புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10செய்யும் தொழிலே தெய்வம் Poll_m10செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10செய்யும் தொழிலே தெய்வம் Poll_m10செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10 
139 Posts - 56%
heezulia
செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10செய்யும் தொழிலே தெய்வம் Poll_m10செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10செய்யும் தொழிலே தெய்வம் Poll_m10செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10செய்யும் தொழிலே தெய்வம் Poll_m10செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10 
9 Posts - 4%
prajai
செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10செய்யும் தொழிலே தெய்வம் Poll_m10செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10செய்யும் தொழிலே தெய்வம் Poll_m10செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10செய்யும் தொழிலே தெய்வம் Poll_m10செய்யும் தொழிலே தெய்வம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்யும் தொழிலே தெய்வம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 08, 2011 11:41 am

பல நூற்றாண்டுகளுக்கு முன் சீனா தேசத்தில் சாங்கலா என்ற வியாபாரி இருந்தான். அவனுவையது தொப்பி வியாபாரம், தொப்பிகளை அவனே தயாரித்து விற்றுப் பிழைப்பை நடத்தி வந்தான். பரம்பரைத் தொழிலான இதில் அவன் தந்தை ஏராளமான சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தார். அவர் இறந்து போகும் முன்பு பகனிடம் இந்த தொழிலை விடக்கூடாது என்று சொல்லிவிட்டு போனார்.

ஆனால் தந்தை மறைந்த பிறகு சாங்கலாவிற்கு இத்தனை பணக்காரனான தான் தொப்பி வியாபாரம் செய்வது பிடிக்கவில்லை.ஆனால் திடீரென்று தொழிலை விட்டால் விருத்தி (தொழில்) தேவதைக்கு கோபம் வரும் என்ற பயமும் கொஞ்சம் இருந்தது. அதனால் அவன் தொழிலை ஒரேயடியாக விடவில்லை. அரைமனதாக கண்டபடி தொப்பிகளை தைத்து அசிரத்தையாக விற்க ஆரம்பித்தான். விலையையும் உயர்த்தினான். கிராமத்தாரிடையே அவன் மீது அதிருப்தி நிலவ தொடங்கிற்று. அவர்கள் பக்கத்து கிராமத்திலிருந்து வாங்கலா என்பவனை அழைத்து வந்தனர். வாங்கலா குஞ்சம் வைத்து தொப்பிகளை தைப்பதில் நிபுணன். அவன் தொப்பிகளுடன் விதவிதமான பைகளையும் தைத்தான். சாங்கலாவின் கடைவக்கு எதிரிலேயே இருந்தது அவன் கடையும். அனைவரும் வாங்கலாவிடமே தொப்பிகளை வாங்கினர்.

ஒரு நாள் சாங்கலா தன்கடையில் ஓய்வாக உட்கார்ந்திருந்தான். அப்போது வாங்கலாவின் கடைக்குள் ஒரு துறவி நுழைவதை கண்டான். அந்த துறவியிடனம் தங்கத்தை போல் மின்னுகிற மான்தோல் இருந்தது. அவர் அதை வாங்கலாவிற்கு கொடுத்தார். அதிலிருந்து ஒரு பை தைத்து கொடுக்கும்படி சொல்லிவிட்டு போனார். வாங்லா அதில் பை தைத்து அதை சுவரி’ல் தொங்கவிட்டான்.

அதிசயம் என்னவென்றால் வாங்கலா மறு நாளிலிருந்து கிரமாத்தாருக்கெல்லாம் பணம் வாங்காமலேயே இலவசமாக தொப்பிகளை கொடுக்க ஆரம்பித்தான். அது மட்டுமல்ல வந்த சன்யாசிகளுக்கெல்லாம் விருந்து உபசாரம் செய்தான். அவன் கடை தினமும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

நேற்று வந்த வாங்கலா இத்தனை தான தர்மம் செய்வதென்றால் அதில் ஏதோ மர்மம் இருக்கிறது. அந்த ரகசியத்தை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சாங்கலா எண்ணினான்.

வாங்கலா கடையை பூட்டிய பின் சாங்கலா அவன் கடைக்கு போய் கதவு துவாரத்தின் வழியாக எட்டிப்பார்த்தானவ். உள்ளே வாங்கலா சன்னியாசிக்காக தைத்த பைக்குள் கையை விட்டு துழாவிக்கொண்டிருந்தான். அதிலிருந்து தங்க காசுகள் கலகலவென்று கொட்டிக்கொண்டிருந்தது. இந்த அதிசயத்தை கண்டு சாங்கலாவிற்கு தன் கண்களையே நம்ப முடியாவில்லை.

அடுத்த நாளும் இதே காட்சியாக கண்ட சங்கலாவால் இனிச் சும்மா இருக்க முடியவில்லை.

வாங்கலா வெளியில் போவதற்காக காத்துக்கொண்டிருந்தான். அவன் போனதும் அவன் கடைக்குள் நுழைந்து அதே போன்ற வேறொரு பையை வைத்து விட்டு அந்த பையை தன் வீட்டிற்கு எடுத்து வந்தான். இருட்டிய பின் சாங்கலா கடையை மூடிவிட்டு தான் திருடிக்கொண்டு வந்த பையில் கை விட்டு துழாவினான். அதிலிருந்து ஒன்றுமே கொட்டவில்லை. அது மட்டுமென்றால் பராவாயில்லை. சுற்றிலும் நோட்டம் விட்டபோது வீட்டிலிருந்த அத்தனை சாமான்களும் காணாமல் போயிருந்தன.

சாங்கலா ஏமாற்றமடைந்து வாங்கலாவின் வீட்டிற்கு போய் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு காப்பாற்றும்படி வேண்டினான். அதற்குள் ஜனங்கள் கூட்டம் கூடி விட்டிருந்தனர்.

கூட்டத்தின் மத்தியிலிருந்து முன்பு வந்த அதே சன்னியாசி முன் வந்து சாங்கலா உனக்கு உன் தொழிலின் மேல் நம்பிக்கையில்லை. நஇனி அந்த பையே உனக்கு சாஸ்வதம் என்று சொல்லிவிட்டு போனார்.

அன்றிலிருந்து சாங்கலா அந்த பையை தோளில் மாட்டிக்கொண்டு பிச்சையெடுத்து வாழ வேண்டியதாயிற்று. தொழில் தெய்வமே அந்த சன்னியாசி உருவில் வந்ததாக மக்கள் கருதினர்.

மஞ்சரி



செய்யும் தொழிலே தெய்வம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 08, 2011 11:46 am

நாம் எந்த தொழில் செய்தாலும் அத்தொழிலை
சந்தோசத்துடனும், மனநிறைவுடனும் செய்யவேண்டும்
என்பதை இந்த கதை நன்றாக உணர்த்துகிற்து
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக