புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
31 Posts - 36%
prajai
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
3 Posts - 3%
Jenila
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
2 Posts - 2%
jairam
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
7 Posts - 5%
prajai
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
6 Posts - 4%
Jenila
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
4 Posts - 3%
Rutu
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
2 Posts - 1%
viyasan
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெண்களின் அவல நிலை  Poll_c10பெண்களின் அவல நிலை  Poll_m10பெண்களின் அவல நிலை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் அவல நிலை


   
   

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 1:10 pm

கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டாலும், அவர்கள் மன நிம்மதி
அடைவதில்லை... துன்பம் தொடர்கதையாகிறது எனக் கூறுகிறார் சென்னை வாசகி
ஒருவர்... இதோ அவர் எழுதிய கடிதம்:
என்
உறவுக்காரப் பெண் நல்ல வசதி, அழகு, படிப்பு, அடக்கம் உடையவள்; அரசாங்க
உத்தியோகம் பார்க்கிறாள். திருமணம் முடிந்து, அவள் குழந்தையை பள்ளியில்
சேர்க்கும் முன்னரே, அவள் கணவன் இறந்து விட்டார். அவள் மாமியாரோ, தங்கமான
குணம் உடையவர். மகன் இறந்த துக்கம் வாட்டினாலும் கூட, மருமகளையும், அவள்
குழந்தையையும் கண் கலங்காமல் பார்த்துக் கொண்டார். பின், எல்லார் ஆசியோடு
வேறு ஒருவரை, தன் மருமகளுக்கு மணமுடித்து கொடுத்தார்.
பெரிய பதவியில்
இருப்பவர் மணமகன். அவரும், மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளோடு
அல்லாடுபவர். என் உறவுக்காரப் பெண்ணை மணந்த உடன், அவளிடம், மிகவும்
கண்டிப்புடன், "உன் குழந்தை இங்கு இருக்கக் கூடாது... உன் அம்மா வீட்டில்
விட்டு விடு; அப்படி செய்தால் தான், என் குழந்தை நன்றாக வளரும்!' என்று
கூறி விட்டார்.
மிகவும் கண்கலங்கிய நிலையில், தன் மகனை, அம்மா வீட்டில்
விட்டாள் என் உறவுப் பெண். மாதா மாதம் குழந்தையின் செலவுக்குப் பணம்
அனுப்பி விடுவாள். மீண்டும் புதுக்கணவர் மூலம் கருவுற்ற போது, "குழந்தை
வேண்டாம்... அபார்ஷன் செய்து கொள்!' என்று, மனைவியின் கெஞ்சல்களைக் கூட
மதிக்காமல், கருவைக் கலைக்க வைத்து விட்டார்.
என்ன தான் ஆணாதிக்கம்
இருந்தாலும், எத்தனையோ பத்திரிகைகளில் படித்திருந்தும், படித்தவர்கள்
மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்கின்றனரே... எனக்கு நெஞ்சு வெடித்து
விடும் போல் உள்ளது. தன் குழந்தையை, புதிதாக வந்தவள் சீராட்டி வளர்க்க
வேண்டும்; அன்புடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிற ஆண், அவள்
குழந்தையையும் தன் குழந்தைகளோடு வளர்த்தால் என்ன? தகப்பனைக் காட்டிலும்,
குழந்தைகளை மிகப் பண்போடு வளர்ப்பாள் ஒரு தாய். தன் குழந்தையை பிரிந்து
அவளால் இல்லறத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை; வேலையிலும் அக்கறை
இல்லாமல் உள்ளாள்.
படித்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம், எதில்
முன்னேறி உள்ளோம் சொல்லுங்கள்? நுனிநாக்கு ஆங்கிலம், தலை அலங்காரம் (சில
சமயம் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது!) தோளை குலுக்கி
கொள்வது, இதில் தான் முன்னேறியுள்ளோம்... ஆனால், பெண்ணை சந்தேகப்படுவது,
கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த
வரையில் இன்னும் மாறவில்லை...
என
எழுதி இருக்கிறார்... பெண்ணாய் பிறந்து விட்டால், எங்கெங்கிருந்தெல்லாம்...
எப்படி, எப்படி எல்லாம் துன்பம் சூழ்கிறது பார்த்தீர்களா?


நன்றி தினமலர், வாரமலர்


***



பெண்களின் அவல நிலை  Uபெண்களின் அவல நிலை  Dபெண்களின் அவல நிலை  Aபெண்களின் அவல நிலை  Yபெண்களின் அவல நிலை  Aபெண்களின் அவல நிலை  Sபெண்களின் அவல நிலை  Uபெண்களின் அவல நிலை  Dபெண்களின் அவல நிலை  Hபெண்களின் அவல நிலை  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 27, 2011 1:18 pm

அவரது கணவனின் மனம் மாற பிரார்திப்போம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 27, 2011 1:21 pm

இந்த அவல நிலை மாற வேண்டும்! சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 4:59 pm

///பெண்ணை சந்தேகப்படுவது, கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் மாறவில்லை...///

பொதுப்படையாக ஆண்கள் குறித்த இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்! ஏதோ ஒரு ஆண் அநீதி இழைத்தான் என்பதற்காக அனைவரும் இதே ரகம்தான் எனக் குற்றம் சாட்டுவது எப்படிப் பொருந்தும். ஒரு சில பெண்களை வைத்து ஆண்கள் பெண்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்கள்தான் எனக் கருதினால் எந்தப் பெண்ணும் வெளியில் நடமாடவே முடியாதே!

அன்பு நிறைந்த ஆண்களும் பெண்களும் நிறையவே இருக்கிறார்கள். அவர்களைப் பாருங்கள்! உங்கள் உறவுக்காரப் பெண்ணுக்கு ஒரு அவலம் நேர்ந்தது என்பதற்காக ஒட்டு மொத்த ஆண்களும் இப்படித்தான் என்று முத்திரை குத்தும் அதிகாரம் உங்களுக்கு யார் அளித்தது.

உங்கள் உறவுக்காரப் பெண் உண்மையிலேயே குணவதியா என்பதை அவரின் கணவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் குணவதி என்று நீங்கள் கூறக் கூடாது!



பெண்களின் அவல நிலை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Mar 27, 2011 5:04 pm

அருமையான பதில் சிவா
நன்றி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Mar 27, 2011 6:01 pm

இந்த விடயத்தில் திருமணமுடிக்கு முன்னர் அந்தப்பெண் சில முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் அதாவது தனக்கொரு பிள்ளை இருக்கிறது வருகின்ற கணவனால் தன்குழந்தைக்கு ஆபத்து இருக்கிறதா என்பதை புதிய கணவர் பக்கத்தினை ஆராய்ந்த பின்னர் திருமணம் செய்திருக்க வேண்டும்
கணவர் தனக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் தன் மனைவியின் குழந்தையினை ஒதுக்குதல் முறையாகாது நல்ல உள்ளத்துடன் இரு குழந்தையினையும் நோக்க வேண்டும்

இவர்களுக்கிடையில் அவஸ்தைப்படுவது குழந்தைகளே....



நேசமுடன் ஹாசிம்
பெண்களின் அவல நிலை  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 6:04 pm

கரெக்டா சொன்னீங்க ஹாசிம் குழந்தைகளின் பாடு திண்டாட்டம் தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 6:17 pm

சிவா wrote:///பெண்ணை சந்தேகப்படுவது, கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் மாறவில்லை...///

பொதுப்படையாக ஆண்கள் குறித்த இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்! ஏதோ ஒரு ஆண் அநீதி இழைத்தான் என்பதற்காக அனைவரும் இதே ரகம்தான் எனக் குற்றம் சாட்டுவது எப்படிப் பொருந்தும். ஒரு சில பெண்களை வைத்து ஆண்கள் பெண்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்கள்தான் எனக் கருதினால் எந்தப் பெண்ணும் வெளியில் நடமாடவே முடியாதே!

அன்பு நிறைந்த ஆண்களும் பெண்களும் நிறையவே இருக்கிறார்கள். அவர்களைப் பாருங்கள்! உங்கள் உறவுக்காரப் பெண்ணுக்கு ஒரு அவலம் நேர்ந்தது என்பதற்காக ஒட்டு மொத்த ஆண்களும் இப்படித்தான் என்று முத்திரை குத்தும் அதிகாரம் உங்களுக்கு யார் அளித்தது.

உங்கள் உறவுக்காரப் பெண் உண்மையிலேயே குணவதியா என்பதை அவரின் கணவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் குணவதி என்று நீங்கள் கூறக் கூடாது!
சிவா இது நான் வாரமலரில் படித்தது.ஆனால் இதில் கூறி இருக்கும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்று சொல்ல முடியாதே.ஒரு பெண் ஆணுக்கு இரண்டாம் தாரமாக போகிறார்,அவர் கணவரது குழந்தைகளை வளர்க்க முடியாது என்று சொல்லிவிட்டால் கணவரது நிலை என்ன? தனக்கும்,இன்னொரு பெண்ணுக்கும் பிறந்த குழந்தைகளை அடுத்து தனக்கு வரும் மனைவி பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஆணின் மனம் தன் இரண்டாவது மனைவி குழந்தைகளை வளர்க்க முன் வராதது ஏன்?



பெண்களின் அவல நிலை  Uபெண்களின் அவல நிலை  Dபெண்களின் அவல நிலை  Aபெண்களின் அவல நிலை  Yபெண்களின் அவல நிலை  Aபெண்களின் அவல நிலை  Sபெண்களின் அவல நிலை  Uபெண்களின் அவல நிலை  Dபெண்களின் அவல நிலை  Hபெண்களின் அவல நிலை  A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 6:21 pm

என்னதான் இருந்தாலும் அது நமக்கு பிறக்கலைல அப்படின்னு ஒரு மன உறுத்தல் தான் அக்கா....... வெளிப்படையா சொல்லப்போனா சுயநலக்காரர்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 6:22 pm

நான் இங்கு குறிப்பிட்டுள்ள கருத்து, இந்தக் கட்டுரை குறித்தது அல்ல சுதா! மேலே நான் சுட்டிக் காட்டியுள்ள வரிகளுக்கு மட்டும்தான்!



பெண்களின் அவல நிலை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக