புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
59 Posts - 50%
heezulia
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
13 Posts - 3%
prajai
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
9 Posts - 2%
jairam
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 11, 2011 6:32 am

கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Mani_Shankar1
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய வழியைப் பின்பற்றினால் மக்கள் முன்னேறுவார்கள். சமுதாயம் முன்னேறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர அய்யர் தமது உரையில் குறிப் பிட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மணி சங்கர அய்யர். மயிலாடுதுறையில் நேற்று (9.4.2011) ஆற்றிய உரை வருமாறு:


நான் மேடையில் அமர்ந்திருப்பதற்கு காரணம் வீரமணி அய்யா என்ன பேசுகிறார் என்பதை கேட்கத்தான் இருக்கிறேன். அவர் மேடையில் இருக்கும் போது நான் பேசுவதில் பெருமையாக கருதுகிறேன். இந்த புத்தகம் என் கையில் (தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும், அ.தி.மு.க. அணியின் வேதனைகளும், என்ற நூல்) ஏற்கெனவே இருக்கிறது. ஆனால் இன்றைக்கு அவர் கையொப்பம் போட்டு எனக்கு கொடுத்திருக்கிறார். அதை எப்போதும் என் கையில் வைத்துக் கொண்டு இருப்பேன். நான் போகின்ற நேரத்தில் என் குழந்தைகளுக்கு கொடுப்பேன். இதில் அந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறது. நாம் சொல்வதைவிட அவர் முன்னாலேயே ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி. ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சாதனைகளும், ஜெயலலிதா அணியின் வேதனைகளும் என்ற நூல் சிறப்பான நூல்.


டில்லியிலும் - தமிழகத்திலும்

முதல் முறையாக என்னுடைய 20 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், எந்த கூட்டணி (தமிழகத்தில்) கோட்டையில் ஆண்டு கொண்டு இருக்கிறதோ அதே கூட்டணி தான் டில்லியிலும் ஆண்டு கொண்டு இருக்கின்றது. இருவருக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை, அரசியல் பாகுபாடும் இல்லை டில்லியிலிருந்து கோட்டைக்கு (தமிழ்நாட்டிற்கு) என்ன வேண்டுமோ? தமிழ்நாட்டில் இருந்து டில்லிக்கு என்ன வேண்டுமோ அதை அவர்கள் உறவுக்கு கை கொடுக்கும் விதமாக செய்து கொண்டு இருக்கின்றனர். தி.மு.க ஆதரவு இருக்கின்ற காரணத்தினால் டில்லியில் மன்மோகன் சிங் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே போன்று சோனியா காந்தி தமிழகத்திற்கு ஆதரவு வழங்கி வருகிறார்.


ஜெயலலிதா கேட்ட கேள்வி

அன்றைக்கு ஜெயலலிதா ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு கொடுக்க முடியுமா? என்று கேட்டார். இன்றைக்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கே தருகிறார்கள்.


ராகுல் காந்தி சொன்னார்

கடந்த 5 ஆண்டுகளில், டெல்லியிலிருந்து கோட்டைக்கு (தமிழ்நாட்டிற்கு) ஒரு லட்சம் கோடி ரூபாய் உதவியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்துக் கொண்டு தமிழகத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டு, தனக்காக வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு செல்கிறது. பயன் அடைகிறார்கள். பிரதமர் ராஜீவ் காந்தி உயிருடன் இருக்கும்போது ஒன்று சொன்னார்.


ஒரு ரூபாயில் 85 காசு தருகிறோம்

டில்லியிலிருந்து ஒரு ரூபாய் அனுப்பி வைக்கிறோமே அதில் 15 பைசாதான் ஏழை மக்களுக்கு சென்றடைகிறது. ஆனால், இன்று தமிழ்நாட்டில் என்ன சொல்லமுடியும் என்றால், டில்லியிலிருந்து எந்த ஒரு ரூபாய் வருகிறதோ அதில் 85 பைசா ஏழை மக்களுக்கு சென்றடைகிறது. (பலத்த கைதட்டல்) அதற்கு காரணம், அந்தளவுக்கு ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டு இருக்கிறார், கலைஞர். நேர்மையுடன், மக்கள் பிரதிநிதியாக இருந்து ஆட்சியை சிறப்பாக நடத்தி கொண்டு வருகிறார். தொலைக்காட்சி கொடுப்பதில்கூட ஊ.மன்ற தலைவர்கள் மூலம் ஒவ்வொரு ஊரிலும் கொடுத்து மக்கள் விரும்பும் பிரதிநிதிகளாக ஊ.ம.தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.


கலைஞர் - மன்மோகன் சிங்

கலைஞரின் ஆட்சி தமிழகத் திலும், அவரின் தொண்டர் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி டில்லியிலும் நடந்து கொண்டு இருக்கிறது.


வீரமணி அவர்களின் ஆசீர்வாதம்

நான் வீரமணி அவர்களின் ஆசிர்வாதம் பெற்றுதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நான் 20 வருடத்திற்கு முன்பு அவரை பார்த்தபோது ஆசீர்வாதம் கிடைத்தது. அன்றிலிருந்து எந்த வழியில் போக வேண்டும் என்று உத்தரவிட்டார்களோ, அந்த வழியில்தான் முன்னேறிக் கொண்டு இருக்கிறேன். என்னுடைய பெயரில்தான் மணி சங்கர அய்யர் என்று அய்யர் இருக்கிறதே ஒழிய உங்களுடைய உணர்வோடு தான், விழியோடுதான் வாழ்கிறேன். திராவிடர் கழகம் என்ற சமூக நீதியோடு, உங்கள் வழியில் சென்றால் நம்நாடு முன்னேறும், அதை விட்டு சிலருக்கு மட்டும் வேலை செய்தோமானால் நாம் என்றைக்குமே முன்னேற முடியாது.


உங்களுடைய பிரச்சாரம் மத்தியப்பிரதேசத்திலும், சட்டீஸ்காரிலும் இல்லாமல் இருப்பதால்தான் அங்கு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதே மாதிரி கஷ்டப்படாமல் இருக்க ஒரே வழி டாக்டர் கி. வீரமணி அவர்கள் காட்டுகிற வழி. அந்த வழியில் முன்னேறினால் ஜன நாயகம் தழைத்தோங்கும், இல்லை என்றால் ஜனநாயகத் திற்கு பெரும் ஆபத்து வந்து விடும். இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் உரையாற்றினார்.


kovainews கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக