புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புட்டபர்த்தியில் சாய்பாபா
Page 1 of 1 •
- சுந்தர் ராஜுபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 25/04/2011
புட்டபர்த்தியில் சாய்பாபாவின் இறுதிச் சடங்கு;
புட்டபர்த்தி, ஏப்.27 (டிஎன்எஸ்) சத்ய சாய்பாபாவின் பூதவுடல் இன்று (ஏப்.27) காலை 9 மணிக்கு புட்டபர்த்தியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவு வரை பல லட்சம் பேர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த ஞாயிறன்று (ஏப்.24) பாபா முக்தியடைந்தார். பக்தர்கள் தரிசிப்பதற்கு வசதியாக அவது உடல் குல்வந்ந் அரங்கில் வைக்கப்பட்டிருக்கிறது. பாபாவை ஒருமுறை தரிசித்து விடவேண்டும் என்கிற ஆவலில் உலகெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்து வருகின்றனர்.
இன்று நடைபெறவுள்ள இறுதிச் சடங்கின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் விடப்பட்டுள்ளன.
பிரசாந்தி நிலையமே மக்கள் கடலாக காட்சி அளிக்கிறது. பெருகி வரும் கண்ணீர், கூப்பிய கைகள், சோகமயமான முகங்களுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்து சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று நள்ளிரவு வரை பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இறுதிச் சடங்கை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக சத்ய சாய் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. பாபாவின் மறைவுக்குப் பிறகு அதன் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. அப்போது உரிய மரியாதையுடன் பாபாவின் இறுதிச் சடங்கை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறக்கட்டளை உறுப்பினர் ஆர்.ஜே. ரத்னாகர் தெரிவித்தார்.
இறுதிச் சடங்கின்போது பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆன்மிக குருக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (ஏப்.27) காலை 9 மணிக்கு சாய்பாபா உடல் அடக்க நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. 10.30 மணிக்குள் உடல் அடக்க நிகழ்ச்சிகள் முடிவடையும். பிரசாந்தி நிலைய வளாகத்திலேயே சாய்பாபாவின் மகா சமாதி எழுப்பப்படவுள்ளது.
7 அடி ஆழம் மற்றும் 12 அடி நீள சமாதியில் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சமாதியைத் தோண்டும் பணி நடந்து வந்தது. தற்போது அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன.
உடலை குழிக்குள் இறக்கியதும், அது குருசேத்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணால் மூடப்படும். பிறகு உப்பு, வெள்ளி, தங்கம், நவரத்தினங்களும் அதில் நிரப்பப்படும். படுக்கை வசமாக உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் அடக்க நிகழ்ச்சியில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், சத்ய சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
மன்மோகன்சிங், சோனியா அஞ்சலி:
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று சாய்பாவுக்கு இறுதி மரியாதை செய்தனர். தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் புட்டபர்த்தி வந்த அவர்கள், அங்கிருந்து காரில் பிரசாந்தி நிலையம் வந்தனர். அவர்கள் இருவரும், பாபாவின் உடலருகே சிறிது நேரம் மெளனமாக நின்று அஞ்சலி செலுத்தினர். அவரது பாதங்களில் மலர்தூவி மரியாதை செய்த பின்னர் அங்கேயே 10 நிமிடங்கள் அமர்ந்திருந்து, பல்வேறு பக்திப் பாடல்களைக் கேட்டனர்.
ஆந்திரப் பிரதேச ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் அவர்களுடன் வந்திருந்தனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவ கெளடா, அவரது மகன் குமாரசாமி, இலங்கை அதிபர் ராஜபட்சவின் சகோதரர் பசில் ராஜபட்ச, விஎச்பி தலைவர் அசோக் சிங்கால், சுவாமி நித்யானந்தா, இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க, சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர், பின்னணிப் பாடகர் சுரேஷ் வடேகர், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டடீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 30 ஆண்டுகளாக பாபாவின் பக்தராக இருப்பதாகத் தெரிவித்த மோடி, அவரது மறைவு தமக்கும் குஜராத்துக்கும் பேரிழப்பு என்றார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாபாவின் உடலருகே செல்வதற்கு சாதாரண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை சுமார் 30 அடி தூரத்தில் இருந்தபடி தரிசிக்கவே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். (டிஎன்எஸ்).
நன்றி
chennaionline .com
புட்டபர்த்தி, ஏப்.27 (டிஎன்எஸ்) சத்ய சாய்பாபாவின் பூதவுடல் இன்று (ஏப்.27) காலை 9 மணிக்கு புட்டபர்த்தியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவு வரை பல லட்சம் பேர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த ஞாயிறன்று (ஏப்.24) பாபா முக்தியடைந்தார். பக்தர்கள் தரிசிப்பதற்கு வசதியாக அவது உடல் குல்வந்ந் அரங்கில் வைக்கப்பட்டிருக்கிறது. பாபாவை ஒருமுறை தரிசித்து விடவேண்டும் என்கிற ஆவலில் உலகெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்து வருகின்றனர்.
இன்று நடைபெறவுள்ள இறுதிச் சடங்கின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் விடப்பட்டுள்ளன.
பிரசாந்தி நிலையமே மக்கள் கடலாக காட்சி அளிக்கிறது. பெருகி வரும் கண்ணீர், கூப்பிய கைகள், சோகமயமான முகங்களுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்து சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று நள்ளிரவு வரை பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இறுதிச் சடங்கை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக சத்ய சாய் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. பாபாவின் மறைவுக்குப் பிறகு அதன் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. அப்போது உரிய மரியாதையுடன் பாபாவின் இறுதிச் சடங்கை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறக்கட்டளை உறுப்பினர் ஆர்.ஜே. ரத்னாகர் தெரிவித்தார்.
இறுதிச் சடங்கின்போது பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆன்மிக குருக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (ஏப்.27) காலை 9 மணிக்கு சாய்பாபா உடல் அடக்க நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. 10.30 மணிக்குள் உடல் அடக்க நிகழ்ச்சிகள் முடிவடையும். பிரசாந்தி நிலைய வளாகத்திலேயே சாய்பாபாவின் மகா சமாதி எழுப்பப்படவுள்ளது.
7 அடி ஆழம் மற்றும் 12 அடி நீள சமாதியில் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சமாதியைத் தோண்டும் பணி நடந்து வந்தது. தற்போது அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன.
உடலை குழிக்குள் இறக்கியதும், அது குருசேத்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணால் மூடப்படும். பிறகு உப்பு, வெள்ளி, தங்கம், நவரத்தினங்களும் அதில் நிரப்பப்படும். படுக்கை வசமாக உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் அடக்க நிகழ்ச்சியில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், சத்ய சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
மன்மோகன்சிங், சோனியா அஞ்சலி:
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று சாய்பாவுக்கு இறுதி மரியாதை செய்தனர். தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் புட்டபர்த்தி வந்த அவர்கள், அங்கிருந்து காரில் பிரசாந்தி நிலையம் வந்தனர். அவர்கள் இருவரும், பாபாவின் உடலருகே சிறிது நேரம் மெளனமாக நின்று அஞ்சலி செலுத்தினர். அவரது பாதங்களில் மலர்தூவி மரியாதை செய்த பின்னர் அங்கேயே 10 நிமிடங்கள் அமர்ந்திருந்து, பல்வேறு பக்திப் பாடல்களைக் கேட்டனர்.
ஆந்திரப் பிரதேச ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் அவர்களுடன் வந்திருந்தனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவ கெளடா, அவரது மகன் குமாரசாமி, இலங்கை அதிபர் ராஜபட்சவின் சகோதரர் பசில் ராஜபட்ச, விஎச்பி தலைவர் அசோக் சிங்கால், சுவாமி நித்யானந்தா, இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க, சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர், பின்னணிப் பாடகர் சுரேஷ் வடேகர், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டடீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 30 ஆண்டுகளாக பாபாவின் பக்தராக இருப்பதாகத் தெரிவித்த மோடி, அவரது மறைவு தமக்கும் குஜராத்துக்கும் பேரிழப்பு என்றார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாபாவின் உடலருகே செல்வதற்கு சாதாரண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை சுமார் 30 அடி தூரத்தில் இருந்தபடி தரிசிக்கவே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். (டிஎன்எஸ்).
நன்றி
chennaionline .com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|