புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
83 Posts - 55%
heezulia
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 09, 2011 1:46 pm

அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சிவராஜ் போட்டியிடுகிறார்.


தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து கூட்டணி கட்சியினருக்கு வாக்கு சேகரித்து வந்த விஜயகாந்த் இன்று ரிஷிவந்தியம் பகண்டை கூட்டு ரோட்டில் தனக்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது அவர், ‘’காந்தி கண்ட கிராமம் காந்தி கண்ட கிராமம் என்கிறார்களே காங்கிரஸ்காரர்கள். இதுதான் காந்தி கண்ட கிராமமா? காந்திகண்ட கிராமம் என்றால் என்னவென்று தெரியுமா காங்கிரஸ்காரர்களுக்கு.

தீயணைப்பு நிலையம் கிடையாது; ரிஜிஸ்தர் ஆபீஸ் கிடையாடு. சாலைகள் குண்டும்,குளியுமாக கிடக்கிறது. விவசாயப்பொருள் வேண்டும் என்றால் திருக்கோவிலூர் செல்லவேண்டும். மருத்துவமனை என்றால் விழுப்புரம்தான் செல்ல வேண்டும்.


இப்படி எந்த அடிப்படை வசதியுமே இல்லாம இருக்கிறது ரிஷிவந்தியம். இதனால்தான் நான் ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தேன்.


பூனையை யானை ஆக்குவேன் என்று மற்றவர்கள் மாதிரி பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். 3வருடத்தில் அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பேன். இது என்னால் முடியும்.


எனக்கு தொகுதிக்கு ஒதுக்கும் நிதியில் 5 பைசா கூட எனக்கென்று எடுத்துக்கொள்ள மாட்டேன். அப்படி நான் பணத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் திமுக என்னிடம் பேரம்பேசியபோதே சம்மதம் தெரிவித்து பணத்தை பெற்றிருப்பேன்.


என் மானசீக குரு எம்.ஜி.ஆரின். நல்லாசியுடன் கூட்டு ரோடில் இருந்து கேட்டுக்கொள்கிறேன். நாம் எல்லோரும் கூட்டாக இருந்து கிராமத்தை உயர்த்துவோம்.


இந்த விஜயகாந்துக்கு கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்று பேசினார்.

.nakkheeran

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 09, 2011 3:00 pm

இந்த தொகுதி மாத்திரம் அல்ல. காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் இதே நிலைதான்.

முன்னர் இருந்த வரவேற்பும் ஆதரவும் காங்கிரசுக்கு இப்போது கிடையாது,காங்கிரஸ் காரர்களே காங்கிரஸ் கட்சியை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 09, 2011 5:30 pm

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! 47
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Apr 09, 2011 6:42 pm

ஆதிமுகவிற்கு நிசியமஹா என் வோட்டு கிடையாது,அதிலும் விஜயகாந்துக்கு கண்டிப்பாக இல்லை,குடிகாரனுக்கு என் வோட்டு நிச்சயம் இல்லை.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 09, 2011 6:45 pm

மானம் ரோஷம் ஈனம் உள்ள எந்த தமிழனும் காங்கிரஸ்+ தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டான் - சீமான்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Apr 09, 2011 6:49 pm

நன் ஒரு அரசு ஊழியர்.எனவே என் வோட்டு என் திமுகவுக்கே.சீமானின் பேச்சு காமடியான ஒன்று.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 09, 2011 6:52 pm

நாட்டுப்பற்று கொஞ்சமும் இல்லாத, ஒரு சுயனலவாதிக்கு நான் பதிவு இடுவதை கேவலமாக நினைக்கிறேன்...ஜெய்ஹிந்த்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Apr 09, 2011 6:54 pm

யாருக்கு இருக்கு நாட்டுப்பற்று?நாட்டுப்பற்று உள்ளவன் எவனும் அடுத்த நாடு விசயத்தில் மூக்கை நுழைக்க மாட்டான்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 09, 2011 10:37 pm

தென்றல் ... உங்களைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. அரசு ஊழியர் என்றால் மனித நேயம் மரத்துப்போகுமா..? நிதர்சனம் உங்கள் கண் முன்னால் நின்றும் அதைக் காணமாட்டேன் என்று அடம் பிடிப்பது ஏன்..?

தன் சுய தேவை நிறைவுற்றது அது எவரால் என்பதை மட்டுமே பார்க்கும் கண் பொத்திய குதிரையாக நாம் இருக்கவேண்டுமா..?

ஒரு கொலை காரன் கொள்ளைக்காரன் உங்களுக்கு பணம் கொடுத்தால் அவனை கண்மூடி ஆதரிப்பீர்களா.. ?

பிறகு நமக்கென்று இருக்கும் சுய சிந்தனை என்ன ஆவது..?

சிந்தியுங்கள் தோழரே..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 09, 2011 10:53 pm

நானும் இதுநாள் வரை தி.மு.க விற்கு தான் ஓட்டளிக்கலாமென்றிருந்தேன். ஈகரையில் தெளிவான விளக்கங்களுக்கு பிறகு மிகுந்த யோசனையாக உள்ளது. நிச்சயம் ஓட்டு தி.மு.க விற்கு போட மனம் வராது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக