புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
53 Posts - 47%
heezulia
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
3 Posts - 3%
jairam
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
2 Posts - 2%
சிவா
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
15 Posts - 4%
prajai
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
6 Posts - 2%
jairam
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
3 Posts - 1%
Rutu
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மதியும் மனமும் Poll_c10மதியும் மனமும் Poll_m10மதியும் மனமும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதியும் மனமும்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 04, 2011 4:06 pm

மதியும் மனமும் Cdse

மதி உணர்ச்சியால் மனிதர்களின்
இச்சை உறவை இணைக்கையில்
மனம் அகன்று நிற்கிறது


மனதின் எண்ணங்களை உணர்ந்து
மதி உறவுகளை இணைக்கையில்
கூடும் அவ்வுறவு புனிதமாகிறது


ஒரே நூல் இழையில்
மதியையும் மனதையும் கோர்க்குகையில்
மனித உறவுகளின் மனங்களில்
விழுவதில்லை விரிசல்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 5:09 pm

அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 09, 2011 6:23 pm

மனித மனங்களில் புரிதல் இருந்தால் அவ்வுறவு தூய்மையுடன் விட்டுக்கொடுக்கும் அழகான தாம்பத்யமாக மிளிரும் என்பதில் ஐயமில்லை....

புரிதலின்மையால் மனங்கள் வெற்றிடம் ஆகும்போது அங்கே உறவுகள் நிலைக்க சாத்தியமில்லாது போகிறது....

ஆழ்ந்த சிந்தனையின் அபூர்வ முத்துக்களான வரிகள் இணைத்த கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மதியும் மனமும் 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 6:45 pm

மனதின் எண்ணங்களை உணர்ந்து
மதி உறவுகளை இணைக்கையில்
கூடும் அவ்வுறவு புனிதமாகிறது

.............மறப்போம் மன்னிப்போம் என்ற மந்திரமே மதியும் மனமும் ஒன்றாக இணைவதில் வெளிப்படுகிறது. நல்ல சிந்தனைக்கு வித்தானது தங்களின் க(விதை).

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 10, 2011 10:48 am

மஞ்சுபாஷிணி wrote:மனித மனங்களில் புரிதல் இருந்தால் அவ்வுறவு தூய்மையுடன் விட்டுக்கொடுக்கும் அழகான தாம்பத்யமாக மிளிரும் என்பதில் ஐயமில்லை....

புரிதலின்மையால் மனங்கள் வெற்றிடம் ஆகும்போது அங்கே உறவுகள் நிலைக்க சாத்தியமில்லாது போகிறது....

ஆழ்ந்த சிந்தனையின் அபூர்வ முத்துக்களான வரிகள் இணைத்த கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

வாசித்தல் உணர்தல் என்பது ஒரு வரபிரசாதம்
எழுதப்படும் என் கிறுக்கலுக்கு உங்களை போன்றவர்களின் அதற்கு தகுந்த நல் கருத்துக்கள்
என்னை மீண்டு ஆக்கபூர்வமாக எழுத வைக்கிறது

உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 10, 2011 10:53 am

அருமையான கவிதை நண்பரே...... மதியும் மனமும் 677196 மதியும் மனமும் 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 10, 2011 10:59 am

Kaa Na Kalyanasundaram wrote:மனதின் எண்ணங்களை உணர்ந்து
மதி உறவுகளை இணைக்கையில்
கூடும் அவ்வுறவு புனிதமாகிறது

.............மறப்போம் மன்னிப்போம் என்ற மந்திரமே மதியும் மனமும் ஒன்றாக இணைவதில் வெளிப்படுகிறது. நல்ல சிந்தனைக்கு வித்தானது தங்களின் க(விதை).

உங்களின் வாசித்தலுக்கும் புரிதலுக்கும் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 10, 2011 10:59 am

Manik wrote:அருமையான கவிதை நண்பரே...... மதியும் மனமும் 677196 மதியும் மனமும் 677196

நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 10, 2011 1:52 pm

செய்தாலி wrote:
மஞ்சுபாஷிணி wrote:மனித மனங்களில் புரிதல் இருந்தால் அவ்வுறவு தூய்மையுடன் விட்டுக்கொடுக்கும் அழகான தாம்பத்யமாக மிளிரும் என்பதில் ஐயமில்லை....

புரிதலின்மையால் மனங்கள் வெற்றிடம் ஆகும்போது அங்கே உறவுகள் நிலைக்க சாத்தியமில்லாது போகிறது....

ஆழ்ந்த சிந்தனையின் அபூர்வ முத்துக்களான வரிகள் இணைத்த கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

வாசித்தல் உணர்தல் என்பது ஒரு வரபிரசாதம்
எழுதப்படும் என் கிறுக்கலுக்கு உங்களை போன்றவர்களின் அதற்கு தகுந்த நல் கருத்துக்கள்
என்னை மீண்டு ஆக்கபூர்வமாக எழுத வைக்கிறது

உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி தோழி


மதியும் மனமும் 2825183110



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மதியும் மனமும் 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 25, 2011 12:43 pm

மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote:
மஞ்சுபாஷிணி wrote:மனித மனங்களில் புரிதல் இருந்தால் அவ்வுறவு தூய்மையுடன் விட்டுக்கொடுக்கும் அழகான தாம்பத்யமாக மிளிரும் என்பதில் ஐயமில்லை....

புரிதலின்மையால் மனங்கள் வெற்றிடம் ஆகும்போது அங்கே உறவுகள் நிலைக்க சாத்தியமில்லாது போகிறது....

ஆழ்ந்த சிந்தனையின் அபூர்வ முத்துக்களான வரிகள் இணைத்த கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

வாசித்தல் உணர்தல் என்பது ஒரு வரபிரசாதம்
எழுதப்படும் என் கிறுக்கலுக்கு உங்களை போன்றவர்களின் அதற்கு தகுந்த நல் கருத்துக்கள்
என்னை மீண்டு ஆக்கபூர்வமாக எழுத வைக்கிறது

உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி தோழி


மதியும் மனமும் 2825183110



புன்னகை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக