புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
(துன்பப்பட்டோர், துயரப்பட்டோர், துரத்தப்பட்டோர், திசை மாறிச் சென்றோர் என அனைவரும் ஒருங்கிணைவோம் வாரீர்... என்று கருணாநிதி வைகோ அவர்களை நக்கல் செய்து விட்ட அறிக்கையின் எதிரொலி இக்கவிதை) (குறிப்பு: நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவளல்ல)
மௌன முழக்கம்\
ஆணவப் பேயொன்று அரசமரம் உலுக்கினால்
ஆணிவேர் என்ன அசையவா போகிறது?
முதிர்ந்த பழமொன்று முறுவலித்து மகிழ்வதால்
முடிசூடும் நாளென்ன முடங்கவா போகிறது
கட்டெறும்பு கூட்டமாக கல்லெடுத்து வீசுவதால்
காட்டாறு என்ன கலங்கவா போகிறது?
வஞ்சக மீனொன்று வாள்சுழற்றி அடிப்பதால்
நங்கூரம் என்ன நசுங்கவா போகிறது?
இல"வச"ங்கள் கொடுப்பதால் இவர்"வச"த்தில் உள்ளவர்கள்
தலையெழுத்தைத் தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது
வலக்கையில் சோனியாவும் இடக்கையில் குஷ்பூவோடும்
தமிழுணர்வு கொண்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்
துன்பப்பட்டோரே துரத்தப்பட்டோரே என்னிடம் வருகஎன
இருக்கையில் இருந்துகொண்டே இருகையைத் உயர்த்துகிறார்
கோபால புரத்திலிருந்து கொக்கரித்துச் சிரிக்கின்றார்
வீல்சேரில் உட்கார்ந்தே வில்லத்தனம் செய்கின்றார்
நஞ்சனைய வஞ்சகர்கள் நலிந்துவிட்ட நாட்டினிலே
நெஞ்சுரம் கொண்டோரின் நிறம்மாற்ற இயலாது
ஆனை கொழுத்தால் தலைமீது புழுதிதான்
அமைதி காப்பவர்க்கு தலைமேலே கிரீடம்தான்
மௌன முழக்கம்\
ஆணவப் பேயொன்று அரசமரம் உலுக்கினால்
ஆணிவேர் என்ன அசையவா போகிறது?
முதிர்ந்த பழமொன்று முறுவலித்து மகிழ்வதால்
முடிசூடும் நாளென்ன முடங்கவா போகிறது
கட்டெறும்பு கூட்டமாக கல்லெடுத்து வீசுவதால்
காட்டாறு என்ன கலங்கவா போகிறது?
வஞ்சக மீனொன்று வாள்சுழற்றி அடிப்பதால்
நங்கூரம் என்ன நசுங்கவா போகிறது?
இல"வச"ங்கள் கொடுப்பதால் இவர்"வச"த்தில் உள்ளவர்கள்
தலையெழுத்தைத் தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது
வலக்கையில் சோனியாவும் இடக்கையில் குஷ்பூவோடும்
தமிழுணர்வு கொண்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்
துன்பப்பட்டோரே துரத்தப்பட்டோரே என்னிடம் வருகஎன
இருக்கையில் இருந்துகொண்டே இருகையைத் உயர்த்துகிறார்
கோபால புரத்திலிருந்து கொக்கரித்துச் சிரிக்கின்றார்
வீல்சேரில் உட்கார்ந்தே வில்லத்தனம் செய்கின்றார்
நஞ்சனைய வஞ்சகர்கள் நலிந்துவிட்ட நாட்டினிலே
நெஞ்சுரம் கொண்டோரின் நிறம்மாற்ற இயலாது
ஆனை கொழுத்தால் தலைமீது புழுதிதான்
அமைதி காப்பவர்க்கு தலைமேலே கிரீடம்தான்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
படிக்க என்னவோ நல்லாத்தான் இருக்கு! கவிதை மிக அருமை யாதுமானவளே! பாராட்டுக்கள்
ஆணவப் போக்கிற்கு அடிகொடுக்கும் அருமையான கவிதை தோழி!
///வலக்கையில் சோனியாவும் இடக்கையில் குஷ்பூவோடும்
தமிழுணர்வு கொண்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்///
அருமை!
