புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:19 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 6:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:19 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பொன்னர் சங்கர் பட தொடக்க அழைப்பிதழுக்கு விருது கிடைத்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் பிரஷாந்த்தும், அவரது தந்தையும் படத் தயாரிப்பாளருமான தியாகராஜனும் காட்டி மகிழ்ந்தனர்.
பொன்னர் சங்கர் திரைப்படத்தின் தொடக்க விழா அழைப்பிதழை செம்மையான முறையில் அச்சிட்டமைக்காக SAPPI என்ற நிறுவனம், 8வது ஆசிய பிரின்ட் விருதினை அதற்கு வழங்கியுள்ளது.
இந்த சான்றிதழை பிரஷாந்த்தும், தியாகராஜனும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து காட்டி மகிழ்ந்தனர்.
கருணாநிதி எழுதியநூல்தான் பொன்னர் சங்கர். இந்த கதையைத்தான் தியாகராஜன் இயக்கி படமாக்கி வருகிறார். பிரஷாந்த் இதில் இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகிறார்.
பொன்னர் சங்கர் திரைப்படத்தின் தொடக்க விழா அழைப்பிதழை செம்மையான முறையில் அச்சிட்டமைக்காக SAPPI என்ற நிறுவனம், 8வது ஆசிய பிரின்ட் விருதினை அதற்கு வழங்கியுள்ளது.
இந்த சான்றிதழை பிரஷாந்த்தும், தியாகராஜனும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து காட்டி மகிழ்ந்தனர்.
கருணாநிதி எழுதியநூல்தான் பொன்னர் சங்கர். இந்த கதையைத்தான் தியாகராஜன் இயக்கி படமாக்கி வருகிறார். பிரஷாந்த் இதில் இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகிறார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கும் பொன்னர் சங்கர் திரைப்படத்தை வாங்கினார் பிரபல லாட்டரி வர்த்தகரான மார்ட்டின்.
அவரது மார்ட்டின் புரொடக்ஷன் ஏற்கெனவே முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் இளைஞன் படத்தைத் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரசாந்த் நடிக்க கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் மற்றொரு பிரமாண்ட வரலாற்றுப் படமான பொன்னர் சங்கரையும் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் இந்தப் படத்தை தியாகராஜனே தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பொன்னர் சங்கர் படத்தில் ராஜ்கிரண், சினேகா, குஷ்பு, சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நெப்போலியன், மற்றும் ஜெயராம் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது
நன்றி :தட்ஸ்தமிழ்
அவரது மார்ட்டின் புரொடக்ஷன் ஏற்கெனவே முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் இளைஞன் படத்தைத் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரசாந்த் நடிக்க கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் மற்றொரு பிரமாண்ட வரலாற்றுப் படமான பொன்னர் சங்கரையும் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் இந்தப் படத்தை தியாகராஜனே தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பொன்னர் சங்கர் படத்தில் ராஜ்கிரண், சினேகா, குஷ்பு, சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நெப்போலியன், மற்றும் ஜெயராம் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது
நன்றி :தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மம்பட்டியான் படம்தானே என்ற அலட்சிய பார்வையோடு தியேட்டருக்குள் போனால், அந்த பார்வையை 'சம்மட்டி' அடி கொடுத்து தகர்க்கிறார் தியாகராஜன். விளையாட்டாக இழுக்க இது பொம்மை தேர் அல்ல. திருவாரூர் தேர் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் இந்த பிரமாண்ட டைரக்டர். படம் நகரும் ஒவ்வொரு நிமிஷமும் கோடிகள் ஸ்வாகா ஆகியிருக்கிறது சர்வ சாதாரணமாக! கலைஞரின் கைவண்ணத்தில் உருவான இந்த அண்ணன்மார்கள், மார்தட்ட வைக்கிறார்கள் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவையே!
பொதுவாக சரித்திரக் கதையில் இடம் பெறும் வர்ணனைகளை காட்சி படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. அதை மிக சரியாக செய்திருக்கிறார் தியாகராஜன். மலையளவு தோள் வலிமை கொண்டவன் என்ற வர்ணனையை வரி மாறாமல் சுமந்திருக்கிறார் பிரஷாந்த்தும்.
நெல்லையன் கொண்டான் (ஜெயராம்) மீது காதல் கொள்ளும் தாமரை (குஷ்பு) அப்பாவால் நாட்டை விட்டே துரத்தப்படுகிறாள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்தான் பொன்னர் சங்கர். (பிரஷாந்த்+பிரஷாந்த்) ஆனால் தன் மகன்கள் உயிரோடு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள் இருவரும். ஆனால் ராக்கி அண்ணனால் (ராஜ்கிரண்) ரகசியமாக வளர்க்கப்படும் இவர்கள், தங்களை அழிக்க நினைத்த மந்தியப்பன் (பிரகாஷ்ராஜ்) காளி மன்னன் (நெப்போலியன்) ஆகிய இருவரையும் கொன்றொழிப்பதும், மாமன் மகள்களை கை பிடிப்பதும்தான் கதை.
துக்கடா கதையில் கூட ஹீரோவின் அறிமுக பில்டப்புக்காக ஒரு ஊரையே அடித்து நாசமாக்குதெல்லாம் நடக்கும். இங்கே ஒரு அணைக்கட்டையே உடைத்து துவம்சமாக்குகிறார்கள் பிரஷாந்த் பிரதர்ஸ்! நான் ஊர் போய் சேர்வதற்குள் மதகிலிருந்து வெளியேறும் தண்ணீர் என் கால்களை நனைக்க வேண்டும் என்கிறார் ஆசான். அம்பெய்கிறார்கள் பொன்னரும் ஷங்கரும். ஆசான் நினைத்ததுதான் நடக்கிறது. இந்த காட்சியில் கதையாசிரியரின் கற்பனையுடன், வெள்ளமென கலக்கிறது விஷ§வல் கிராபிக்ஸ்சும்!
காதலிக்காக முதலையை பிளப்பதும், மலைப்பாம்பை வளைப்பதும் கூட பிரஷாந்தின் புஜ வலிமையை பிரமிப்புடன் நோக்க வைக்கிறது. இதுதான் இப்படி என்றால் போர்க்கள காட்சிகளில் இவரது ஆக்ரோஷம் அவ்வளவு தத்ரூபம்!
பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ்வரன் என்ற இரண்டு கதாநாயகிகள். அல்ட்ரா மாடர்ன் பெண்களான இவர்கள் அரசிளங் குமரிகளாகியிருக்கிறார்கள். ஹைட் லுக்கும் கண்ணசர வைக்கும் லோ ஹிப்புமாக இவர்களை பார்க்கும் போதெல்லாம் தியேட்டரே டபுள் ஏசி யாகி குளிர வைக்கிறது.
பிரஷாந்தின் தங்கையாக சினேகா. பெயர் அருக்காணி. வாளெடுத்து சுற்றுகிறார். அசகாய சூரன்களையெல்லாம் அடித்து து£க்கி எறிகிறார். அந்த புன்னகை மட்டும் போவேனா என்கிறது.
நரைத்த தாடி, நரைக்காத கம்பீரம் என்று நாசருக்கு பொருத்தமான கேரக்டர். பொன்னரும் ஷங்கரும் யார் என்று போட்டு உடைக்கிற வேலை இவருக்கு. அது மட்டுமல்ல, போர்களத்தில் வாள் சுழற்றும் வீரனும் கூட! ஜமாய்த்திருக்கிறார் மனுஷன். மற்றொரு கம்பீரன் நெப்போலியன். கேட்பார் பேச்சை கேட்கிற அரசன். சுய சிந்தனையற்றவன் எப்படி அரசரானான் என்ற கேள்வியை இத்தனை வருடங்கள் கழித்தும் எழுப்ப வைக்கிறது இந்த கேரக்டர். பிரபு, விஜயகுமார், பொன்வண்ணன், ரியாஸ்கான் என்று மற்றவர்கள் கூட்டம் சேர்க்க பயன்பட்டிருக்கிறார்கள்.
திரையில் தோன்றிய கலைஞர்களுக்கு இணையாக முகம் காட்டாத தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பும் இருக்கிறது. குறிப்பாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில் நுட்பம். இதையும் பிரஷாந்த்தே கவனித்திருப்பதுதான் வியப்பு. நவீன இயக்குனரான ஷங்கருக்கே சவால் விட்டிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாருக்கு விருதுகள் காத்திருக்கிறது. இவர் மட்டுமா? நடனம் அமைத்த ஷோபி, சாந்தி கபூருக்கு கூட பாராட்டுகள் குவியும்!
இசைஞானி இளையராஜாவின் எல்லையற்ற சுதந்திரம், நம் காதுகளை மயங்க வைத்த மந்திரம்! பின்னணி இசையோ காட்சிக்கு காட்சி பேசுகிறது. 'கண்ணை படித்தேன்...' பாடலில் பழனி பாரதியின் வரிகளும், ஸ்ரீராம் பார்த்த சாரதி ஷ்ரேயா கோஷலின் குரல்களும், ராஜாவின் பிரசன்ட்டேஷனும் கலந்து சொர்க்கத்தின் கதவுகளை விரிய திறக்கிறது.
கொங்கு மண்டல கதையில் கோவை பாஷை இல்லையே என்ற குறையும், சட்டென்று படம் முடிந்துவிட்டதே என்ற உணர்வும் லேசான வருத்தத்தை கொடுத்தாலும், பொன்னர் ஷங்கர் இத்தனை வருட தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படம் என்ற முத்திரையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
'மம்பட்டி' கைபட்டால் மண் கூட பொன்னாகும் என்பார்கள். இங்கே பிலிம் கூட அப்படியாகியிருக்கிறது!
-ஆர்.எஸ்.அந்தணன்
பொதுவாக சரித்திரக் கதையில் இடம் பெறும் வர்ணனைகளை காட்சி படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. அதை மிக சரியாக செய்திருக்கிறார் தியாகராஜன். மலையளவு தோள் வலிமை கொண்டவன் என்ற வர்ணனையை வரி மாறாமல் சுமந்திருக்கிறார் பிரஷாந்த்தும்.
நெல்லையன் கொண்டான் (ஜெயராம்) மீது காதல் கொள்ளும் தாமரை (குஷ்பு) அப்பாவால் நாட்டை விட்டே துரத்தப்படுகிறாள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்தான் பொன்னர் சங்கர். (பிரஷாந்த்+பிரஷாந்த்) ஆனால் தன் மகன்கள் உயிரோடு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள் இருவரும். ஆனால் ராக்கி அண்ணனால் (ராஜ்கிரண்) ரகசியமாக வளர்க்கப்படும் இவர்கள், தங்களை அழிக்க நினைத்த மந்தியப்பன் (பிரகாஷ்ராஜ்) காளி மன்னன் (நெப்போலியன்) ஆகிய இருவரையும் கொன்றொழிப்பதும், மாமன் மகள்களை கை பிடிப்பதும்தான் கதை.
துக்கடா கதையில் கூட ஹீரோவின் அறிமுக பில்டப்புக்காக ஒரு ஊரையே அடித்து நாசமாக்குதெல்லாம் நடக்கும். இங்கே ஒரு அணைக்கட்டையே உடைத்து துவம்சமாக்குகிறார்கள் பிரஷாந்த் பிரதர்ஸ்! நான் ஊர் போய் சேர்வதற்குள் மதகிலிருந்து வெளியேறும் தண்ணீர் என் கால்களை நனைக்க வேண்டும் என்கிறார் ஆசான். அம்பெய்கிறார்கள் பொன்னரும் ஷங்கரும். ஆசான் நினைத்ததுதான் நடக்கிறது. இந்த காட்சியில் கதையாசிரியரின் கற்பனையுடன், வெள்ளமென கலக்கிறது விஷ§வல் கிராபிக்ஸ்சும்!
காதலிக்காக முதலையை பிளப்பதும், மலைப்பாம்பை வளைப்பதும் கூட பிரஷாந்தின் புஜ வலிமையை பிரமிப்புடன் நோக்க வைக்கிறது. இதுதான் இப்படி என்றால் போர்க்கள காட்சிகளில் இவரது ஆக்ரோஷம் அவ்வளவு தத்ரூபம்!
பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ்வரன் என்ற இரண்டு கதாநாயகிகள். அல்ட்ரா மாடர்ன் பெண்களான இவர்கள் அரசிளங் குமரிகளாகியிருக்கிறார்கள். ஹைட் லுக்கும் கண்ணசர வைக்கும் லோ ஹிப்புமாக இவர்களை பார்க்கும் போதெல்லாம் தியேட்டரே டபுள் ஏசி யாகி குளிர வைக்கிறது.
பிரஷாந்தின் தங்கையாக சினேகா. பெயர் அருக்காணி. வாளெடுத்து சுற்றுகிறார். அசகாய சூரன்களையெல்லாம் அடித்து து£க்கி எறிகிறார். அந்த புன்னகை மட்டும் போவேனா என்கிறது.
நரைத்த தாடி, நரைக்காத கம்பீரம் என்று நாசருக்கு பொருத்தமான கேரக்டர். பொன்னரும் ஷங்கரும் யார் என்று போட்டு உடைக்கிற வேலை இவருக்கு. அது மட்டுமல்ல, போர்களத்தில் வாள் சுழற்றும் வீரனும் கூட! ஜமாய்த்திருக்கிறார் மனுஷன். மற்றொரு கம்பீரன் நெப்போலியன். கேட்பார் பேச்சை கேட்கிற அரசன். சுய சிந்தனையற்றவன் எப்படி அரசரானான் என்ற கேள்வியை இத்தனை வருடங்கள் கழித்தும் எழுப்ப வைக்கிறது இந்த கேரக்டர். பிரபு, விஜயகுமார், பொன்வண்ணன், ரியாஸ்கான் என்று மற்றவர்கள் கூட்டம் சேர்க்க பயன்பட்டிருக்கிறார்கள்.
திரையில் தோன்றிய கலைஞர்களுக்கு இணையாக முகம் காட்டாத தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பும் இருக்கிறது. குறிப்பாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில் நுட்பம். இதையும் பிரஷாந்த்தே கவனித்திருப்பதுதான் வியப்பு. நவீன இயக்குனரான ஷங்கருக்கே சவால் விட்டிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாருக்கு விருதுகள் காத்திருக்கிறது. இவர் மட்டுமா? நடனம் அமைத்த ஷோபி, சாந்தி கபூருக்கு கூட பாராட்டுகள் குவியும்!
இசைஞானி இளையராஜாவின் எல்லையற்ற சுதந்திரம், நம் காதுகளை மயங்க வைத்த மந்திரம்! பின்னணி இசையோ காட்சிக்கு காட்சி பேசுகிறது. 'கண்ணை படித்தேன்...' பாடலில் பழனி பாரதியின் வரிகளும், ஸ்ரீராம் பார்த்த சாரதி ஷ்ரேயா கோஷலின் குரல்களும், ராஜாவின் பிரசன்ட்டேஷனும் கலந்து சொர்க்கத்தின் கதவுகளை விரிய திறக்கிறது.
கொங்கு மண்டல கதையில் கோவை பாஷை இல்லையே என்ற குறையும், சட்டென்று படம் முடிந்துவிட்டதே என்ற உணர்வும் லேசான வருத்தத்தை கொடுத்தாலும், பொன்னர் ஷங்கர் இத்தனை வருட தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படம் என்ற முத்திரையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
'மம்பட்டி' கைபட்டால் மண் கூட பொன்னாகும் என்பார்கள். இங்கே பிலிம் கூட அப்படியாகியிருக்கிறது!
-ஆர்.எஸ்.அந்தணன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்ப படம் நல்லா இருக்கா ரபீக் நீங்க பாத்துட்டீங்களா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:அப்ப படம் நல்லா இருக்கா ரபீக் நீங்க பாத்துட்டீங்களா
ஆர்.எஸ்.அந்தணன்-இவருடைய விமர்சனம் ஒரலவு சரியாக இருக்கும் நன்பா!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அப்ப பர்க்கலாம்!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|