புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லட்சக்கணக்கில் "கலர் டிவி" வழங்கும் போது கோர்ட்டுகளுக்கு நாற்காலி வழங்க முடியாதா?
Page 1 of 1 •
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
லட்சக்கணக்கில் "டிவி"க்கள் வழங்கும் போது, கோர்ட்டுக்கு நாற்காலிகள் வழங்க அரசால் முடியவில்லையா? சுதந்திர தினம், அரசியல் கூட்டங்களுக்கு எல்லாம் குறைவான நாட்களில் பெரிய அளவில் மேடைகள் அமைக்க முடியும் போது, கோர்ட்டுக்கு ஏன் அடிப்படை வசதிகளை அளிக்க முடியாது?' என, சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டை, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் திடீரென நேற்று காலையில் பார்வையிட்டார். கோர்ட் ஹாலில் மேஜை, நாற்காலி வசதி, குடிநீர், கழிவறை வசதி, ரிமாண்ட் கைதிகளுக்கான அறை வசதிகளை ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகளில் உள்ள குறைகளைக் கண்டு அதிருப்தியடைந்தார். இந்தப் பிரச்னை குறித்து, தானாக முன்வந்து வழக்கை, ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதிகள் ஜோதிமணி, சிவஞானம் அடங்கிய "பெஞ்ச்' இதை விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் ஆஜரானார். கோர்ட்டில் நடந்த வாதம்:
தலைமை நீதிபதி: கோர்ட்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அளிக்குமாறு, 2009ம் ஆண்டு செப்டம்பரில் அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இன்று ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு சென்று பார்த்தேன். அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. சென்னை நகரில் இருக்கும் கோர்ட்டுக்கு ஏன் இந்த வசதியை அளிக்கவில்லை? அனைத்து வசதிகளையும் அளிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன்: இதுகுறித்து அரசிடம் இருந்து விளக்கம் பெறுகிறேன். கோர்ட்டில் அடிப்படை வசதிகளை அளிக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்.
நீதிபதி ஜோதிமணி: ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு ஆயிரக்கணக்கான பேர் தினசரி வருகின்றனர். ஒரே ஒரு கழிப்பறை தான் அங்கு உள்ளது.
தலைமை நீதிபதி: கோர்ட் ஹால்களில் போதிய நாற்காலிகள் இல்லை. ரிமாண்ட் கைதிகளுக்கு அறை இல்லை. அவர்கள் போலீஸ் வேனில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். கோர்ட் ஹால் சிறியதாக உள்ளது. கழிவறை அருகில் யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. குறைந்தது 25 நாற்காலிகளைக் கூட வழங்க முடியாத நிலையில் தான், அரசு உள்ளது. ஆனால், லட்சக்கணக்கில் "டிவி'க்களை வழங்குகின்றனர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்: பொது பட்ஜெட்டில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் ஒருங்கிணைந்த கோர்ட் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.
தலைமை நீதிபதி: நீங்கள் என்ன கருணை காட்டுகிறீர்களா? அது உங்கள் கடமை. நீதித்துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியின் மொத்த சதவீதம் என்ன? 5 சதவீதம் கூட இருக்காது. தலைமைப் பொறியாளர் எங்கே? அவரை வரச் சொல்லுங்கள். (உடனே, தலைமைப் பொறியாளர் வரவழைக்கப்பட்டார்) நீங்கள் தான் கோர்ட்டை பராமரிக்க வேண்டும். ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் உள்ள வசதிகளை பார்த்தீர்களா?
நீதிபதி ஜோதிமணி: அங்கே நிலைமை மோசமாக உள்ளது. தண்ணீர் வசதி அளிக்க வேண்டும். கழிவறை வசதி அளிக்க வேண்டும்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்: சிறிது அவகாசம் கொடுங்கள். தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், வக்கீல் சங்கத்துடன் பேசி, பிரச்னையை தீர்க்கிறோம்.
தலைமை நீதிபதி: எதற்காக அவகாசம் வேண்டும்? இரண்டு வாரங்களுக்குள், ஜார்ஜ் டவுன் கோர்ட்டை முன்மாதிரி கோர்ட் ஆக ஆக்குங்கள். 75 நாற்காலிகள், 25 மேஜைகள், தண்ணீர், கழிவறை வசதியை அளிக்க வேண்டும். அரசியல் கூட்டங்களுக்கும், சுதந்திர தினத்துக்கும் பெரிய அளவிலான மேடைகளை இரண்டு நாட்களில் உங்களால் அமைக்க முடிகிறது. ஏன் இதையும் செய்ய முடியாது? ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் இருந்து துவங்குங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.
இதையடுத்து, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மாவட்ட கோர்ட்டுகள், மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள், சென்னையில் உள்ள கோர்ட்டுகளுக்கு போதிய மரச்சாமான்களை வழங்க வேண்டும் என ஐகோர்ட் பதிவாளர், அரசுக்கு 2009ம் ஆண்டு செப்டம்பரில் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு அரசிடமிருந்து பதில் இல்லை. நான்கு முறை நினைவூட்டும் கடிதங்களும் அனுப்பப்பட்டன. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கூடுதல் அட்வகேட் ஜெனரல், தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், நாளை(இன்று) ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு சென்று, அங்குள்ள தேவைகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். இரண்டு வாரங்களுக்குள் அனைத்து வசதிகளையும் வழங்குவதாக, அரசு தரப்பில் தலைமைப் பொறியாளர் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு "பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டை, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் திடீரென நேற்று காலையில் பார்வையிட்டார். கோர்ட் ஹாலில் மேஜை, நாற்காலி வசதி, குடிநீர், கழிவறை வசதி, ரிமாண்ட் கைதிகளுக்கான அறை வசதிகளை ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகளில் உள்ள குறைகளைக் கண்டு அதிருப்தியடைந்தார். இந்தப் பிரச்னை குறித்து, தானாக முன்வந்து வழக்கை, ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதிகள் ஜோதிமணி, சிவஞானம் அடங்கிய "பெஞ்ச்' இதை விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் ஆஜரானார். கோர்ட்டில் நடந்த வாதம்:
தலைமை நீதிபதி: கோர்ட்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அளிக்குமாறு, 2009ம் ஆண்டு செப்டம்பரில் அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இன்று ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு சென்று பார்த்தேன். அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. சென்னை நகரில் இருக்கும் கோர்ட்டுக்கு ஏன் இந்த வசதியை அளிக்கவில்லை? அனைத்து வசதிகளையும் அளிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன்: இதுகுறித்து அரசிடம் இருந்து விளக்கம் பெறுகிறேன். கோர்ட்டில் அடிப்படை வசதிகளை அளிக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்.
நீதிபதி ஜோதிமணி: ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு ஆயிரக்கணக்கான பேர் தினசரி வருகின்றனர். ஒரே ஒரு கழிப்பறை தான் அங்கு உள்ளது.
தலைமை நீதிபதி: கோர்ட் ஹால்களில் போதிய நாற்காலிகள் இல்லை. ரிமாண்ட் கைதிகளுக்கு அறை இல்லை. அவர்கள் போலீஸ் வேனில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். கோர்ட் ஹால் சிறியதாக உள்ளது. கழிவறை அருகில் யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. குறைந்தது 25 நாற்காலிகளைக் கூட வழங்க முடியாத நிலையில் தான், அரசு உள்ளது. ஆனால், லட்சக்கணக்கில் "டிவி'க்களை வழங்குகின்றனர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்: பொது பட்ஜெட்டில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் ஒருங்கிணைந்த கோர்ட் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.
தலைமை நீதிபதி: நீங்கள் என்ன கருணை காட்டுகிறீர்களா? அது உங்கள் கடமை. நீதித்துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியின் மொத்த சதவீதம் என்ன? 5 சதவீதம் கூட இருக்காது. தலைமைப் பொறியாளர் எங்கே? அவரை வரச் சொல்லுங்கள். (உடனே, தலைமைப் பொறியாளர் வரவழைக்கப்பட்டார்) நீங்கள் தான் கோர்ட்டை பராமரிக்க வேண்டும். ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் உள்ள வசதிகளை பார்த்தீர்களா?
நீதிபதி ஜோதிமணி: அங்கே நிலைமை மோசமாக உள்ளது. தண்ணீர் வசதி அளிக்க வேண்டும். கழிவறை வசதி அளிக்க வேண்டும்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்: சிறிது அவகாசம் கொடுங்கள். தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், வக்கீல் சங்கத்துடன் பேசி, பிரச்னையை தீர்க்கிறோம்.
தலைமை நீதிபதி: எதற்காக அவகாசம் வேண்டும்? இரண்டு வாரங்களுக்குள், ஜார்ஜ் டவுன் கோர்ட்டை முன்மாதிரி கோர்ட் ஆக ஆக்குங்கள். 75 நாற்காலிகள், 25 மேஜைகள், தண்ணீர், கழிவறை வசதியை அளிக்க வேண்டும். அரசியல் கூட்டங்களுக்கும், சுதந்திர தினத்துக்கும் பெரிய அளவிலான மேடைகளை இரண்டு நாட்களில் உங்களால் அமைக்க முடிகிறது. ஏன் இதையும் செய்ய முடியாது? ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் இருந்து துவங்குங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.
இதையடுத்து, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மாவட்ட கோர்ட்டுகள், மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள், சென்னையில் உள்ள கோர்ட்டுகளுக்கு போதிய மரச்சாமான்களை வழங்க வேண்டும் என ஐகோர்ட் பதிவாளர், அரசுக்கு 2009ம் ஆண்டு செப்டம்பரில் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு அரசிடமிருந்து பதில் இல்லை. நான்கு முறை நினைவூட்டும் கடிதங்களும் அனுப்பப்பட்டன. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கூடுதல் அட்வகேட் ஜெனரல், தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், நாளை(இன்று) ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு சென்று, அங்குள்ள தேவைகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். இரண்டு வாரங்களுக்குள் அனைத்து வசதிகளையும் வழங்குவதாக, அரசு தரப்பில் தலைமைப் பொறியாளர் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு "பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
டிவி கொடுத்தால் ஓட்டு கிடைக்கும். கோர்ட்டுக்கு நாற்காலி கொடுத்தால் என்ன கிடைக்கும? எல்லாம் சரியாக இருந்தால் நீதிபதி விரைவில் தீர்ப்பு வழங்கிவிடுவார். தனக்கு தண்டனை கொடுக்கும் ஒரு நிறுவனத்திற்கு எதற்க்காக வசதி செய்து கொடுக்க வேண்டும்?
---- ஒரு அரசியல்வாதி
---- ஒரு அரசியல்வாதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|