///வலக்கையில் சோனியாவும் இடக்கையில் குஷ்பூவோடும்
தமிழுணர்வு கொண்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்///
அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வைகோ தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆற்றிய சேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது , வைகோ மாற்று கட்சிகளால் மட்டுமல்ல தமிழக மக்களாலும் வஞ்சிகபட்ட தலைவர்!!
அருமை தாங்கள் கவிதை நன்றி !!!!!!!!!!!!!!!!!!!
அருமை தாங்கள் கவிதை நன்றி !!!!!!!!!!!!!!!!!!!
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நஞ்சனைய வஞ்சகர்கள் நலிந்துவிட்ட நாட்டினிலே
நெஞ்சுரம் கொண்டோரின் நிறம்மாற்ற இயலாது
ஆனை கொழுத்தால் தலைமீது புழுதிதான்
அமைதி காப்பவர்க்கு தலைமேலே கிரீடம்தான்
உண்மை உரைத்த கவி வடித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் பல
நெஞ்சுரம் கொண்டோரின் நிறம்மாற்ற இயலாது
ஆனை கொழுத்தால் தலைமீது புழுதிதான்
அமைதி காப்பவர்க்கு தலைமேலே கிரீடம்தான்
உண்மை உரைத்த கவி வடித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் பல
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தன்மானத்தை அடியரை வைத்து தமிழின மக்களை
ஏமாற்ற விருபாத்வர் நம் வைக்கோ
தாம் நேசிக்கும் தமிழர்களால் புறக்கணிக்கப்படும் சிறந்த போராளி
கவிதை அருமை தோழி பாராட்டுக்கள்
ஏமாற்ற விருபாத்வர் நம் வைக்கோ
தாம் நேசிக்கும் தமிழர்களால் புறக்கணிக்கப்படும் சிறந்த போராளி
கவிதை அருமை தோழி பாராட்டுக்கள்
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
அசுரன் wrote:படிக்க என்னவோ நல்லாத்தான் இருக்கு! கவிதை மிக அருமை யாதுமானவளே! பாராட்டுக்கள்
ம்ம்ம்எம்.... காலம் பதில் சொல்லும் அசுரா .....
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
சிவா wrote:ஆணவப் போக்கிற்கு அடிகொடுக்கும் அருமையான கவிதை தோழி!
///வலக்கையில் சோனியாவும் இடக்கையில் குஷ்பூவோடும்
தமிழுணர்வு கொண்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்///
அருமை!
நன்றி சிவா
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
தமிழ்ப்ரியன் விஜி wrote:வைகோ தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆற்றிய சேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது , வைகோ மாற்று கட்சிகளால் மட்டுமல்ல தமிழக மக்களாலும் வஞ்சிகபட்ட தலைவர்!!
அருமை தாங்கள் கவிதை நன்றி !!!!!!!!!!!!!!!!!!!
சரியாகச் சொன்னீர்கள் தமிழ்ப்பிரியன். தங்கள் வாழ்துக்கு நன்றி.
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
ரபீக் wrote:நஞ்சனைய வஞ்சகர்கள் நலிந்துவிட்ட நாட்டினிலே
நெஞ்சுரம் கொண்டோரின் நிறம்மாற்ற இயலாது
ஆனை கொழுத்தால் தலைமீது புழுதிதான்
அமைதி காப்பவர்க்கு தலைமேலே கிரீடம்தான்
உண்மை உரைத்த கவி வடித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் பல
நன்றி ரபீக்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழ் பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை
» திரு.வே.பிரபாகரன் எழுதிய கவிதை!
» ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி
» இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை
» யாழ்ப்பாணம் நல்லூர் 10ம் நாள் திரு மஞ்சக் பெருந்திருவிழா ஒரு லட்சத்திற்கும் அதிக பக்தர்களுடன் திரு மஞ்சத்த்தில் பவணி வந்த வேலவன்
» திரு.வே.பிரபாகரன் எழுதிய கவிதை!
» ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி
» இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை
» யாழ்ப்பாணம் நல்லூர் 10ம் நாள் திரு மஞ்சக் பெருந்திருவிழா ஒரு லட்சத்திற்கும் அதிக பக்தர்களுடன் திரு மஞ்சத்த்தில் பவணி வந்த வேலவன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|