புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
12 Posts - 2%
prajai
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_m10ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Apr 16, 2011 4:53 pm

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,

உறுப்பினர்கள்..தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.

நாம் தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.

ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.

உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

ஆனால்இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.

நமதுஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.

அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online னில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்களுக்கு,
பெண நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு , இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் FBI மூலமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 4:58 pm

தல இத அப்பப்போ சொல்லி நியாபகபடுத்தவேண்டிருக்கே அவங்கவங்களுக்கே இது தெரிய வேணாமா - இருப்பினும் இதுபோல புகார்கள் வந்தால் அவர்கள்மீது கட்டாயம் மிக கடுமையான நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 16, 2011 5:01 pm

தமிழன் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

பல உன்னதமான உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது ஈகரை என்பதை அறிந்தவர்கள் ஈகரையின் களங்கத்திற்குக் காரணமாக இருக்க மாட்டார்கள் என்பதை நம்புகிறோம். அதையே வேண்டுகிறோம்...



ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Tஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Hஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Iஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Rஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 16, 2011 5:02 pm

இது மிகவும் தவறான அணுகுமுறை
இது போன்ற விசயங்களை வளரவிடுவதும்
தவறு,சம்பந்தபட்டவர்கள் யாராயிருப்பினும்
நிர்வாகம் நடவடிக்கை எடுக்கட்டும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 16, 2011 5:13 pm

ரொம்ப சரி தல.பெண் சகொதரிகளுக்கு நானும் சொல்லி கொள்கிறென்.
உங்களுக்கு யாராச்சும் தொல்லை கொடுத்தால் எங்களில் ஒருவர் கண்டிப்பா தளத்தில்தான் இருப்பொம்.அதனால் தயங்காமல் எங்களில் ஒருவரிடம் நீங்கள் உங்களுக்கு ஏற்படும் தொல்லைகளை சொல்லலாம்.தக்க நடவடிக்கை எடுக்க படும்.

இதை தக்க சமயத்தில் பதிவிட்ட தமிழனுக்கு என் நன்றிகள்



ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Uஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Dஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Yஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Aஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Sஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Uஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Dஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Hஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 16, 2011 5:21 pm

இந்த விடயத்தில் ஆரம்பம் முதலாக நான் வெகு கவனத்துடன் இருந்து வருகிறேன் என்பது நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

மேலும் ஐயப்படும் உறுப்பினர்களின் தனிமடல் எண்ணிக்கைகள் அவ்வப்போது என்னால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டு தான் வருகிறது.

ஆயினும் முழு நம்பிக்கையுடன் தலைமைக்கும் நிர்வாகத்துக்கும் புகார் செய்யாத வகையில் நடவடிக்கை எடுப்பது சரியாகாது..

எனவே இது விடயத்தில் மகளிர் உறுப்பினர்கள் முழு சுதந்தரத்துடன் தலைமையையும் நிர்வாகத்தையும் அணுகலாம்..

அதற்காக என்றே மகளிர் நிர்வாகக்குழு ஈகரையில் அதிகமாக இருப்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன்.

அந்த சில கருஙகாலிகளுக்கு ஓர் எச்சரிக்கை..! ஒரே ஒரு புகார் வந்தாலும் உங்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகும் என்பதை அன்புடன் எச்சரிக்கிறேன்.!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sat Apr 16, 2011 5:22 pm

சூப்பருங்க சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 5:23 pm

சரியான வார்த்தை தமிழன்.....

இங்கு எல்லோருமே சகோதரத்துவத்துடன் அன்புடன் நட்புடன் பழகும்போது யாருக்காவது இதுபோன்று தொல்லைகள் கொடுத்தால் தமிழன் சொன்னது போல் உடனடியாக தெரிவியுங்கள் தனிமடலில்...... பயப்படவே வேண்டாம்.... அதற்காக தயவு செய்து பதிவுகளும் படைப்புகளும் இட தயங்க வேண்டாம்......

அன்பு நன்றிகள் தமிழன்.....சரியான நேரத்தில் தான் கொடுத்திருக்கீங்க, ஏன்னா இப்ப ஈகரையில் உறுப்பினர்கள் அதிகரித்துக்கொண்டும் நல்லமுறையில் பதிவுகளும் படைப்புகளும் பெருகும் இத்தருணத்தில் இதுபோன்று ஒரு சின்ன சங்கடங்கள் கூட வரக்கூடாது கண்டிப்பா....

ஈகரையில் இருக்கும் அத்தனை பேர்களை நான் வயதில் சிறியவராக இருந்தாலும் மூத்தவராக இருந்தாலும் மதிக்கிறேன் அன்பும் வைத்திருக்கிறேன்..... நல்லவர் என்று பெயர் எடுப்பது ரொம்ப கடினம் அதே சமயம் அந்த நல்லப்பெயரை தக்கவைத்துக்கொள்வதும் நம் பண்பான நடவடிக்கைகளில் மட்டுமே இருக்கிறது அது இன்னும் அதிக சிரமம்....

எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் ஆனால் அன்பு குறையாமல் பண்பு மீறாமல் இருங்கப்பா.....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 16, 2011 6:28 pm

முக்கியமான விடயமிது நன்றி தமிழன் அண்ணா மேலதிகாரிகளும் அருமையாக விளக்கியிருக்கிறார்கள் உறவுகள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் அன்பதில் ஐயமில்லை

உண்மையில் நட்புறவாடல் என்பது தவறில்லை அதனை துஸ்பிரயோகம் செய்யாத வகையில் இருப்பதுதான் மிக முக்கியம் இங்கு அனைத்துவிதமான சுதந்திரங்களையும் பாவிக்கும் உறவுகள் அதனையும் கவனமாக முன்னெடுத்தெல் சாலச்சிறந்ததாக அமையும் நன்றிகள் அனைவருக்கும்

கண்டிப்பாக அறிவியுங்கள் தக்க நடவெடிக்கை தலைமைகளால் எடுக்கப்படும் யாரும் தயங்கவேண்டாம்



நேசமுடன் ஹாசிம்
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 16, 2011 7:00 pm

உண்மையில் ஈகரை தான் அணைத்து உறவுகளுக்கும் சுதந்திரமாக பேச்சு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது அதை நாமலாக கேவலபடுத்த வேண்டாம் யாராக இருந்தாலும் இத்துடன் நிறுத்தி கோள்ளுங்கள்!
பயப்படாமல் அறிவியுங்கள் நிவாகம் நடவடிக்கை எடுக்கும்...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக