புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_m10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_m10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_m10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_m10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_m10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10 
4 Posts - 4%
Rutu
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_m10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10 
3 Posts - 3%
Jenila
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_m10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_m10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_m10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10 
2 Posts - 2%
prajai
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_m10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10 
2 Posts - 2%
viyasan
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_m10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_m10லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !


   
   
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Mon Mar 21, 2011 12:28 am

லிபியாவில் உள்ள பென்காசி என்னும் கரையோர நகரத்தையும், அதனைச் சூழவுள்ள பகுதிகள் சிலவற்றை, கிளர்ச்சியாளர் கைப்பற்றி வைத்திருந்தனர். பென்காசி நகரத்தில் உள்ள இராணுவ ஆயுதக் கிடங்கில் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்றிய சில பொதுமக்கள், அல்லது கிளர்ச்சியாளர்கள் என்று சொல்லப்படுவோர் , அந் நாட்டு அதிபர் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்கள் யார், எவ்வாறு உருவானார்கள் அல்லது இலகுவாக இவர்கள் கைகளில் எப்படி ஆயுதங்கள் வீழ்ந்தது என்பது எல்லாமே மர்மம். அது ஒரு புறம் இருக்க, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க லிபியா இராணுவம் போர் தொடுத்தது. படிப்படியாகப் பல இடங்களை அது மீளவும் கைப்பற்றியது.

ஆனால் இது தொடர்பாக மேற்குலகின் கண்ணோட்டம் வேறுவிதமாக அமைந்திருந்தது. அதாவது ஆயுதம் தாங்கிப் போராடுவோரை இம் முறை அமெரிக்கா தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை, மாறாக அவர்கள் பொது மக்கள் என்றும் அவர்களைத் தாக்கவேண்டாம் என்றும் அமெரிக்கா உட்பட அதன் கூட்டு நாடுகள் கோரிக்கை விடுத்தது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்று கேணல் கடாபி தெரிவித்த கருத்தை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடைகளை கொண்டுவருவோம் எனக் கூறிய அமெரிக்க, பின்னர் பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி, அந் நாடு மீது வான் தாக்குதலை நடத்த அனுமதியையும் பெற்றுள்ளது.

பென்காசி என்னும் நகரில் உள்ள கிளர்ச்சியாளர்களில் சுமார் 500 க்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்டனர். அதற்காகக் குரல் கொடுக்கும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும், இலங்கையில் 40,000 பொதுமக்கள் கொல்லப்படும் போதும், தமிழர்கள் தொடர்போராட்டங்களை நடத்தும்போதும் ஏன், கண்டுகொள்ளவில்லை என்ற பெரும் கேள்வி இங்கே எழுகிறது. இது பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டும் அல்ல உலகநாடுகளில் எங்கே எல்லாம் தமிழன் வாழ்கிறானோ அங்கே உள்ள அனைத்து நாடாளுமன்றங்களிலும் கேட்கப்படவேண்டும். பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இங்கே இயங்கும் தமிழ் அரசியல் அமைப்புகளும் அதன் தலைவர்களும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இது குறித்து கலந்துரையாடவேண்டும்.



ஏன் எனில் மேற்குலகம் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்துள்ளது. லிபியா கிளர்ச்சியாளர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டதும், பொங்கி எழுகின்ற மேற்குலகம், தமிழர்கள் மீது இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளையும், தடைசெய்யப்பட்ட ரசாயன எரி குண்டுகளையும், ஆட்டிலறி ஏவுகணைகளையும், மற்றும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் போது இவர்கள் என்ன செய்தனர். தற்போது பென்காசியில் உள்ள மக்களை தாம் காப்பாற்றப் போகிறோம் என்று அமெரிக்க புறப்பட்டுள்ளது. அன்று ஐ.நா பாதுகாப்புச் சபை என்ன செய்தது ? இலங்கையில் போர் நிறுத்தம் வரவேண்டும் என்று பிரித்தானியா கொண்டு சென்ற தீர்மானத்தை, ஐ.நா வின் பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்ததற்கு சீனாவும் இந்தியாவுமே காரணமாகும்.

இந்திய வல்லரசு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே இலங்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது என்பது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அதே இந்தியா தற்போது தாம் தமிழர்கள் பக்கம் தான் நிற்போம் எனக் கூறியுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக, உலகத் தமிழர் பேரவை தனது நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு முன்வைக்கவேண்டும். லண்டன் வந்த சோனியா காந்தி தாம் தமிழர் பக்கமே எப்போதும் இருப்பதாகக் கூறியதாக, உலகத் தமிழர் பேரவை செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியாயின் ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஏன் சோனியா அரசு அதனை எதிர்த்தது ?

தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கும் தருவாயில், தான் எப்போதும் தமிழர் பக்கம் தான் இருப்பேன் என்று கூறி வோட்டுகளைக் குவிக்க அவர் நினைப்பதும் அதற்கு துணைபோகும் வகையில் சிலர் அறிக்கைகளை வெளிவிடுவதும் கண்டனத்துக்குரிய விடையமாகும்.

எனவே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தமிழர்கள் வசிக்கும் அந் நாட்டு பாராளுமன்றங்களுக்கு கொண்டுசென்று நீதிகேட்கவேண்டிய தேவை தற்போது தோன்றியுள்ளது என்றே கூறவேண்டும்..


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 11:01 am

அமெரிக்காவுக்குத் தேவையான பணம், வளம், எண்ணெய் கிணறு இதெல்லாம் இலங்கைல இல்லையே அதான் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கைதட்டி ரசித்தனர். தமிழர்கள் யார் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கத்தான் வேண்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக