புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
இன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதை நினைக்கும் பொது எனக்கு ஆத்திரமும் வேதனையும் வருகிறது.
அதாவது, அண்ணாசாலைக்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு சிக்னலில் நிற்கும் பொது ஒருவர் கைக்குட்டை விற்றுக் கொண்டு வந்தார்.
பார்க்க பாவமாக இருக்கிறதே என்று ஒரு கைக்குட்டை வாங்கலாம் என்று நினைத்து, அவரிடம் கேட்ட போது, ஒரு கைக்குட்டையின் விலை 30 ரூபாய் என்று கூறினார்!
என்னையா இது அநியாயமாக உள்ளது ஒரு கைக்குட்டை 30 ரூபாயா என்று அவரிடம் கேட்டபோது
"நான் என்னங்க பண்ணுறது விலைவாசி எறிபோச்சி அடுத்த ஆட்சி வந்தாதான் இந்த நிலைமை மாறும்." என்று கூறினார்.
அதே கைக்குட்டை பிளாட்பாரத்தில் 10 அல்லது 15 ரூபாய்க்கு கிடைக்கிறது.
இதில் நான் சொல்ல வந்தது என்னவென்றால், நடக்கும் ஆட்சி இன்றுதான் ஆட்சிக்கு வந்ததா?
தேர்தல் நடக்கும் சமயத்தில் எந்த முட்டாளாவது இது போன்ற பொருட்களுக்கு விலை ஏற்றம் செய்வானா?
அரசியலை காரணம் காட்டி இதுபோன்ற அயோக்கியர்கள் செய்யும் செயல்தான் விலை ஏற்றத்திற்கு காரணம்.
ஒருவேளை அவன் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் கைக்கூலியாகக் கூட இருக்கலாம்.
இதுமட்டுமல்ல ஒரு மளிகை கடையில் ஒரு முட்டையின் விலை 3.25 காசுகள். அதே தெருவில் அடுத்து 10 அடி தூரத்தில் இருக்கும் இன்னொரு
கடையில் ஒரு முட்டையின் விலை 2.50 காசுகள். ஏன் இப்படி அதிகமாக விற்கிறீர்கள் என்று கேட்டபோது
"விலைவாசி அப்படி விக்குதுங்க. நாங்க என்ன செய்யிறது?" என்று கூறினார்.
அதற்கு நானோ, "இல்லைங்க பக்கத்துக்கடையில 2.50 தானே விற்கிறார்கள்" என்று கேட்டேன்,
அதற்கு அவர் சொல்கிறார், "என்னங்க செய்யிறது, நாங்க மொத்தமா முட்டை வாங்கிட்டு வரோம். வரும்போது எத்தனையோ முட்டை ஓடைஞ்சு போயிடுது,
நாலாயிடுசின்னா முட்டை கெட்டுப்போசின்னு return கொண்டு வராங்க, நாங்க Return கொடுக்க முடியுமா? அதை எல்லாம்
"இப்படி ஏத்தி வித்தாதான்" சரிக்கட்ட முடியும்" என்று கூறுகிறார்.
So, யார் கஷ்டப் பட்டாலும், அவன் லாபம் குறையக்கூடாது என்பதில் கவனமா இருக்கிறான். ஆனால் பழி ஆட்சி மீது.!
இந்த ஆட்சி மட்டுமல்ல, எந்த ஆட்சி வந்தாலும் இப்படிப் பட்ட அயோக்கியர்கள் இப்படித்தான் கொள்ளையடிப்பார்கள், அதிரடியாக நாம் முடிவெடுத்தால்
இந்த நிலைமையை சரி செய்யலாம்.
இது மட்டுமல்ல,
ஒரு கையேந்தி பவன் இருக்கிறது, அதில் ஒரு தக்காளி சாதம் 10ரூபாய். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தக்காளி, வெங்காயம் விலை ஏறி இருந்தபோது
"காய்கறிகளின் விலை ஏற்றத்தினால், ஒரு தக்காளி சாதம் 15ரூபாய். வாடிக்கையாளர்கள் ஆதரவு தரவும்" என்று போர்டு போட்டிருந்தனர்.
ஆனால் இன்றும் அதே விலை தான் விற்கிறார்கள். நான் அவரிடம் கேட்டேன்,
"என்ன அண்ணன், தக்காளி வெங்காயம் தான் விலை குறைஞ்சிடுசே ஏன் நீங்க இன்னும் விலை குறைக்க வில்லை?" என்று கேட்டேன்.
"அட நீங்க என்ன சார், வியாபாரத்தை கெடுத்துடுவீங்க போலருக்கே, ஒரு தடவை விலை ஏத்திட்டு அப்பறம் குறைச்சோம்ன்னா, சாப்பாடு சரியில்லை
அதான் விலை குறைச்சிட்டாங்கன்னு மற்ற கடைக்காரங்க கேவலமா பேசுவாங்க, அப்பறம் யாரும் சாப்பிட வரமாட்டாங்க" என்று கூறுகிறார்.
அந்தப் பகுதியில் மற்ற கடைகளை விட அந்தக் கடைக்கு 15 என்பது சரியான விலை தான். அதனால் "சரி, அந்தப் 'போர்டை'யாவது
கழட்டிப் போடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.
விலைவாசிகள் ஆட்சியால் ஏறுவதில்லை, சிலரின் சூழ்ச்சியால் ஏறுகிறது!
எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக ஆட்சிகளை குறை சொல்லிக்கொண்டிருக்காமல் சிந்தித்துப்பாருங்கள்.
தயவு செய்து யாரும் அரசியல் பண்ணாதீர்கள்!
"அந்தப்பார்வை"
அதாவது, அண்ணாசாலைக்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு சிக்னலில் நிற்கும் பொது ஒருவர் கைக்குட்டை விற்றுக் கொண்டு வந்தார்.
பார்க்க பாவமாக இருக்கிறதே என்று ஒரு கைக்குட்டை வாங்கலாம் என்று நினைத்து, அவரிடம் கேட்ட போது, ஒரு கைக்குட்டையின் விலை 30 ரூபாய் என்று கூறினார்!
என்னையா இது அநியாயமாக உள்ளது ஒரு கைக்குட்டை 30 ரூபாயா என்று அவரிடம் கேட்டபோது
"நான் என்னங்க பண்ணுறது விலைவாசி எறிபோச்சி அடுத்த ஆட்சி வந்தாதான் இந்த நிலைமை மாறும்." என்று கூறினார்.
அதே கைக்குட்டை பிளாட்பாரத்தில் 10 அல்லது 15 ரூபாய்க்கு கிடைக்கிறது.
இதில் நான் சொல்ல வந்தது என்னவென்றால், நடக்கும் ஆட்சி இன்றுதான் ஆட்சிக்கு வந்ததா?
தேர்தல் நடக்கும் சமயத்தில் எந்த முட்டாளாவது இது போன்ற பொருட்களுக்கு விலை ஏற்றம் செய்வானா?
அரசியலை காரணம் காட்டி இதுபோன்ற அயோக்கியர்கள் செய்யும் செயல்தான் விலை ஏற்றத்திற்கு காரணம்.
ஒருவேளை அவன் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் கைக்கூலியாகக் கூட இருக்கலாம்.
இதுமட்டுமல்ல ஒரு மளிகை கடையில் ஒரு முட்டையின் விலை 3.25 காசுகள். அதே தெருவில் அடுத்து 10 அடி தூரத்தில் இருக்கும் இன்னொரு
கடையில் ஒரு முட்டையின் விலை 2.50 காசுகள். ஏன் இப்படி அதிகமாக விற்கிறீர்கள் என்று கேட்டபோது
"விலைவாசி அப்படி விக்குதுங்க. நாங்க என்ன செய்யிறது?" என்று கூறினார்.
அதற்கு நானோ, "இல்லைங்க பக்கத்துக்கடையில 2.50 தானே விற்கிறார்கள்" என்று கேட்டேன்,
அதற்கு அவர் சொல்கிறார், "என்னங்க செய்யிறது, நாங்க மொத்தமா முட்டை வாங்கிட்டு வரோம். வரும்போது எத்தனையோ முட்டை ஓடைஞ்சு போயிடுது,
நாலாயிடுசின்னா முட்டை கெட்டுப்போசின்னு return கொண்டு வராங்க, நாங்க Return கொடுக்க முடியுமா? அதை எல்லாம்
"இப்படி ஏத்தி வித்தாதான்" சரிக்கட்ட முடியும்" என்று கூறுகிறார்.
So, யார் கஷ்டப் பட்டாலும், அவன் லாபம் குறையக்கூடாது என்பதில் கவனமா இருக்கிறான். ஆனால் பழி ஆட்சி மீது.!
இந்த ஆட்சி மட்டுமல்ல, எந்த ஆட்சி வந்தாலும் இப்படிப் பட்ட அயோக்கியர்கள் இப்படித்தான் கொள்ளையடிப்பார்கள், அதிரடியாக நாம் முடிவெடுத்தால்
இந்த நிலைமையை சரி செய்யலாம்.
இது மட்டுமல்ல,
ஒரு கையேந்தி பவன் இருக்கிறது, அதில் ஒரு தக்காளி சாதம் 10ரூபாய். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தக்காளி, வெங்காயம் விலை ஏறி இருந்தபோது
"காய்கறிகளின் விலை ஏற்றத்தினால், ஒரு தக்காளி சாதம் 15ரூபாய். வாடிக்கையாளர்கள் ஆதரவு தரவும்" என்று போர்டு போட்டிருந்தனர்.
ஆனால் இன்றும் அதே விலை தான் விற்கிறார்கள். நான் அவரிடம் கேட்டேன்,
"என்ன அண்ணன், தக்காளி வெங்காயம் தான் விலை குறைஞ்சிடுசே ஏன் நீங்க இன்னும் விலை குறைக்க வில்லை?" என்று கேட்டேன்.
"அட நீங்க என்ன சார், வியாபாரத்தை கெடுத்துடுவீங்க போலருக்கே, ஒரு தடவை விலை ஏத்திட்டு அப்பறம் குறைச்சோம்ன்னா, சாப்பாடு சரியில்லை
அதான் விலை குறைச்சிட்டாங்கன்னு மற்ற கடைக்காரங்க கேவலமா பேசுவாங்க, அப்பறம் யாரும் சாப்பிட வரமாட்டாங்க" என்று கூறுகிறார்.
அந்தப் பகுதியில் மற்ற கடைகளை விட அந்தக் கடைக்கு 15 என்பது சரியான விலை தான். அதனால் "சரி, அந்தப் 'போர்டை'யாவது
கழட்டிப் போடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.
விலைவாசிகள் ஆட்சியால் ஏறுவதில்லை, சிலரின் சூழ்ச்சியால் ஏறுகிறது!
எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக ஆட்சிகளை குறை சொல்லிக்கொண்டிருக்காமல் சிந்தித்துப்பாருங்கள்.
தயவு செய்து யாரும் அரசியல் பண்ணாதீர்கள்!
"அந்தப்பார்வை"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
positivekarthick wrote:நச்சு -நு நாலு வார்த்தை! வெல்டன்!
நன்றி நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நண்பர் குயிலன்,அருமயக சொன்னீர்கள்,எல்லாவற்றயும் ஆட்சி செய்பவர்கள் மேல் பலி போடுபவர்கள் இதை பர்தவது திருந்தட்டும்,நன்றி நண்பரே
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
உதயசுதா wrote:உண்மைதான் குயிலன் நீங்க சொல்லி இருக்கிறது.
நச்சுன்னு இருக்கு உங்க பதிவு
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
thendral25 wrote:நண்பர் குயிலன்,அருமயக சொன்னீர்கள்,எல்லாவற்றயும் ஆட்சி செய்பவர்கள் மேல் பலி போடுபவர்கள் இதை பர்தவது திருந்தட்டும்,நன்றி நண்பரே
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...
விலையேற்றம் சில இடைத் தரகர்களால் ஏற்படுகிறதே தவிர ஆட்சியாளர்களால் இல்லை!
அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம்!!
விலையேற்றம் சில இடைத் தரகர்களால் ஏற்படுகிறதே தவிர ஆட்சியாளர்களால் இல்லை!
அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம்!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ஆளுங்க wrote:நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...
விலையேற்றம் சில இடைத் தரகர்களால் ஏற்படுகிறதே தவிர ஆட்சியாளர்களால் இல்லை!
அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம்!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
» கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது
» நம் நாட்டு தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உலக அரசியல் - Heelar Baskar
» கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !
» நீர்க்குடம் உடைதல் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது
» கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது
» நம் நாட்டு தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உலக அரசியல் - Heelar Baskar
» கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !
» நீர்க்குடம் உடைதல் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|