புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
64 Posts - 50%
heezulia
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வாக்குரிமை Poll_c10உங்கள் வாக்குரிமை Poll_m10உங்கள் வாக்குரிமை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வாக்குரிமை


   
   
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 01, 2011 5:48 pm

நண்பர்களே தேர்தல் நெருங்கிவிட்டது.அய்யா போனால் அம்மா..அம்மா போனால் அய்யா....உண்மையில் இந்த நிலைமை எதனால் தெரியுமா? உண்மையில் பதிவாவது 50 - 60 சதவீத வாக்குகள்.அதில் எப்படியும் பிரியானிக்கும் காசுக்கும் பலியாகும் ஓட்டுக்கள் 30 சதவீதம் .மீதமிருக்கும் 20-30 சதவீத ஓட்டுக்கள் கள்ள ஓட்டுக்கள்,சரி இவர் நல்லவர் என்று சுயேச்சைகளுக்கு போட்ட ஓட்டுக்கள்,சிந்தித்து போட்ட ஓட்டுக்கள்.ஆனால் வாக்குப் பதிவிலேயே கலந்து கொள்ளாமல் ஒரு நாள் விடுமுறை என்று வீட்டில் தூங்கும் கணவான்கள் தான் ஜணநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் பெரும்பகுதி வாக்கினைக் கொண்டுள்ளனர்.அதனால்தான் அம்மையார்களும் அம்மாக்களும் அய்யாக்களும் கூடிக் குலவி கூட்டுக் களவானி திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள்.அய்யா தூங்கும் கணவான்களே தங்களால்தான் இந்த ஜணநாயக்மும் தூங்குகிறது.உங்களுக்காகவே ஒரு வழி உள்ளது.ஓட்டளிப்பது உங்கள் உரிமை மட்டுமல்ல கடமையும் கூட.பெற்ற தாய் எப்படியோ தாய் நாடும் அப்படியே.உயிரோடு இருக்கும் போது அன்னமிடாமல் இறந்த பின்னர் தேரில் பிணத்தை எடுப்பதா? அல்லது காரில் பிணத்தை எடுப்பதாஅ?என ஆலோசிக்கும் மனப் போக்கை விட்டுவிட்டு ,ஜணநாயகத்தை வாழ வைக்க வாக்குச்சாவடி செல்லுங்கள்.

ந்ன்றாகச் சிந்தியுங்கள்.உங்கள் தொகுதி வேட்பாளர்களில் யார் நல்லவர்.யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை விளையும் என சிந்தித்து வாக்களியுங்கள்.சரி உங்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லையா 49 ஒ படிவத்தை கேட்டுப் பெற்று தங்களுக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என எழுதிக் கொடுங்கள்.அது சரி அது என்ன 49 ஓ படிவம் என்கிறீர்களா? அய்யாக்களும் அம்மாக்களும் எப்படி மக்களை எமாற்றலாம் என்று சொல்லித்தருவார்களே தவிர 49 ஓ பற்றி சொல்லித்தரமாட்ட்ர்கள்.ஏனென்றால் ஒரு தொகுதியில் பதிவாகும் மொத்த வாக்கில் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் இப்பிரிவில் பதிவானால் அத்தேர்தல் செல்லாஅது.மேலும் அத்தொகுதியில் போட்டியிட்ட அனைவரும் இனி வரும் தேர்தல்களில் போட்டியிட தடை செய்யப் படுவர்.இப்பொழுது புரிகிறதா சூச்சுமம் அய்யாக்களும் அம்மாக்களும் ஏன் சொல்ல மாட்டேங்கறாங்கன்னு?
சரி தேர்தல் நடமுறைகள்,விதிமுறைகள் குறித்து அறிந்து கொள்ள .இந்த பக்கத்திற்கு போங்க.
அப்படியே தமிழக தேர்தல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள், தேர்தலில் நிற்க ஆகும் செலவு வேண்டிய ஆதாரங்கள் பற்றி தெரிந்து கொள்ளஇங்கே செல்லுங்கள்
ஒருவேளை உங்கள் வாக்குச்ச்சாவடியில் 49 ஓ படிவம் இல்லையென்றால் அப்பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும்.அதற்காக மட்டுமல்லாமல் பணப்பட்டுவாடா,கிடாவிருந்து.குவாட்டர் சப்ளை குறித்தும் புகைப்பட ஆதாரத்துடன் புகாறளிக்கலாம்

நண்பர்களே இந்த கட்டுரையைப் படித்த பின் சூளுரை ஏற்போம் கட்டாயம் வாக்களிப்போம் எனவும் மற்றும் வாக்குரிமை குறித்து அறியாதொர்க்கும் எடுத்துரைப்போம் என்றும்.

என்றும் நன்றியுடன்
அசோகன் .இரா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 01, 2011 5:57 pm

மக்கள் இப்பவே தயாரா இருக்காங்க பணதுக்கும் குவார்ட்டெருக்கும்..இதனை வாங்காமல் வாக்களித்தால் நன்றாக இருக்கும்..

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 01, 2011 9:57 pm

உங்கள் வாக்குரிமை 211781 உங்கள் வாக்குரிமை 211781 உங்கள் வாக்குரிமை 211781 உங்கள் வாக்குரிமை 211781
arun_vzp wrote:மக்கள் இப்பவே தயாரா இருக்காங்க பணதுக்கும் குவார்ட்டெருக்கும்..இதனை வாங்காமல் வாக்களித்தால் நன்றாக இருக்கும்..


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக