புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
306 Posts - 42%
heezulia
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
6 Posts - 1%
prajai
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
5 Posts - 1%
manikavi
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Apr 11, 2011 11:30 am


அண்மையில் சோனியா தமிழ் நாட்டு சட்ட சபை தேர்தலினை முன்னிட்டு பரப்புரை செய்தார். இதில் இலங்கைத்தமிழர்க்கு சமவுரிமை வழங்க யாப்பு சீர்திருத்தம் செய்யுமாறு தாம் சிறீலங்கா அரசை வலியுறுத்தி வருவதாக கூறினார்.

ஆனால் சிறீலங்கா அரசோ அப்படி எந்த அழுத்தமும் தமக்கு தரப்படவில்லையென்றும் அவ்வாறாயின் நான் சோனியாவிடம்தான் அவரது அறிக்கை தொடர்பில் விளக்கம் கேட்கவேண்டும் என கிண்டலடித்துள்ளது.

பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சிறீலங்கா அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட கிண்டல் கிரிக்கெட் உலக கிண்ண போட்டியில் மஹிந்தவை புறக்கணித்த ஆத்திரமாக இருக்குமோ என பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் சிறீலங்கா மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இந்தியாவை கடிந்துள்ளார். குறிப்பாக காங்கிரஸ் அரசை கடிந்துள்ளார். அதாவது இலங்கையினை உதைபந்து போல் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.


நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

ஈழத்தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போராடும். இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்காக தி.மு.க. எப்போதும் நடித்துக்கொள்ளும் என கூற நினைத்த கலைஞர் வாய் தழுத்து எப்போதும் போராடும் என கூறிவிட்டார் போலும்.

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போதுதான் வன்னியில் பெரும் போர் நடந்ததென்பதை வரலாறு ஒருபோதும் மறந்துவிட மாட்டாது.

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் துடிதுடித்துப் பலியாகிப் போனபோது முதல்வர் கருணாநிதி மெளனமாக இருந்தார் என்ற வேதனைச் செய்தி மறக்கக்கூடியதல்ல.

தமிழ்மக்கள் இலங்கையில் சிறுபான்மை இனமாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் எட்டுக் கோடி தமிழர்கள் உள்ளனர். அப்படியானால் தமிழர்கள் உலகில் சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல.

அதேநேரம் சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கலாம், ஆனால் உலகில் அவர்கள்தான் சிறுபான்மையினர். அதிலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய எட்டுக் கோடி தமிழர்களில் மிகச்சிறிய பகுதியினரே இலங்கையிலுள்ள சிங்களவர்கள்.

அவ்வாறாயின் உலகிலுள்ள பெரும்பான்மையான தமிழினத்தை உலகின் சிறுபான்மையான சிங்கள இனம் அடிமைப்படுத்தி வைத்துள்ளது என நிறுவ முடியும்.

எனவே தமிழ், சிங்கள இனங்கள் என்பதனை உலகளாவிய ரீதியில் விரித்துப் பார்க்கும்போது பெரும்பான்மையினமாக இருக்கக்கூடிய தமிழினம் இலங்கையில் இன்னல்படுவதற்கு தமிழகமே காரணமெனலாம்.

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது போல முதல்வர் கருணாநிதி நடித்துக்கொண்டமை எங்கள் அழிவை மேலும் பன்மைத்துவப்படுத்தியது.

அதோ தூதுக்குழு வருகிறது. இதோ நான் உண்ணாநோன்பு இருக்கிறேன். டி.ஆர்.பாலு, சோனியாவைச் சந்திக்கச் சென்றுவிட்டார். இலங்கை அரசு வன்னியில் யுத்தநிறுத்தம் செய்துள்ளது. எங்கள் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுள்ளது. இனி வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு ஆபத்தில்லை...

இவ்வாறெல்லாம் கூறி எங்களை நம்ப வைத்து நாசம் செய்த முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காகப் போராடுவோம் என நாக் கூசாமல் சொல்வதைப் பார்க்கும்போது,

ஆ! கடவுளே அறிஞர் அண்ணாவை இழந்து பெரியாரைப் பறிகொடுத்து மக்கள் திலகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட்டு மனமழுது கொண்டிருக்கும்போது, இந்தாள் மிஞ்சி பொய்யுரைக்கிறதே. எல்லாம் நாங்கள் செய்த வினை என்பதைத் தவிர வேறு எப்படி நினைப்பது?

நன்றி: வலம்புரி




avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 2:27 pm

சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Mon Apr 11, 2011 3:53 pm

ஆயுதம் ஒன்று தான் தீர்வு எனில் அதை செய்ய எப்போதும் தயங்கோம் ...



இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Mon Apr 11, 2011 6:33 pm

ஈழத்தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போராடும். இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்காக தி.மு.. எப்போதும் நடித்துக்கொள்ளும் என கூற நினைத்த கலைஞர் வாய் தழுத்து எப்போதும் போராடும் என கூறிவிட்டார் போலும்.

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போதுதான் வன்னியில் பெரும் போர் நடந்ததென்பதை வரலாறு ஒருபோதும் மறந்துவிட மாட்டாது.

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் துடிதுடித்துப் பலியாகிப் போனபோது முதல்வர் கருணாநிதி மெளனமாக இருந்தார் என்ற வேதனைச் செய்தி மறக்கக்கூடியதல்ல.

தமிழ்மக்கள் இலங்கையில் சிறுபான்மை இனமாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் எட்டுக் கோடி தமிழர்கள் உள்ளனர். அப்படியானால் தமிழர்கள் உலகில் சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல.

அதேநேரம் சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கலாம், ஆனால் உலகில் அவர்கள்தான் சிறுபான்மையினர். அதிலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய எட்டுக் கோடி தமிழர்களில் மிகச்சிறிய பகுதியினரே இலங்கையிலுள்ள சிங்களவர்கள்.

அவ்வாறாயின் உலகிலுள்ள பெரும்பான்மையான தமிழினத்தை உலகின் சிறுபான்மையான சிங்கள இனம் அடிமைப்படுத்தி வைத்துள்ளது என நிறுவ முடியும்.

எனவே தமிழ், சிங்கள இனங்கள் என்பதனை உலகளாவிய ரீதியில் விரித்துப் பார்க்கும்போது பெரும்பான்மையினமாக இருக்கக்கூடிய தமிழினம் இலங்கையில் இன்னல்படுவதற்கு தமிழகமே காரணமெனலாம்.

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது போல முதல்வர் கருணாநிதி நடித்துக்கொண்டமை எங்கள் அழிவை மேலும் பன்மைத்துவப்படுத்தியது.

அதோ தூதுக்குழு வருகிறது. இதோ நான் உண்ணாநோன்பு இருக்கிறேன். டி.ஆர்.பாலு, சோனியாவைச் சந்திக்கச் சென்றுவிட்டார். இலங்கை அரசு வன்னியில் யுத்தநிறுத்தம் செய்துள்ளது. எங்கள் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுள்ளது. இனி வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு ஆபத்தில்லை...

இவ்வாறெல்லாம் கூறி எங்களை நம்ப வைத்து நாசம் செய்த முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காகப் போராடுவோம் என நாக் கூசாமல் சொல்வதைப் பார்க்கும்போது,

! கடவுளே அறிஞர் அண்ணாவை இழந்து பெரியாரைப் பறிகொடுத்து மக்கள் திலகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட்டு மனமழுது கொண்டிருக்கும்போது, இந்தாள் மிஞ்சி பொய்யுரைக்கிறதே. எல்லாம் நாங்கள் செய்த வினை என்பதைத் தவிர வேறு எப்படி நினைப்பது?

நன்றி: வலம்புரி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 11, 2011 6:57 pm

இவர் மட்டும் இல்லையென்றால் சிலருடைய பாடு திண்டாட்டம்தான் ,,,,,,திட்டுவதர்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 11, 2011 7:23 pm

மதன்கார்த்திக் wrote:ஆயுதம் ஒன்று தான் தீர்வு எனில் அதை செய்ய எப்போதும் தயங்கோம் ...


இந்த முடிவு சரியா மதன் சோகம்

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 11, 2011 7:49 pm

எங்களை பொறுத்த வரை சரிதான் அண்ணே ... புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக