புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_m10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10 
97 Posts - 52%
heezulia
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_m10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_m10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_m10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_m10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_m10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_m10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_m10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10 
37 Posts - 60%
heezulia
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_m10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10 
21 Posts - 34%
mohamed nizamudeen
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_m10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_m10ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பைப் பிடுங்கியது குரங்கு


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 11:56 am

ஓரிடத்தில் பெரிய கட்டிடம் ஒன்று கட்டும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மதிய உணவு உண்ணுவதற்காக வேலைக்காரன் வெளியே சென்றிருந்த சமயம், சில குரங்குகள் அந்த இடத்திற்குக் வட்டமாக வந்தன.

கட்டிடத்திற்கான மர வேலை நடைபெற்று வந்த இடத்திற்குக் குரங்குகள் போய்ச் சேர்ந்தன.

அங்கே ஒரு பெரிய மரம் சிறிதளவு பிளக்கப்பட்டு அதில் ஆப்பு நன்று சொருகி அடித்து வைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பக்கம் பார்த்த ஒரு குரங்கு மற்றொரு குரங்கிடம், அதோ பார், அர்த்தமில்லாமல் ஒரு மரப் பிளவில் யாரோ ஆப்பைச் சொருகி வைத்திருக்கிறார்கள் என்று கூறிற்று.

இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் நமக்கென்ன நஷ்டம் என்று மற்றொரு குரங்கு கூறிற்று.

அனாவசியமான சொருகப்பட்டிருக்கும் அந்த ஆப்பைப் பிடுங்கி எறியப் போகிறேன் என்று கூறியவாறு முதல் குரங்கு அந்த மரத்தின்மீது ஏறி அமர்ந்து ஆப்பை சிறுகச் சிறுக அசைத்துப் பிடுங்கலாயிற்று.

ஆப்பு விடுபட்டதும் பிளவுபட்ட மரப் பலகை சடாரென்று ஒன்று சேர்ந்தது.

அதனுள் குரங்கின் விதைகள் சிக்கிக் கொள்ளவே குரங்கு துடிதுடித்துச் செத்தது.

தனக்குச் சம்பந்தப்படாத விவகாரத்தில் தலையிட்டதால்தான் குரங்கு வீணாக தன் உயிரைவிட நேர்ந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 11:56 am

ஒரு சிறிய கிராமம் நெடுநாட்களாகப் பாழடைந்து கிடந்தது. அங்கே மனிதர்கள் யாருமே வாசம் செய்ய வில்லை. வீடுகள் எல்லாம் இடிந்தும், பாழடைந்தும் கிடந்தன. எங்கு பார்த்தாலும் சிறுசிறு செடி கொடிகள் முளைத்திருந்தன.

அந்தப் பாழடைந்த கிராமத்தில் ஏராளமான எலிகள் வசித்து வந்தன.

யாராலும், எந்தவித இடையூறும் ஏற்பட வழியில்லாததால் நூற்றுக்கணக்கில் எலிகள் நிம்மதியாகவும் இன்பமாகவும் அங்கே வாழ்ந்து வந்தன. அந்தப் பாழடைந்த கிராமத்தை ஒட்டி பெரிய ஏரி ஒன்று இருந்தது.

ஒரு நாள் நூற்றுக்கணக்கான யானைகள் அந்த பாழடைந்த கிராமத்து இடிபாடுகள் வழியாக உட்புகுந்து ஏரியில் நீர் அருந்தச் சென்றன.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அந்த பக்கமாக நடந்து சென்றதால் அங்கே பரவலாக வசித்து வந்த எலிகள் பாடு பேராபத்துக்கு இலக்காக நேர்ந்தது.

ஏராளமான எலிகள் யானையின் காலடியில் சிக்கி மடிந்து போயின. நீர் அருந்தச் சென்ற யானைகள் திரும்பி வரும்போது நிச்சயம் தங்கள் இனம் முழுவதுமே அழிந்துவிட நேரிடும் என அவை அ்சின.

ஆகவே உயிர் தப்பிய எலிகள் அனைத்தும் ஒன்றுகூடி யோசனை செய்தன. நேரே ஏரிக்குச் சென்று அங்கு நீர் அருந்தும் யானைக் கூட்டத்திடம் தங்கள் நிலையைச் சொல்லலாம் என அவை தீர்மானித்தன. பிறகு அவைகளில் ஒன்று திரண்டு ஏரியை நோக்கிச் சென்றன.

எலிகள் யானைக் கூட்டத்தைச் சந்தித்தன. யானைகளுக்கெல்லாம் அரசனாக இருந்த யானையை நோக்கி, ஐயா நாங்கள் அருகாமையில் இருக்கும் பாழடைந்த கிராமத்தில் வாசம் செய்கின்றோம். சற்றுமுன் உங்கள் கூட்டத்தினர் அந்தப் பக்கமாக வந்தபோது எங்கள் இனத்து எலிகள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து விட்டன. இதேபோல நீங்களெல்லாம் திரும்பி வரும்போது மிச்சமிருக்கும் நாங்கள் அனைவருமே அழிந்துபோய் விடுவது நிச்சயம். இவ்வாறு காரணமில்லாமல் நூற்றுக்கணக்கான உயிர்கள் படுநாசமடைவதற்கு உங்கள் யானைக் கூட்டம் காரணமாக இருப்பதால் உங்களுக்கு ஒருபயனும் இல்லை. இதற்குப் பதிலாக நாங்கள் அனைவரும் உயிர் வாழ உதவினால் உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் சமயம் நாங்கள் அனைவரும் உங்கள் உதவிக்கு வருவோம் எனக் கூறின.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 11:57 am

யானைகளின் அரசன் எலிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. நாங்கள் திரும்பிச் செல்லும் போது வேறு வழி வழியாகப் போய் விடுகிறோம். நீங்கள் எல்லோரும் கவலையை விடுத்து நிம்மதியாகச் செல்லுங்கள் என்று கூறிற்று.

எலிகள் யானைகளுக்கு நன்றி கூறிவிட்டு தங்கள் இருப்பிடம் சென்றன. யானைகளும் எலிகளுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதத்தில் வேறு வழியாகத் திரும்பிச் சென்று விட்டன.

பல நாட்களுக்குப் பிறகு அரசன் ஒருவன் தன் யானைப் படை அணிகளில் சேர்ப்பதற்காக ஏராளமான காட்டு யானைகளைப் பிடித்து வருமாறு தமது அலுவலர்களுக்கு உத்தரவிட்டான்.
அலுவலர்கள் காட்டுக்குச் சென்று, உறுதியான கயிறுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட கண்ணி வலையை விரித்துக் கட்டிவிட்டு, அந்தப் பக்கமாக யானைக் கூட்டத்தை விரட்டினர்.

திரண்டு ஓடிவந்த யானைகள் கண்ணி வலையில் நன்கு சிக்கிக் கொண்டன. யானைகளை அப்படியே சில நாட்களுக்குப் பட்டினி கிடக்குமாறு விட்டுவைத்தால் அவை அடங்கி கட்டுப்படும் என்று யானைகளை அப்படியே விட்டுவிட்டு அலுவலர்கள் அரண்மனை சென்று விட்டனர்.

யானைகளின் அரசனுக்கு எலிகள் அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. கண்ணி வலையில் சிக்காத ஒரு யானையை எலிகள் இருக்குமிடத்திற்கு அனுப்பி யானைகள் கண்ணியில் சிக்கிக் கொண்ட செய்தியை அவைகளிடம் சொல்லி வருமாறு யானை அரசன் பணித்தது.

யானை விரைந்து சென்று எலிகளைச் சந்தித்து யானைகளுக்கு ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்லி யானை அரசனின் வேண்டுகோளையும் தெரிவித்தது. ஏறத்தாழ ஆயிரம் எலிகள் ஒரே சமயத்தில் திரண்டு காட்டை நோக்கி விரைந்தன. யானைகள் சிறைப்பட்டுக் கிடந்த இடத்தை அடைந்ததும் மிகவும் துரிதமாக வலையைக் கடித்து நூற்றுக் கணக்கான யானைகளை விடுவித்தன.

யானை அரசன் எலிகளின் உதவிக்காக அவைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக