புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எளியவர்க்கு உதவு... எவரெஸ்ட்டில் ஏறு!
Page 1 of 1 •
'''மகிழ்ச்சி மட்டுமே பகிர்ந்து அளிக்க அளிக்க அதிகரிக்கும்’ என்பது புத்தரின் வார்த்தைகள். அப்படி எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதன் மூலம் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்!'' என்கிறார் கார்த்தீபன். 'எவரெஸ்ட் இந்தியா’ என்னும் சேவை இயக்கத்துக்கு விதை விதைத்தவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த கார்த்தீபன். இன்று வேர்விட்டு வளர்ந்து தன் சுற்றுவட்டாரங்களில் நிழல் பரப்பி நிற்கிறது 'எவரெஸ்ட்’!
''படிப்பு முடித்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த முதல் மாதச் சம்பளத்தை அம்மா கையில் கொடுத்து, 1,000 மட்டும் தனியாகத் தரும்படி கேட்டேன். 'எதற்கு?’ என்று கேட்டார் அம்மா. 'உன் மகன் மட்டும் படித்து நல்ல வேலையில் சேர்ந்தால் போதுமா? வாய்ப்பு இல்லாமல் இருக்கும் எத்தனையோ பேருக்கு, வாய்ப்பு கிடைத்த நான் உதவ வேண்டாமா?’ என்று கேட்டேன். மறுபேச்சு பேசவில்லை அம்மா.
என் அலுவலகத் தோழர்களும் கை கொடுக்க, 4,000 சேர்ந்தது. சிறுமூர் என்ற கிராமத்தில் பூ பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும் சீருடைகளும் வாங்கிக் கொடுத்தோம். அதுதான் துவக்கம்!'' என்கிற கார்த்தீபன் 'எவரெஸ்ட் இந்தியா’, 'சர்வ் இந்தியா’ என்று இரண்டு இணையதளங்கள் மூலம் அமைப்புக்கு உறுப்பினர்களைச் சேர்க்கத் துவங்கினார். இப்போது எவரெஸ்ட் அமைப்பில் 2,526 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் இதுவரை 36,192 நபர்களும் பயன் அடைந்து இருக்கிறார்கள்!
ஆரம்பத்தில் சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் மட்டும் இணைந்த நிலை மாறி, இப்போது 'எவரெஸ்ட் இந்தியா’வில் கல்லூரி மாணவர்கள், பலதரப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களும் இணையத் துவங்கியுள்ளனர். கல்லூரி மாணவராக இருந்தால், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தைப் புரியவைப்பது, நிறுவன ஊழியர்கள் என்றால், பள்ளிகளுக்கு வகுப்பறை, குடிநீர் வசதிகள் செய்துகொடுப்பது என்று நீள்கிறது இவர்களின் சேவைப் பட்டியல். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, பொம்மை வேடம் அணிந்து விழிப்பு உணர்வு பிரசாரம் மூலம் பள்ளிக் குழந்தைகளிடம் உணர்த்துகிறார்கள், இவ் அமைப்பின் பள்ளி மாணவர்கள்.
இவர்களின் சீரிய செயல்பாடுகளுக்கு ஒரு சோறு பதம் உதாரணம்... திவ்யா! செங்கல்பட்டு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த திவ்யா, ப்ளஸ் டூ-வில் 1,142 மதிப்பெண்கள் எடுத்து இருந்தும் உயர் கல்வியைத் தொடர முடியவில்லை. காரணம், பெற்றோர் இல்லாத திவ்யாவுக்கு தாத்தாவின் பென்ஷன் மட்டுமே வாழ்வாதாரம். 'எவரெஸ்ட் இந்தியா’வுக்குத் தகவல் வந்து சேர, இப்போது திவ்யா செங்கல்பட்டில் பொறியியல் கல்லூரி ஒன்றின் மாணவி. இப்போது, ஆறு ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுத்து வருகிறார் திவ்யா.
'வீக் எண்ட்’ என்று வார இறுதிக் கொண்டாட்டங்களில் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் சேர்த்துவைத்தாலே பலரின் கல்விக்கு உதவ முடியுமே என்கிறார்கள் 'எவரெஸ்ட் இந்தியா’வின் இளைஞர்கள். நிஜம்தானே!
''படிப்பு முடித்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த முதல் மாதச் சம்பளத்தை அம்மா கையில் கொடுத்து, 1,000 மட்டும் தனியாகத் தரும்படி கேட்டேன். 'எதற்கு?’ என்று கேட்டார் அம்மா. 'உன் மகன் மட்டும் படித்து நல்ல வேலையில் சேர்ந்தால் போதுமா? வாய்ப்பு இல்லாமல் இருக்கும் எத்தனையோ பேருக்கு, வாய்ப்பு கிடைத்த நான் உதவ வேண்டாமா?’ என்று கேட்டேன். மறுபேச்சு பேசவில்லை அம்மா.
என் அலுவலகத் தோழர்களும் கை கொடுக்க, 4,000 சேர்ந்தது. சிறுமூர் என்ற கிராமத்தில் பூ பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும் சீருடைகளும் வாங்கிக் கொடுத்தோம். அதுதான் துவக்கம்!'' என்கிற கார்த்தீபன் 'எவரெஸ்ட் இந்தியா’, 'சர்வ் இந்தியா’ என்று இரண்டு இணையதளங்கள் மூலம் அமைப்புக்கு உறுப்பினர்களைச் சேர்க்கத் துவங்கினார். இப்போது எவரெஸ்ட் அமைப்பில் 2,526 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் இதுவரை 36,192 நபர்களும் பயன் அடைந்து இருக்கிறார்கள்!
ஆரம்பத்தில் சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் மட்டும் இணைந்த நிலை மாறி, இப்போது 'எவரெஸ்ட் இந்தியா’வில் கல்லூரி மாணவர்கள், பலதரப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களும் இணையத் துவங்கியுள்ளனர். கல்லூரி மாணவராக இருந்தால், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தைப் புரியவைப்பது, நிறுவன ஊழியர்கள் என்றால், பள்ளிகளுக்கு வகுப்பறை, குடிநீர் வசதிகள் செய்துகொடுப்பது என்று நீள்கிறது இவர்களின் சேவைப் பட்டியல். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, பொம்மை வேடம் அணிந்து விழிப்பு உணர்வு பிரசாரம் மூலம் பள்ளிக் குழந்தைகளிடம் உணர்த்துகிறார்கள், இவ் அமைப்பின் பள்ளி மாணவர்கள்.
இவர்களின் சீரிய செயல்பாடுகளுக்கு ஒரு சோறு பதம் உதாரணம்... திவ்யா! செங்கல்பட்டு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த திவ்யா, ப்ளஸ் டூ-வில் 1,142 மதிப்பெண்கள் எடுத்து இருந்தும் உயர் கல்வியைத் தொடர முடியவில்லை. காரணம், பெற்றோர் இல்லாத திவ்யாவுக்கு தாத்தாவின் பென்ஷன் மட்டுமே வாழ்வாதாரம். 'எவரெஸ்ட் இந்தியா’வுக்குத் தகவல் வந்து சேர, இப்போது திவ்யா செங்கல்பட்டில் பொறியியல் கல்லூரி ஒன்றின் மாணவி. இப்போது, ஆறு ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுத்து வருகிறார் திவ்யா.
'வீக் எண்ட்’ என்று வார இறுதிக் கொண்டாட்டங்களில் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் சேர்த்துவைத்தாலே பலரின் கல்விக்கு உதவ முடியுமே என்கிறார்கள் 'எவரெஸ்ட் இந்தியா’வின் இளைஞர்கள். நிஜம்தானே!
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
எவரெஸ்டிந்தியா.காம் என்ற பெயரில் ஒரு ரியல் எஸ்டேட் இணையதளம் உள்ளது. இவர்களின் தளத்தின் பெயர் என்ன என அறிந்தவர்கள் இங்கு பதிவிடவும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நம்மால்தான் தனியாக செயல்படமுடியவில்லை! இதுபோன்ற நம்பிக்கையான உதவும் உள்ளங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன் அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இதைப் போன்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் எங்கப்பா இருக்காங்க
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|