புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழாய் தண்ணீருக்கு குட்பை சுத்தமான குடிநீர்... ரயில் பயணிகளுக்கு இலவசம்
Page 1 of 1 •
சென்னை: ரயில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதற்கான பரிசோதனை முயற்சியை தெற்கு ரயில்வே தொடங்குகிறது. இதற்காக தனியார் நிறுவனங்களை பயன்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களையும், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது, தெற்கு ரயில்வே. இந்த மாநிலங்களின் முக்கிய ரயில் நிலையங்கள் தவிர, மற்ற ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி என்பது அரிதுதான். அப்படி குடிநீர் வசதி கொண்ட ரயில் நிலையங்களிலும் கிடைக்கும் நீரின் தரம் குறைவு. அதிக விலை கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்குவது ரயில் நிலையங்களில் அதிகம். சாதாரண பயணிகளை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சென் னை சென்ட்ரல், எ ழும்பூர், பூங்கா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குறைந்த விலையில் விற்கிறது. அதாவது, தனியார் மினரல் வாட்டர் கம்பெனிகளின் ஒரு லிட்டர் விலையில் 3 லிட்டர் தண்ணீரை வாங்கலாம். பாட்டில் வாங்காமல் சொந்த பாட்டிலில், கேனில் வாங்கினால் இன்னும் விலை குறையும்.
இந்த வசதி போதுமானதாக இல்லை. மேலும், எல்லா ரயில் நிலையங்களிலும் இந்த வசதி இல்லாதது குறை. இதை சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கும் தெற்கு ரயி ல்வே, தண்ணீரை சுத்திகரித்து வினியோகிப்பதில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிறுவனங்கள் ஒரு ரயில் நிலையத்தில் எத்தனை சுத்திகரிப்பு நிலையங்கள் வேண்டுமானலும் அமைத்துக் கொள்ளலாம். ரயில்வேக்கு எந்த கட்டணமும் செலுத்த தேவை யில்லை. ஆனால், நிலையத்தின் பரப்பு 12 சதுர அடியை தாண்டக் கூடாது. உயரம் 8 அடி இருக்கலாம். இந்த பரப்பில் தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களையோ, வெளியாட் களின் விளம்பரங்களையோ இலவசமாக வைத்துக் கொள்ளலாம். கட்டணம் செலுத்த தேவையில்லை. வேண்டுமானால், ரயில்வே மூலமும் விளம்பரம் செய்து வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக பயணிகளுக்கு வினியோகம் செய்துக் கொள்ளலாம். பாட்டிலில், பாக்கெட்டில் தரத் தேவையில்லை. பயணிகளே தாங்கள் பாட்டில் கொண்டு வந்து பிடித்துக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் 300 லிட்டர் சுத்திகரித்து வினியோகிக்கும் திறன் கொண்டதாக சுத்திகரிப்பு நிலையம் இருக்க வேண்டும்.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திரக் கோளாறு என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனமே அதனை சரி செய்துக் கொள்ள வேண்டும். எல்லா நாட்களும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இயந்திரக் கோளாறை காரணம் காட்டி விநியோகத்தை நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
இத்தனை கட்டுபாடுகளுடன் பரிசோதனை முயற்சியை தெற்கு ரயில்வே முதல்முறையாக திருவனந்தபுரம் கோட்டத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முயற்சியில் திருவ னந்தபுரம் கோட்ட ரயில்வே இறங்கியிருக்கிறது. Ôஅந்த சோதனை முயற்சிக்கு கிடைக்கும் பலனைப் பொருத்து இந்த திட்டம் தெற்கு ரயில்வேயின் மற்ற கோட்டங்களுக்கு விரிவுப டுத்தப்படும்Õ என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினகரன்
தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களையும், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது, தெற்கு ரயில்வே. இந்த மாநிலங்களின் முக்கிய ரயில் நிலையங்கள் தவிர, மற்ற ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி என்பது அரிதுதான். அப்படி குடிநீர் வசதி கொண்ட ரயில் நிலையங்களிலும் கிடைக்கும் நீரின் தரம் குறைவு. அதிக விலை கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்குவது ரயில் நிலையங்களில் அதிகம். சாதாரண பயணிகளை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சென் னை சென்ட்ரல், எ ழும்பூர், பூங்கா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குறைந்த விலையில் விற்கிறது. அதாவது, தனியார் மினரல் வாட்டர் கம்பெனிகளின் ஒரு லிட்டர் விலையில் 3 லிட்டர் தண்ணீரை வாங்கலாம். பாட்டில் வாங்காமல் சொந்த பாட்டிலில், கேனில் வாங்கினால் இன்னும் விலை குறையும்.
இந்த வசதி போதுமானதாக இல்லை. மேலும், எல்லா ரயில் நிலையங்களிலும் இந்த வசதி இல்லாதது குறை. இதை சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கும் தெற்கு ரயி ல்வே, தண்ணீரை சுத்திகரித்து வினியோகிப்பதில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிறுவனங்கள் ஒரு ரயில் நிலையத்தில் எத்தனை சுத்திகரிப்பு நிலையங்கள் வேண்டுமானலும் அமைத்துக் கொள்ளலாம். ரயில்வேக்கு எந்த கட்டணமும் செலுத்த தேவை யில்லை. ஆனால், நிலையத்தின் பரப்பு 12 சதுர அடியை தாண்டக் கூடாது. உயரம் 8 அடி இருக்கலாம். இந்த பரப்பில் தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களையோ, வெளியாட் களின் விளம்பரங்களையோ இலவசமாக வைத்துக் கொள்ளலாம். கட்டணம் செலுத்த தேவையில்லை. வேண்டுமானால், ரயில்வே மூலமும் விளம்பரம் செய்து வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக பயணிகளுக்கு வினியோகம் செய்துக் கொள்ளலாம். பாட்டிலில், பாக்கெட்டில் தரத் தேவையில்லை. பயணிகளே தாங்கள் பாட்டில் கொண்டு வந்து பிடித்துக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் 300 லிட்டர் சுத்திகரித்து வினியோகிக்கும் திறன் கொண்டதாக சுத்திகரிப்பு நிலையம் இருக்க வேண்டும்.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திரக் கோளாறு என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனமே அதனை சரி செய்துக் கொள்ள வேண்டும். எல்லா நாட்களும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இயந்திரக் கோளாறை காரணம் காட்டி விநியோகத்தை நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
இத்தனை கட்டுபாடுகளுடன் பரிசோதனை முயற்சியை தெற்கு ரயில்வே முதல்முறையாக திருவனந்தபுரம் கோட்டத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முயற்சியில் திருவ னந்தபுரம் கோட்ட ரயில்வே இறங்கியிருக்கிறது. Ôஅந்த சோதனை முயற்சிக்கு கிடைக்கும் பலனைப் பொருத்து இந்த திட்டம் தெற்கு ரயில்வேயின் மற்ற கோட்டங்களுக்கு விரிவுப டுத்தப்படும்Õ என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினகரன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
» ஆண்டுக்கு 2 மில்லியன் மக்கள் இறப்பு : சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ஐ,நா., பிரகடனம்
» ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500
» ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி.. 88 ரயில்களின் வேகம் அதிகரிப்பு.. !
» ஆக. 31 முதல் முன்பதிவு ரயில் பயணிகளுக்கு 92 பைசாவில் பயணக் காப்பீடு
» மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி
» ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500
» ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி.. 88 ரயில்களின் வேகம் அதிகரிப்பு.. !
» ஆக. 31 முதல் முன்பதிவு ரயில் பயணிகளுக்கு 92 பைசாவில் பயணக் காப்பீடு
» மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|