புதிய பதிவுகள்
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நோய்கள்கூட வசதியற்றவர்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன. உயர் ரத்த அழுத்தமானது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சாதாரணமாக வரும் உடல்நலப் பிரச்னை. இதற்கு மரபு ரீதியான காரணங்கள் போக, நம்முடைய வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீங்கள் அழுத்தம் அதிகமுள்ள வேலை பார்ப்பவராக இருந்தால், உங்களுக்கு நிச்சயமாக ரத்த அழுத்த நோய் பிற்காலத்தில் ஏற்படும்.
தமனிகளில் ரத்தமானது அதிக அழுத்தத்தில் தொடர்ந்து பாய்வதுதான் ரத்த அழுத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. இது தொடர்ந்து நிகழும் பட்சத்தில் தமனியின் உள்புற செல்கள் சேதமடையும். இதனால், மாரடைப்பு, சிறுநீ
ரகம் சேதமடைவது போன்ற மிக மோசமான உடல் நலப் பிரச்னைகள் ஏற்படும்.
சமீத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சிஇஓ, எக்ஸிக்யூட்டிவ்கள் ஆகியோரைவிட, கீழ்மட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத்தான் ரத்த அழுத்த நோய் வரும் வாய்ப்பு அதிகமுள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. இவர்கள் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் வேலையில் இருக்கும்போது அனுபவித்த அழுத்ததை அனுபவிக்கிறார்கள். மிக அழுத்தம் அதிகமுள்ள வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் அவ்வளவு சீக்கிரம் சரியாகது. அவர்கள் 75 வயதைத் தாண்டிய பிறகும் இந்த அழுத்தம் நீடிக்கும்.
50 வயதுக்கு மேற்பட்ட 22,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இது தெரியவந்திருக்கிறது. அவர்களது வேலை, அந்தஸ்து, வாழ்க்கை முறை ஆகியவை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. நிர்வாகிகள், சிஇஓக்களில் ஆரம்பித்து, அடிமட்டத் தொழிலாளர்கள் வரை இதில் அடக்கம். அதில், நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு ரத்த அழுத்த நோய் தாக்குவது குறைவாகவும் வசதி குறைந்தவர்களுக்கு அந்நோயின் தாக்கம் அதிகம் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
இவ்வளவு நாட்களாக பணக்காரர்களையே இந்நோய் அதிகம் தாக்குவதாகே கருதப்பட்டு வந்த நிலையில், இந்த ஆய்வு ஒரு மாறுபட்ட முடிவைத் தந்திருக்கிறது. கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளர்கள், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட அளவு வேலையைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவர்களுக்குள் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த சமயத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம், அப்படியே நிலைத்து விடுகிறது என்கிறார்கள் அவர்கள். இந்த ஆய்வு முடிவு ஜர்னல் ஆஃப் ஆக்குபேஷனல் எண்ட் என்விராண்மென்டல் மெடினிசில் பதிப்பிக்கப்பட்டது.
லண்டனிலிருக்கும் யுனிவர்சிட்டி கல்லூரியின் கேன்சர் ரிசர்ச் யுகே மேற்கொண்ட மற்றொரு ஆய்வின்படி புகைபிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் மரணமடையும் வாய்ப்பு அதிகமிருப்பதாக தெரியவந்திருக்கிறது. ரத்த அழுத்த நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருப்பவர்கள் உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்கிறது அந்த ஆய்வு. தவிர புகைப்பிடிப்பவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு ரத்த அழுத்த நோய் இருக்கிறதா என்று 30 வயதைத் தாண்டியவுடனேயே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்,. காரணம், புகைப் பிடிப்பவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு ஏற்கனவே இருக்கிறது. ரத்த அழுத்தம் இந்த வாய்ப்பை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்த அழுத்தம், இதய நோய், புகைப் பழக்கம்
- இந்த மூன்றும் உங்களுக்கு இருந்தால், மரணம் கூப்பிடும் தாரத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.
தமனிகளில் ரத்தமானது அதிக அழுத்தத்தில் தொடர்ந்து பாய்வதுதான் ரத்த அழுத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. இது தொடர்ந்து நிகழும் பட்சத்தில் தமனியின் உள்புற செல்கள் சேதமடையும். இதனால், மாரடைப்பு, சிறுநீ
ரகம் சேதமடைவது போன்ற மிக மோசமான உடல் நலப் பிரச்னைகள் ஏற்படும்.
சமீத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சிஇஓ, எக்ஸிக்யூட்டிவ்கள் ஆகியோரைவிட, கீழ்மட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத்தான் ரத்த அழுத்த நோய் வரும் வாய்ப்பு அதிகமுள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. இவர்கள் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் வேலையில் இருக்கும்போது அனுபவித்த அழுத்ததை அனுபவிக்கிறார்கள். மிக அழுத்தம் அதிகமுள்ள வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் அவ்வளவு சீக்கிரம் சரியாகது. அவர்கள் 75 வயதைத் தாண்டிய பிறகும் இந்த அழுத்தம் நீடிக்கும்.
50 வயதுக்கு மேற்பட்ட 22,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இது தெரியவந்திருக்கிறது. அவர்களது வேலை, அந்தஸ்து, வாழ்க்கை முறை ஆகியவை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. நிர்வாகிகள், சிஇஓக்களில் ஆரம்பித்து, அடிமட்டத் தொழிலாளர்கள் வரை இதில் அடக்கம். அதில், நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு ரத்த அழுத்த நோய் தாக்குவது குறைவாகவும் வசதி குறைந்தவர்களுக்கு அந்நோயின் தாக்கம் அதிகம் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
இவ்வளவு நாட்களாக பணக்காரர்களையே இந்நோய் அதிகம் தாக்குவதாகே கருதப்பட்டு வந்த நிலையில், இந்த ஆய்வு ஒரு மாறுபட்ட முடிவைத் தந்திருக்கிறது. கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளர்கள், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட அளவு வேலையைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவர்களுக்குள் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த சமயத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம், அப்படியே நிலைத்து விடுகிறது என்கிறார்கள் அவர்கள். இந்த ஆய்வு முடிவு ஜர்னல் ஆஃப் ஆக்குபேஷனல் எண்ட் என்விராண்மென்டல் மெடினிசில் பதிப்பிக்கப்பட்டது.
லண்டனிலிருக்கும் யுனிவர்சிட்டி கல்லூரியின் கேன்சர் ரிசர்ச் யுகே மேற்கொண்ட மற்றொரு ஆய்வின்படி புகைபிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் மரணமடையும் வாய்ப்பு அதிகமிருப்பதாக தெரியவந்திருக்கிறது. ரத்த அழுத்த நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருப்பவர்கள் உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்கிறது அந்த ஆய்வு. தவிர புகைப்பிடிப்பவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு ரத்த அழுத்த நோய் இருக்கிறதா என்று 30 வயதைத் தாண்டியவுடனேயே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்,. காரணம், புகைப் பிடிப்பவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு ஏற்கனவே இருக்கிறது. ரத்த அழுத்தம் இந்த வாய்ப்பை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்த அழுத்தம், இதய நோய், புகைப் பழக்கம்
- இந்த மூன்றும் உங்களுக்கு இருந்தால், மரணம் கூப்பிடும் தாரத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
iyoo..appadiyaa ruban..sorry.
yes ithu barambaraiyaagavum varum..
yes ithu barambaraiyaagavum varum..
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ruban1 wrote:சிங்கம் பாதி புலி பாதி இரண்டும் சேர்ந்த கலவை நான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|