந்தேதி அவரை சந்தித்தேன். நித்யானந்தா பக்தையாக தொடர்ந்து நீடிப்பேன். அவர் ஆசீர்வாதத்தை எப்போதும் போலவே பெற்றுக்கொண்டு இருப்பேன்.
அந்த வீடியோ சி.டிதான் என் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விட்டது. பொய், துரோகங்களால் நான் அலைக்கழிக்கப்பட்டேன். என் குடும்பத்தினரும், கணவரும் பக்கபலமாக இருந்தார்கள். நான் எந்த தப்பும் செய்யவில்லை.
யாராவது நான் தவறு செய்ததாக கூறினால் அவர்கள் தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அந்த வீடியோ படத்தை வெளியிட்டதற்காக லெனின் வெட்கப்பட வேண்டும். இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து விட்டு இப்போது பதில் அளிக்கிறீர்களே என்று என்னிடம் கேட்கிறார்கள்.
நிலைமை கை மீறி போனதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. உடைந்து போய் இருந்தேன். என் குடும்பத்தினரின் பாதுகாப்பு முக்கியமாய்பட்டது. மக்கள் என் மீது கோபமாக இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் என்னைப் பற்றி தவறாகவே பேசினார்கள்.
அதனால்தான் எதுவும் பேச முடியாமல் இருந்தேன். ஒரு விஷயம் மட்டும் என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது. மனிதர்களை விட மெஷினை நம்புகிறார்கள். பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோவையும் தப்பானவர்களையும் நம்புகிறார்கள்.
என் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதே இப்போதைய நோக்கம். சட்ட ரீதியாகவும் இதிலிருந்து மீள முயற்சித்து வருகிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்…,” என்றார்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தோற்றுப்போனவன்
தோற்றுப்போனவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 03/01/2011

Postதோற்றுப்போனவன் Mon Jan 31, 2011 7:51 am

‘கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் பலிக்கும்’ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Mon Jan 31, 2011 10:42 am

கண்ணகி சாவித்ரியை இதைவிட அதிகமாக கேவலப்படுத்தமுடியாது.
இதில் இவருக்கு கணவன் வேறு பக்கபலமாக இருந்தாராம். நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா 300136



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Jan 31, 2011 11:57 am

வெங்கட் wrote:கண்ணகி சாவித்ரியை இதைவிட அதிகமாக கேவலப்படுத்தமுடியாது.
இதில் இவருக்கு கணவன் வேறு பக்கபலமாக இருந்தாராம். நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா 300136
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா 56667 நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா 56667 நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா 56667 நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா 56667 நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா 56667 நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா 56667 யப்பா முடியல சாமி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 31, 2011 2:09 pm

அப்போ இவருக்கு மெரினா கடற்கரையில் ஒரு சிலை வைக்கலாமே அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jan 31, 2011 2:11 pm

எல்லாம் காலக்கொடுமைடா !!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 31, 2011 2:27 pm

ரொம்ப பேசாதே,அப்புறம் மக்கள் சாபம் விட போகிறார்கள்.மக்கள் சாபம் விட்டா அப்புறம் நித்யானந்தா கூட இல்லை யார் கூடவும் இருக்க முடியாது




நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Uநித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Dநித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Aநித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Yநித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Aநித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Sநித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Uநித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Dநித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா Hநித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக