புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
83 Posts - 50%
heezulia
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
prajai
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
125 Posts - 54%
heezulia
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
8 Posts - 3%
prajai
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்?


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 10:55 am

வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்?

நெல்லை தி.மு.க. புள்ளிகளுக்கு தொல்லை!
தேர்தல் ஜுரம் கிடுகிடுவென உயர்ந்திருக்கும் நிலையில், நெல்லை மாவட்டம்

ஆலங்குளத்தில் நடந்த ஒரு கொலை படுடென்ஷனை ஏற்படுத்தி இருக்கிறது. கொலையானவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் உதவியாளர் பாப்புராஜ். கொலை நடந்த இடம் தி.மு.க. அமைச்சர் பூங்கோதைக்கு சொந்தமான நர்ஸிங் கல்லூரி. டென்ஷனுக்குச் சொல்ல வேண்டுமா என்ன?
சமீபத்தில், ஆலங்குளம் தொகுதி தேர்தல் பிரசாரத்​துக்காக ராதிகா செல்வி வந்திருந்தார். அவரோடு வெளி மாவட்டங்களில் இருந்து அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர். அமைச்சர் பூங்கோதை​யின் நர்ஸிங் கல்லூரியின் மகளிர் விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி இரவு இவர்களுக்குள் தகராறு ஏற்பட... அப்போது நடைபெற்ற மோதலில் பாப்புராஜ் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

போலீஸ் தரப்பில் விசாரித்​தோம். ''ஏழெட்டு வருஷங்களுக்கு முந்தி வெங்கடேசப் பண்ணையார் குரூப்பில் இருந்தார் பாப்புராஜ். பண்ணையாரின் நம்பிக்கைக்கு உரியவர். சென்னையில் போலீஸ் என்கவுன்ட்​டரில் பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார் பாப்புராஜ். ராதிகா செல்வி அரசியலுக்கு வந்ததும், மறுபடியும் ஒரு குழு உருவானது. அதில் பாப்புராஜும் முக்கியமானவர். சம்பவம் நடந்த அன்று இவர்கள் தங்கி இருந்த மகளிர் விடுதியில் பார்ட்டி நடந்திருக்கிறது. அதில் சண்டை ஏற்பட்​டதால், பாப்புராஜ் உயிரிழந்து​விட்​​டார்...'' என்​கிறது போலீஸ்.

ஆனால், பாப்புராஜின் அண்ணன் ராதாகிருஷ்ண பாண்டியன் வேறு மாதிரி சொல்கிறார். ''என் தம்பி வெங்கடேசப் பண்ணையார் கூட்டத்தில் சேர்ந்தப்பவே, நாங்க அவனைக் கண்டிச்​சோம். அவன் கேட்கலை. ஆலங்குளத்தில் நடந்த கொலை... திட்டமிட்ட சதி. இதன் பின்னணியில் இருக்கும் முக்கியமானவங்களை போலீஸார் மூடி மறைக்குறாங்க. கொலை நள்ளிரவில் நடந்தது. ஆனால், எங்களுக்குக் காலையில் எட்டு மணிக்குத்தான் தகவலே சொன்னாங்க. பதறியடிச்சு ஓடினோம். ஆலங்குளம் ஸ்டேஷன் போலீஸ்காரங்க, 'சீதபற்பநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடலை எடுத்துட்டுப் போயிட்டதாக’ சொன்னாங்க. அங்கு போனோம். அங்கேயும் எந்தத் தகவலையும் சொல்லாமல் எங்களை உட்காரவெச்சுட்டாங்க. தம்பியோட உடலைக்கூட காட்டலை. நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும் உடல் வரலை. இப்படி மதியம் மூணு மணி வரைக்கும் உடலைக் காட்டாமல் அலைக்கழிச்சதால், சாலை மறியல் செய்யப் பார்த்தோம். அப்புறம்தான் உடலைக் காட்டவே போலீஸ் சம்மதிச்சது.

நாங்க போலீஸ் வேனில் பாதி வழியில் போனப்ப, காட்டுக்குள் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் வந்துச்சு. அதில்தான் பாப்புராஜ் உடல் இருந்துச்சு. அவனோட உடலை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல், எங்கேயோ காட்டுக்குள் வெச்சிருந்ததுக்குக் காரணம் என்ன? அவனது தலையில் குழி மாதிரி இருந்துச்சு. அது குண்டு அடிபட்ட இடமாக இருக்கலாம்... அந்தக் குண்டு உள்ளே இருந்துச்சுன்னா என்ன வகை துப்பாக்கி? யாருக்குச் சொந்தமான துப்பாக்கியின் குண்டு என்பது தெரிஞ்சுடும் என்பதால்தான், காட்டுக்குள் வெச்சு அந்தக் குண்டை எடுத்து இருக்காங்க. அதன் பிறகே தம்பி உடலைக் காட்டினாங்க. இந்த விவகாரத்தில் பெரியமர்மம் இருக்கு. சி.பி.ஐ. விசாரணை நடத்தணும். நாங்க விட​மாட்டோம்!'' என்றார் கோபத்துடன்.

'தேர்தலுக்கான பணப் பட்டுவாடாவில்ஏற்பட்ட மோதலே இந்தக் கொலைக்குக் காரணம்’ என்று எதிர்க் கட்சியினர் சொல்கிறார்கள். அத் துடன், கொலை​யான​வர் தேவர் சமூகத்​தைச் சேர்ந்தவர் என்பதால், ஆலங்குளம் பகுதியில் டென்ஷன் அதிகரித்தது. இந்த நிலையில், நெல்லை அரசு மருத்து​வமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், கொந்தளித்த பாப்புராஜ் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினார்கள். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த பிறகே உடலை வாங்கினர்.

நர்ஸிங் கல்லூரி மொட்டை மாடியில் பாப்புராஜுடன் படுத்திருந்த பாலமுருகன் என்பவர் மறு நாள் காலையில் நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்து, இந்தக் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால், ராதிகா செல்வியுடன் சென்ற ஏழு பேருமே அதே கல்லூரியில்தான் தங்கி இருந்தார்கள் என்பதால், அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஐந்து பேரை போலீஸ் கைது செய்திருக்கிறது.

நெல்லை சரக டி.ஐ.ஜி-யான சண்முக ராஜேஸ்வரன், ''கொலை வழக்குபற்றி சரியான முறையில் விசாரணை நடக்கிறது. நீதிமன்றத்தில் சரண் அடைந்தவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து இருக்கிறோம். பாப்புராஜை அரிவாளால் வெட்டிக் கொன்று இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டதற்கான அறிகுறி இல்லை. இருப்பினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததும் இந்த சந்தேகங்களுக்கு பதில் கிடைத்துவிடும்...'' என்றார்.

தி.மு.க. புள்ளிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தும் விவகாரமாக இது ஆரம்பமாகி இருக்கிறது!

- ஆண்டனிராஜ்,

நன்றி விகடன்




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 3:18 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக