புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
3 Posts - 2%
jairam
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
1 Post - 1%
சிவா
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
17 Posts - 4%
prajai
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
7 Posts - 2%
Jenila
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏகாந்த நிஜங்கள்... !!


   
   
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Mar 02, 2011 4:03 pm

தினமும்
சப்தம் உறங்கிப்போன
நிசப்தங்களில்
விழித்துக்கொள்ளும் என்
நினைவுகள்
கசியும் இந்த
நிஜங்கள்
ஏதோ செய்யும்
என்னை
ஏகாந்த வேளையில்

ஜாதி மத
தேசமென்னும்
எத்தனைக் கோடுகள்
என்னைச் சுற்றி
இத்தனைக் கூர்களின்
மத்தியில்
பிரித்து வைக்கப்பட்டவன்தான்
பிறந்தபோதிலிருந்தே

இங்கே
சமத்துவம் என்பது
கோடுகளின்
எல்லைக்குள் நின்று
கைகுலுக்கிக்கொள்வதாயிற்று

பிரிவினை
பல கோடுகளைக் கடந்து
சுருங்கி சுருங்கி
முடிவில்
வந்து முடிவைகிறது
நான் என்னும்
ஒரு சிறிய எல்லையில்

எப்படி முடிகிறது
நமக்கு மட்டும்
பார்க்கும்
அத்தனையிலும்
இப்படி
நல்லது தீயது காண

பலவந்தப்படுத்துபவன் பாவி
இரவில்
மனைவியின் இயலாமை
அறியாமல்
தன் பசிதீர்த்துக்கொள்ளும்
குடிகாரப் புருஷன்
ஆண்மகன்

ஆம்
சரியும் தவறும்
என்பதெல்லாம்
சமூக
அங்கீகரிப்புகளில்
அடைபட்டிருக்கிறது
அதனால்தான்
எதையும்
எடைபோடக்
கற்றுக்கொள்கிறார்கள்
பிரித்துவைத்து

அடிமைத்தனத்தின்
ஆழத்தில் இருக்கிறோம்
என்பதை
சற்றும் அறியாமல்
ஆணாதிக்கத்தை
ஆனந்தமாய்
அனுபவிக்கப்பழகிவிட்டு
இன்றும்
பல வீடுகளில்
பெண்கள்

மதிப்பெண்ணில்தான்
எதிர்காலமென்னும்
அறிவு முடமாக்கப்பட்ட
கல்வியமைப்பில்
எது கல்வியென்று
காரணமே அறியாமல்
வெறும்
மனப்பாட எந்திரங்களாய்
பொதி சுமக்கும்
எத்தனை குழந்தைகள்

கலாச்சாரம்
கற்றுக்கொடுக்கப்படுவது
பழக்க வழக்கங்களில் இல்லை
மாறாய்
மனிதம் மறைக்கும்
மதங்களென்னும்
மாசுக்களில் தான்..

கலாச்சாரமே
தவறாய்
கற்பிக்கப்படும்போது
கலாச்சார சீர்கேடுகளைப்
பற்றிப் பேச
நாம் யார்

என் தேசத்தின்
வெற்றியெனில்
நான்
கைதட்டத்தான்
வேண்டியிருக்கிறது
கூட்டத்தோடு சேர்ந்து
அங்கே எவனோ
ஒரு தேசத்துக்காரன்
தோற்றிருக்கிறான் என்பது
உரைப்பதே இல்லை எனக்கு

நாடகத்தனமான வாழ்க்கையில்
நம்மைத் தொலைத்துவிட்டு
எதார்த்தங்களைத்
தேடுவது
சாத்தியமில்லை
மூட நம்பிக்கைகளில்
மூழ்கிக்கொண்டு
நாட்டாமை செய்வது
நியாயமே இல்லை

இது என் தேசம்
இதுவே என் மதம்
என
மந்தை மந்தையாய்
என் அடையாளம்
காண்பிக்கப்படும்வரை
நிச்சயமாய்
என் சுயமே
கண்டறிய இயலாது
நான் என்னும் என்னை.. !


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 02, 2011 4:21 pm

என்ன ஒரு வார்த்தை பிரயோகம் மிக அருமையான வரிக்கோர்வைகள்
பொட்டி தெறித்து சிதறும் மனிதர்களின் எதார்த்தங்கள் அருமை அருமை

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Mar 02, 2011 4:39 pm

syedali wrote:என்ன ஒரு வார்த்தை பிரயோகம் மிக அருமையான வரிக்கோர்வைகள்
பொட்டி தெறித்து சிதறும் மனிதர்களின் எதார்த்தங்கள் அருமை அருமை

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழரே

உங்கள் வாழ்த்து மழையில் நனைகிறேன்.. மிக்க நன்றி நண்பரே..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 8:41 pm

அழகான கவிதை அருமையான வார்த்தைப் பிரயோகம்... வாழ்த்துகள் நியாஷ்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 10:10 pm

நிதர்சனங்களின் சப்தங்கள் இங்கே உயிர் தாங்கிய வரிகளாக மனம் தாக்கும் கவிதையாக சுயம் இழந்து நாம் வெறும் மந்தையாக இருப்பதை சாடும் வரிகள் மிக மிக அருமை நியாஸ்..... அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏகாந்த நிஜங்கள்... !! 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 03, 2011 1:25 am

சீரிய உணர்ச்சிகள் கொந்தளித்து கவிதையாய் மிக அழகாய் ஆழமாய் வாழ்த்துக்கள் ஏகாந்த நிஜங்கள்... !! 677196 ஏகாந்த நிஜங்கள்... !! 677196 ஏகாந்த நிஜங்கள்... !! 677196

ஆண்மையின் கீழ் பெண்மை கல்வி கலாசாரம் தகுதி என்ன எதனை பொலிவுடன் அழகான கவிதை ஏகாந்த நிஜங்கள்... !! 154550
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏகாந்த நிஜங்கள்... !! Ila
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 2:18 pm

கலை wrote:அழகான கவிதை அருமையான வார்த்தைப் பிரயோகம்... வாழ்த்துகள் நியாஷ்..!

நன்றி கலை அண்ணா..

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 2:20 pm

மஞ்சுபாஷிணி wrote:நிதர்சனங்களின் சப்தங்கள் இங்கே உயிர் தாங்கிய வரிகளாக மனம் தாக்கும் கவிதையாக சுயம் இழந்து நாம் வெறும் மந்தையாக இருப்பதை சாடும் வரிகள் மிக மிக அருமை நியாஸ்..... அன்பு வாழ்த்துக்கள்....

மந்தையாக இருப்பதன் வெறுமையில் தான் இந்த வரிகள் அக்கா.. உங்கள் வாழ்துக்களுக்கு நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக