புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. தேர்தல் அறிக்கை
Page 1 of 1 •
ஏழைகளுக்கு 35 கிலோ இலவச அரிசி
முதியவர்களுக்கு டவுன்பஸ்களில் இலவச பயணம்
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர்
பெண்களுக்கு இலவச கிரைண்டர்
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அவர்களுடைய விருப்பத்தின்படி `கிரைண்டர்' அல்லது `மிக்சி' இலவசமாக வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை, மார்ச்.20- தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது.
கருணாநிதி வெளியிட்டார்
தி.மு.க. தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட அதனை பொதுச் செயலாளர் க.அன்பழகன் பெற்றுக் கொண்டார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதனை கருணாநிதி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
இலவச கிரைண்டர்
பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம். இதன் மூலம் 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.
தாய்மார்களின் சிரமங் களை பெரிதும் அறிந்துள்ள தி.மு.க. கடந்த முறை அவர்களுக்காக இலவச கலர் டி.வி. வழங்கியதுபோல- இந்த முறை அவர்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்சி என்ற இரண்டில் ஒன்றை அவர்களது விருப்பம்போல வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.
கர்ப்பிணிப் பெண்களுக் கான நிதி உதவியை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.
திருமண நிதி உதவி
திருமண நிதி உதவியை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி மானியம் ரூ.75 ஆயிரம் என்பது ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.
மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்கான அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ரூ.2 லட்சம் மானியம்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வருமானத்திற்கு வழி வகுக்கக்கூடிய பொருளாதார திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளை ஒருங்கிணைத்து வழங்கி, அவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்க நடவடிக்கை எடுப்போம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் ரூ.21/2 லட்சம் கடனுதவி; ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டு அவற்றில் ரூ.2 லட்சத்தை மானியமாக வழங்குவோம்.
விசைப்படகுக்கு மாதந்தோறும் மானிய விலையில் வழங்கும் டீசல் 1500 லிட்டரில் இருந்து 2000 லிட்டராகவும், நாட்டுப் படகுக்கு 300 லிட்டரிலிருந்து 500 லிட்டராகவும் வழங்க வகை செய்வோம்.
இலவச லேப்டாப்
அரசு கல்லூரிகளிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயில வரும்; பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர்க்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்குவோம்.
இலவச பஸ் பாஸ்
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கு அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500லிருந்து ரூ.750 ஆக வழங்குவோம்.
நெசவாளர்கள்
கூட்டுறவு சங்கங்களில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த 60 வயதான அனைத்து நெசவாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவோம். கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 100 யூனிட் என்பது 200 யூனிட்டாக உயர்த்துவோம். புதிய விசைத்தறி நிறுவனம் அமைப்பவர்களுக்கு வங்கி கடனுக்கு வட்டி மானியம் வழங்குவோம். மூடிக் கிடக்கும் 13 கூட்டுறவு நூற்பாலைகளில் 5 ஆலைகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொள்வோம். பட்டு துணிகளுக்கு ஆண்டு முழுவதும் 10 சதவிகித சிறப்பு தள்ளுபடி மானியம் வழங்குவோம்.
திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற பகுதிகளில் சாயக் கழிவு நீரை ஆவியாக்கும் முறையை பயன்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வோம்.
தலித் கிறித்தவர்களும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெறுவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். சிறுபான்மை சமுதாயத்தினருக்கான ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம்.
மகப்பேறு விடுப்பு 4 மாதங்கள்
சென்னை - பெங்களூர் - மதுரை - கன்னியாகுமரி போன்ற சிறப்பு வழித்தடங்களை ஏற்படுத்துவோம். கந்து வட்டி கொடுமை நீங்க வழிவகை காண்போம்.
திருக்கோயில்களின் இடங்களை பாதுகாப்பதற்கும், கோயில்களுக்கு வருவாய் ஈட்டக்கூடிய வகையில் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக, ``நில வங்கி'' ஒன்றை நிறுவுவோம்.
ஆறாவது ஊதியக்குழு மற்றும் ஒரு நபர் குழுவினால் களையப்படாமல் எஞ்சியிருக்கும் முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை விரைவாகக் களைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். மார்ச், ஜுன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களின் இறுதியில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கும் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கிடுவோம். மகப்பேறு விடுப்பு 4 மாதங்களாக உயர்த்தப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் உப்பு மானிய விலையில் வழங்குவோம். விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து இலவச கலர் டி.வி., எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கப்படும்.
மணல் கடத்தல், அரிசி கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிப்பதற்கு சட்டரீதியான வழிவகை காண்போம்.
இளநீர், பதநீர் போன்றவற்றின் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் கமிஷனுடைய பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையை முதல்-அமைச்சர் கருணாநிதி வாசித்தார்.
முன்னதாக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வரவேற்றார். பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொகுத்து வழங்கினார்.
முதியவர்களுக்கு டவுன்பஸ்களில் இலவச பயணம்
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர்
பெண்களுக்கு இலவச கிரைண்டர்
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அவர்களுடைய விருப்பத்தின்படி `கிரைண்டர்' அல்லது `மிக்சி' இலவசமாக வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை, மார்ச்.20- தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது.
கருணாநிதி வெளியிட்டார்
தி.மு.க. தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட அதனை பொதுச் செயலாளர் க.அன்பழகன் பெற்றுக் கொண்டார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதனை கருணாநிதி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
இலவச கிரைண்டர்
பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம். இதன் மூலம் 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.
தாய்மார்களின் சிரமங் களை பெரிதும் அறிந்துள்ள தி.மு.க. கடந்த முறை அவர்களுக்காக இலவச கலர் டி.வி. வழங்கியதுபோல- இந்த முறை அவர்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்சி என்ற இரண்டில் ஒன்றை அவர்களது விருப்பம்போல வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.
கர்ப்பிணிப் பெண்களுக் கான நிதி உதவியை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.
திருமண நிதி உதவி
திருமண நிதி உதவியை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி மானியம் ரூ.75 ஆயிரம் என்பது ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.
மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்கான அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ரூ.2 லட்சம் மானியம்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வருமானத்திற்கு வழி வகுக்கக்கூடிய பொருளாதார திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளை ஒருங்கிணைத்து வழங்கி, அவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்க நடவடிக்கை எடுப்போம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் ரூ.21/2 லட்சம் கடனுதவி; ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டு அவற்றில் ரூ.2 லட்சத்தை மானியமாக வழங்குவோம்.
விசைப்படகுக்கு மாதந்தோறும் மானிய விலையில் வழங்கும் டீசல் 1500 லிட்டரில் இருந்து 2000 லிட்டராகவும், நாட்டுப் படகுக்கு 300 லிட்டரிலிருந்து 500 லிட்டராகவும் வழங்க வகை செய்வோம்.
இலவச லேப்டாப்
அரசு கல்லூரிகளிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயில வரும்; பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர்க்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்குவோம்.
இலவச பஸ் பாஸ்
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கு அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500லிருந்து ரூ.750 ஆக வழங்குவோம்.
நெசவாளர்கள்
கூட்டுறவு சங்கங்களில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த 60 வயதான அனைத்து நெசவாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவோம். கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 100 யூனிட் என்பது 200 யூனிட்டாக உயர்த்துவோம். புதிய விசைத்தறி நிறுவனம் அமைப்பவர்களுக்கு வங்கி கடனுக்கு வட்டி மானியம் வழங்குவோம். மூடிக் கிடக்கும் 13 கூட்டுறவு நூற்பாலைகளில் 5 ஆலைகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொள்வோம். பட்டு துணிகளுக்கு ஆண்டு முழுவதும் 10 சதவிகித சிறப்பு தள்ளுபடி மானியம் வழங்குவோம்.
திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற பகுதிகளில் சாயக் கழிவு நீரை ஆவியாக்கும் முறையை பயன்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வோம்.
தலித் கிறித்தவர்களும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெறுவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். சிறுபான்மை சமுதாயத்தினருக்கான ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம்.
மகப்பேறு விடுப்பு 4 மாதங்கள்
சென்னை - பெங்களூர் - மதுரை - கன்னியாகுமரி போன்ற சிறப்பு வழித்தடங்களை ஏற்படுத்துவோம். கந்து வட்டி கொடுமை நீங்க வழிவகை காண்போம்.
திருக்கோயில்களின் இடங்களை பாதுகாப்பதற்கும், கோயில்களுக்கு வருவாய் ஈட்டக்கூடிய வகையில் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக, ``நில வங்கி'' ஒன்றை நிறுவுவோம்.
ஆறாவது ஊதியக்குழு மற்றும் ஒரு நபர் குழுவினால் களையப்படாமல் எஞ்சியிருக்கும் முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை விரைவாகக் களைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். மார்ச், ஜுன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களின் இறுதியில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கும் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கிடுவோம். மகப்பேறு விடுப்பு 4 மாதங்களாக உயர்த்தப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் உப்பு மானிய விலையில் வழங்குவோம். விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து இலவச கலர் டி.வி., எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கப்படும்.
மணல் கடத்தல், அரிசி கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிப்பதற்கு சட்டரீதியான வழிவகை காண்போம்.
இளநீர், பதநீர் போன்றவற்றின் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் கமிஷனுடைய பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையை முதல்-அமைச்சர் கருணாநிதி வாசித்தார்.
முன்னதாக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வரவேற்றார். பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொகுத்து வழங்கினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாட்டை குட்டிசுவர் ஆக்காமல் இவர்கள் ஓயமாட்டார்கள்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|