புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரர் - விளக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Mar 20, 2011 5:20 pm

அனைவருக்கும் வணக்கம்.

இராமாயணக்காலத்திற்குமுன் தமிழகத்திற்கு ஆரியர்களின் வருகைக்குமுன் தமிழர்களிடம் புலால் உண்ணும் பழக்கமோ அல்லது மது அருந்தும் பழக்கமோ கிடையாது. இவ்விரண்டு பழக்கங்களும் ஆரியர்களிடமிருந்துதான் திராவிட நாட்டிற்குள் புகுந்தது. புலைவேள்வி என்ற பெயரில் மான், முயல் பறவைகள் இவற்றை உயிருடன் நெருப்பிலிட்டு நெய்தடவி உண்ணும் பழக்கமும் (இது புலைவேள்வி) சோமக்கொடி என்ற கொடியிலிருந்து போதை தரும் சாறு(கள்) எடுத்து குடிக்கும் பழக்கமும் கொண்டவர்கள் ஆரியர்கள். இவ்விரு புதிய பழக்கங்களைக் கண்ட திராவிடர்கள், உயிருடன் விலங்குகளைத் தீயிலிட்டுக் கொன்று உண்ணும் ஆரியர்களின் செயலைத் தடுத்ததால் தான் ஆரியர் திராவிடர் பகைதோன்றக் காரணம் ஆனது. அதன் தொடர்ச்சியாகத் தான் இராமாயணம் உருவானது. (விளக்கமாக வேண்டுமெனில் இன்னும் விரிவாக எழுதுகிறேன்)

தற்போது, அசுரர் என்ற பெயருக்கான விளக்கம் கூறுகிறேன்:

மது அருந்துபவர்களைச் சுரர் என்று அழைப்பர். மது அருந்தாதவர்கள் அசுரர்.

அதாவது யோக்கியன் "அ" சேரும்போது எப்படி அயோக்கியன் ஆகிறானோ, நியாயம் "அ" சேர்வதால் எப்படி அநியாயம் ஆகிறதோ அப்படித்தான் "சுரர்" அ சேரும்போது எதிர்கருத்து கொள்ளும் "அசுரர்" ஆகிறது. ஆக, அசுரர்கள் என்பவர்கள் மது அருந்தும் பழக்கமில்லா சிறந்த ஒழுக்கமானவர்கள்.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 5:25 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் யாதுமானவள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 20, 2011 5:56 pm

அசுரர்களுக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கா.இது வரை எனக்கு தெரியாதுப்பா. நன்றி யாதுமானவள்



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 6:46 pm

ஓ அப்படியா அசுரர் என்பதற்கு இதுதான் விளக்கமா நன்றி அக்கா தகவலுக்கு



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 20, 2011 9:59 pm

அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 12:09 am

நலல் தகவல் ... நன்றி யா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Mar 21, 2011 8:21 am

இதுவரை அறிந்திராத தகவல் நன்றி பகிர்வுக்கு . நன்றி நன்றி



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:22 am

அசுரன் wrote:அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.

நீங்க தப்பா நினைச்சுட்டீங்க அசுரன் இது அசுரர் என்பதற்கான விளக்கம். அசுரன் என்பது ஒரு கொலைகாரன், தீவிரவாதி என்பதற்குதான் பொருந்தும். வேணும்னா அசுரர்னு மாத்திக்கோங்க உங்க பேரை [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 12:36 pm

அசுரர் என்பதற்கான விளக்கம் அளித்ததற்கு நன்றி தோழி!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Mar 21, 2011 12:53 pm

Manik wrote:
அசுரன் wrote:அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.

நீங்க தப்பா நினைச்சுட்டீங்க அசுரன் இது அசுரர் என்பதற்கான விளக்கம். அசுரன் என்பது ஒரு கொலைகாரன், தீவிரவாதி என்பதற்குதான் பொருந்தும். வேணும்னா அசுரர்னு மாத்திக்கோங்க உங்க பேரை [You must be registered and logged in to see this image.]

அப்படியெல்லாம் இல்லை மாணிக். சின்னப் பிள்ளைகளை 'அவன்', 'இவன், என்று சொல்கிறோம், பெரியவர்களை 'அவர்', 'இவர்' என்று சொல்கிறோமல்லவா, அதுபோல்தான் தன்னடக்கத்துடன் தான் வயதில் சிறியவன் என்பதை வெளிப்படுத்துவதாக அசுரன் என்று சரியாகத்தான் தனக்குத் தானே பெயர் சூட்டியுள்ளார் அசுரன். (அப்படித்தானே அசுரா?



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக