புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
120 Posts - 54%
heezulia
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
1 Post - 0%
Guna.D
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
22 Posts - 4%
T.N.Balasubramanian
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
16 Posts - 3%
prajai
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
9 Posts - 1%
jairam
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
4 Posts - 1%
Jenila
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடன்..!


   
   
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue Feb 01, 2011 4:18 pm

திர்பாராவிதமாக நான் திரும்பியபோதுதான்
கவனித்தேன்
நீ என்னைத் திரும்பிப்பார்த்ததை

சிலையாகிப்போனேன்.

வைத்தகண் வைத்ததுதான்.அசையவேயில்லை.
நீயும் அசையவில்லை.
மூன்றடி தூரம்தான் நமக்கிடையில்.
அந்த மூன்றடிக்குள் நான் முக்குளித்துப்போனேன்.

நான் தலை கவிழ்க்க நீயும் தலை கவிழ்க்கிறாயே!
ஆ!
நான் பார்த்தால் நீயும் பார்க்கிறாய்
நமக்குள் எத்தனை ஒற்றுமை.
நான் புன்னகைக்க நீயும் புன்னகைக்கிறாய்.
ஒருநாளேனும் பார்க்காமல் விட்டதில்லை
நான்-உன்னை
நீ-என்னை.

எங்கேனும் செல்லமுன்பு
உன் முன்னால் வந்து நின்று
உன் முகம்,விழி பார்த்து
உன் புன்னகையில் விழித்துச் சென்றால்தான்
உள்ளத்தில் ஓர் திருப்தி.

அடுத்தவர் பார்வையில் சந்திப்பதைவிட
தனிமையில் சந்திக்கும்போதுதான்
சந்திப்பு இனிக்கிறது.

உன் விழி தீண்டும்போது
நான்கூட அழகாகிறேன்.
உன் முகம் வாடும்போது
நானும்தான் வாடிப்போகிறேன்.

நீ ஒரு விந்தைதான்
மகிழ்ச்சியாயிருக்கும்போது மகிழ்ச்சியைக் காட்டுவதும்
தளர்ச்சியாய் இருக்கும்போது தளர்ச்சியைக் கூட்டுவதும்
உன்னால்தான் முடிகிறது.

நீ எனக்குமட்டும்தான்.
இது படைத்தவன் எழுதிவைத்த அழியாவிதி.
உயிருள்ள நாள்வரை தினந்தினம்
நான் பார்த்துக்கொண்டேயிருப்பேன்-உன்னை
சந்தித்துக்கொண்டேயிருப்பேன்.

என் துக்கத்தின் கதவுகளை
கண்ணீரால் கழுவும்போதும்
என் பக்கத்தில் எவருமற்று
தனிமையில் துவழும்போதும்
நானழுதால் நீ அழுது
நான் சிரித்தால் நீ சிரித்து
ஈருடலும் ஓருயிரும் நாம்தானே என்றுரைத்து
என்னோடு ஒன்றான என் துணையே என் இணையே
எனக்குமட்டும் உரித்தான ஒரேயொரு தனியுறவே

இவனிதயம் உரைப்பதொன்றும் பொய்யல்ல மெய்யேயென
நீயுணர்வாய்-நானறிவேன்.
எனக்கு நீ மட்டும்-உனக்கு நான் மட்டும்.
இச்செய்தி உலகெட்டும்.
படைத்தவனும் காத்தவனும் கரந்தவனும்
வரைந்துவிட்ட
விதியோவியத்தின் தத்துவம் இது.
பிரிக்கவே முடியாத இணைப்புத்தான் இது.

நெடுநேரம் நிற்கின்றோமே.. எவரேனும் பார்த்துவிட்டால்?
என்னைத்தான் பழிப்பார்கள்.
நானும் போகின்றேன்,நீயும் போ இப்போது.
மறுபடியும் சந்திப்போம் நாளைக்கும்
இப் பொழுது.

ஆ..!

உன் பார்வை சொல்லும் சேதி புரிகிறது.
"யாருமே இல்லை இங்கு நம்மைக் காண்பதற்கு"
என்று பார்வையால் சொல்கின்றாய்.
புரிகிறது,புரிகிறது.!

இப்படியே நிற்கலாம்தான்.
இன்றென்ன,நாளையென்ன...
காலமெல்லாம்.!
விழிகளால் உரசலாம்,
உரசிக்கொண்டேயிருக்கலாம்.
தவறில்லை.

இருந்தாலும்,
உறவே-என்
வயிற்றுக்குப் பசிக்கிறதே!
என் செய்வேன்.?

உடுப்பி ஹோட்டலுக்கு சட்டென்று ஓடிப்போய்
இட்டிலியும் சட்டினியும் இடித்து விழுங்கிவிட்டு
பட்டென்று ஓடி வந்துன்
பார்வையிலே நான் நுழைவேன்.
முப்பதே நிமிடம்தான்
பிரியாத விடை தா-என்
"கண்ணாடி விம்பமே."

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 01, 2011 4:22 pm

இப்ப எல்லாம் இப்படி ஆரம்பிச்சுட்டாங்கப்பா?


இருந்தாலும் கவிதை வரிகள் அழகு.




என்னுடன்..! Uஎன்னுடன்..! Dஎன்னுடன்..! Aஎன்னுடன்..! Yஎன்னுடன்..! Aஎன்னுடன்..! Sஎன்னுடன்..! Uஎன்னுடன்..! Dஎன்னுடன்..! Hஎன்னுடன்..! A
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Feb 01, 2011 4:26 pm

அருமயான கவி......... என்னுடன்..! 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 4:32 pm

கண்ணாடி முன் எவ்வளவு நேரம்தான் நிற்பது?

அழகான கவிதை!



என்னுடன்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 01, 2011 6:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 01, 2011 6:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முதல் கவிதையே முத்தாய்ப்பாய்..........

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 9:20 pm

அழகான கவிதை.... தைவிக னகாழஅ.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக