புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
13 Posts - 25%
prajai
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
2 Posts - 4%
Baarushree
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
2 Posts - 4%
Rutu
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
1 Post - 2%
சிவா
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
1 Post - 2%
viyasan
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
10 Posts - 83%
Rutu
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள..


   
   

Page 1 of 2 1, 2  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 03, 2011 12:28 pm




நம்முடைய ஒவ்வொரு செயல்களும் நமக்கு திரும்பிவரும் நன்மை செய்யும் பட்சத்தில் நன்மையாகவும் தீமை செய்யும் பட்சத்தில் தீமையாகவும் வந்துசேரும்.

தினந்தோறும் நம்மை நாமே கேள்விகள் கேட்டுக்கொள்ளவேண்டும்.

இன்று நீ செய்ததில் எத்தனை நன்மை?
எத்தனை தீமை? யாருக்கேனும் கெடுதல் செய்தாயா?
அப்படி செய்திருந்தால் ஏன் செய்தாய்?
மனதளவில் யாருக்கும் தீங்கு நினைத்தாயா?
முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டாயா?
மற்றவரின் பொருளுக்கு ஆசைப்பட்டாயா?
தாய் தந்தையரின் மனம் நோகும்படி நடந்தாயா?
கண்களால் செய்த தவறென்ன?
கைகளால் செய்த தவறென்ன?
கால்களால் செய்த தவறென்ன?

இப்படி நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் போது நமக்குத்தெரியும்
நம் செய்தவைகளில் கூடுதல் சரியா? தவறா? என்று


மற்றவர்களின் குறை நிறைகளைப் பார்ப்பதைவிட்டு விட்டு நம்மை நாம் முதலில் திருத்துவோம்.
நம்மைக்கண்டு மற்றவரும் திருந்த நாம் முன்னுதாரனமாக இருப்போம்.
நமக்கு ஒருவர் கெடுதல் செய்தபோதும் அவர்களூக்காக இறைவனிடம் துஆ கேட்ப்போம், இறைவா இன்னாரின் குற்றங்களை மன்னித்து அவரையும் நல்வழிப்படுத்து என்று .. விரைவிலேயே அவரின் குணம் மாறிவிடும் நம்மைத்தேடி வந்து நன்மை புரிவார்.
நம்மை நாமே கேள்விகள் கேட்டு நம் தவறுகளை நாமே திருத்திக்கொண்டால்,
இறைவன் நம்மை பெரும் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவான்.

மனிதர்களே!
உங்களையும் உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த
உங்கள் இறைவனை வணங்குங்கள்
இதனால் [தண்டனையிலிருந்து]தப்பித்துக்கொள்வீர்கள்.
2:21. [அல் குர்ஆன்]..

யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்."" இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான்.

மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""

'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!"

ஸ_ரது ஆல இம்றான் 193,

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 03, 2011 12:32 pm

ஜஸாகள்ளாஹ் கைர்

பதிவுக்கு நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 6:17 pm

மிக அருமையான எல்லோருக்குமே பயன்படும் பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் மலிக்கா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 6:43 pm

பகிர்வுக்கு நன்றி அக்கா இதுபோல் தான் நான் நடப்பேன் நன்றி அக்கா நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 6:47 pm

Manik wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா இதுபோல் தான் நான் நடப்பேன் நன்றி அக்கா நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 154550

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 6:48 pm

நான் மட்டும் இல்லை எங்கள் வீட்டிலும் இப்படித்தான் நடந்து கொள்ளச் சொல்வேன் பிறகு என் நண்பர்களிடம் ஏன்னா

இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்ல அக்கா

இருக்குற வரைக்கும் மத்தவங்களுக்கு என்ன நல்லது பன்னோம்னு யோசிக்கச் சொல்வேன்......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:48 pm

ஹாசிம் wrote:ஜஸாகள்ளாஹ் கைர்

பதிவுக்கு நன்றிகள்

எல்லாப்புகழும் எல்லாமுமாகிய இறைவன் ஒருவனுக்கே..
மிக்க நன்றி. சகோ..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:50 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான எல்லோருக்குமே பயன்படும் பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் மலிக்கா....

மிகுந்த சந்தோஷம் மஞ்சுக்கா. பயன்கள்பெறவேண்டிதான் பதிவுகள் பதிக்கிறோம். அதன் பொருட்டு சிலருக்காவது பயன் கிட்டினால் அதுவே மாபெரும் மகிழ்ச்சி. மிக்க நன்றிக்கா..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 04, 2011 10:54 pm

arumai

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:58 pm

Manik wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா இதுபோல் தான் நான் நடப்பேன் நன்றி அக்கா நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 154550
//

அப்படியா அப்படின்னா சரிதான். ஒவ்வருவரும் நம்மைநாமே கேள்விகள் கேட்டுக்கொண்டால் பிறர் நம்மை நோக்கி தவறுதலாய்கூட கேட்பதை தவிர்கலாம்.

அப்படியே தொடருங்கள் மாணிக்.. வாழ்த்துக்கள்



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக