புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனிமொழி கைது? கலைஞர் டிவியின் நம்ப இயலா கணக்குகள்!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
2G ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் மே மாதம் 6 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள கனிமொழி, அன்றைய தினம் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார் என சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ஜி அலைவரிசை ஒதுக்கீடு விஷயத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கலைஞர் டிவி பங்குதாரர்களான கனிமொழி மற்றும் சரத் குமாரும் சினியுக் கரீம் முரானி ஆகியோர் மட்டுமே இதுவரை கைது செய்யப்படவில்லை. மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், வரும் மே மாதம் 6 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராக உள்ளார். அப்போது கனிமொழி கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலைஞர் டிவிக்கு டி.பி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் பெறப்பட்ட 214.8 கோடி பண விஷயத்திலும் கலைஞர் டிவி சமர்ப்பித்த கணக்கு வழக்குகளிலும் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள சிபிஐ, இதில் பெரிய தில்லு முல்லுகள் நடைபெற்றுள்ளதாக உறுதியுடன் நம்புகிறது.
பிரபல புலனாய்வு வார இதழ் ஒன்றில் வெளி வந்துள்ள தகவல் படி, கலைஞர் டிவி சமர்ப்பித்த வரவு செலவு கணக்கில்,
* கலைஞர் டிவிக்கு டி.பி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் 214.8 கோடி ரூபாய் எவ்வித ஆவணங்களும் இன்றி கடன் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
* மேலும் அது சமர்ப்பித்துள்ள கணக்குப்படி, கலைஞர் டிவியின் ஆண்டு வரவு 63.12 கோடி ரூபாய்; செலவு 61.47 கோடி ரூபாய். ஆக, அரசுக்கு வரி செலுத்தும் முன்னர் நிகர ஆண்டு வருமானம் 1.65 கோடி எனவும் வரி செலுத்தப்பட்ட பின்னர் லாபம் 1.36 கோடி எனவும் கணக்கு சமர்ப்பித்துள்ளது.
* ஆண்டுக்கே நிகர வருமானம் 1.36 கோடியாக இருக்கும் நிலையில் டி.பி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு 214.8 கோடி ரூபாயை எவ்வித ஆவணங்களும் இன்றி கொடுக்க எப்படி முன்வந்தது என்ற கேள்வியை சிபிஐ எழுப்புகிறது.
இது மட்டுமன்றி,
* கலைஞர் டிவி, கடன் பெற்ற அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால் கடன் பெற்ற ஏழு மாதங்களிலேயே 214.8 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாக சிபிஐயிடம் கலைஞர் டிவி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கே நிகர லாபம் 1.36 கோடி என்றிருக்க, கடன் பெற்ற ஏழே மாதத்தில் அவ்வளவு பெரிய தொகையைக் கலைஞர் டிவி வட்டியுடன் எப்படி திருப்பிச் செலுத்தியது? கலைஞர் டிவியின் வருமானத்தில் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க முடியாது என்ற நிலையில், வேறு யார் கலைஞர் டிவிக்கு இத்தொகையைக் கடனாக கொடுத்தார்?
மேலும் கலைஞர் டிவி சமர்ப்பித்த வரவு செலவு கணக்கில்,
* கலைஞர் டிவியின் கண்ணுக்குப் புலப்படாத சொத்து 2008-2009 கால அளவில் 123.25 கோடி எனவும் 2009-2010 கால அளவில் அது 159.16 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவியின் ஆண்டு நிகர லாபமே 1.36 கோடியாக இருக்க, அதன் கண்ணுக்குப் புலப்படாத சொத்தின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ஆண்டு பல மடங்கு உயர்ந்தது எப்படி? கண்ணுக்குப் புலப்படாத சொத்தை எப்படி கண்டுபிடித்தார்கள்? என்ற கேள்வியை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கலைஞர் டிவியின் பங்குதாரர் சரத் குமார் ரெட்டியிடம் கேட்டு துளைத்தெடுத்து வருகின்றனர்.
மேலும், ஆண்டுக்கு நிகர லாபம் 1.36 கோடி என்ற நிலையில் சினியுக் நிறுவனத்திடம் வாங்கிய கடனுக்கு கலைஞர் தொலைகாட்சி 7 மாதங்களுக்கு ரூ 31 கோடி ரூபாய் வட்டி செலுத்தியுள்ளதும் சற்று நெருட வைக்கிறது. ஆண்டுக்கு மொத்த செலவில் பாதிக்கும் மேற்பட்ட செலவு கடனுக்காக செலுத்திய வட்டியாக ஆகிறது!
கலைஞர் டிவியின் பங்குகளில் 20 சதம் கனிமொழி பெயரிலும் 20 சதம் சரத் குமார் ரெட்டியின் பெயரிலும் உள்ளன. ஐந்தில் மூன்று பாகம், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பெயரிலேயே உள்ளது. இருப்பினும் வழக்கில் கனிமொழி மற்றும் சரத் குமாரின் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதற்கு, "தயாளு அம்மாளுக்குத் தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியாத காரணத்தாலும் மிக வயதாகி விட்ட காரணத்தாலும் அவரின் பங்குகளில் உள்ள முழு அதிகாரத்தையும் கவனிக்கும் பொறுப்பு சரத் குமாருக்கு 27.07.2007 அன்றே கலைஞர் டிவியின் போர்டு மீட்டிங் கூடி கொடுத்துவிட்டதற்கான மினிட்ஸை சிபிஐ விசாரணையின் போது சரத்குமார் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளார். இதன் காரணத்தாலேயே குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாள் பெயர் சேர்க்கப்படவில்லை" என்று கூறப்படுகிறது.
தயாளு அம்மாள் பெயர் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப் படாததற்கு அவருக்குத் தமிழ் தெரியாது, சரத்துக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்து விட்டார் என்று காரணம் கூறும் சிபிஐ, ஒரு தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் என்ற ஒரு பொறுப்பைத் தவிர அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடிவெடுக்கும் எந்த அதிகாரத்திலோ இல்லாத சரத் பெயரைச் சேர்த்தது ஏன் என்றும் புரிய வில்லை.
2ஜி அலைவரிசை ஒதுக்கீடு விஷயத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கலைஞர் டிவி பங்குதாரர்களான கனிமொழி மற்றும் சரத் குமாரும் சினியுக் கரீம் முரானி ஆகியோர் மட்டுமே இதுவரை கைது செய்யப்படவில்லை. மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், வரும் மே மாதம் 6 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராக உள்ளார். அப்போது கனிமொழி கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலைஞர் டிவிக்கு டி.பி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் பெறப்பட்ட 214.8 கோடி பண விஷயத்திலும் கலைஞர் டிவி சமர்ப்பித்த கணக்கு வழக்குகளிலும் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள சிபிஐ, இதில் பெரிய தில்லு முல்லுகள் நடைபெற்றுள்ளதாக உறுதியுடன் நம்புகிறது.
பிரபல புலனாய்வு வார இதழ் ஒன்றில் வெளி வந்துள்ள தகவல் படி, கலைஞர் டிவி சமர்ப்பித்த வரவு செலவு கணக்கில்,
* கலைஞர் டிவிக்கு டி.பி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் 214.8 கோடி ரூபாய் எவ்வித ஆவணங்களும் இன்றி கடன் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
* மேலும் அது சமர்ப்பித்துள்ள கணக்குப்படி, கலைஞர் டிவியின் ஆண்டு வரவு 63.12 கோடி ரூபாய்; செலவு 61.47 கோடி ரூபாய். ஆக, அரசுக்கு வரி செலுத்தும் முன்னர் நிகர ஆண்டு வருமானம் 1.65 கோடி எனவும் வரி செலுத்தப்பட்ட பின்னர் லாபம் 1.36 கோடி எனவும் கணக்கு சமர்ப்பித்துள்ளது.
* ஆண்டுக்கே நிகர வருமானம் 1.36 கோடியாக இருக்கும் நிலையில் டி.பி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு 214.8 கோடி ரூபாயை எவ்வித ஆவணங்களும் இன்றி கொடுக்க எப்படி முன்வந்தது என்ற கேள்வியை சிபிஐ எழுப்புகிறது.
இது மட்டுமன்றி,
* கலைஞர் டிவி, கடன் பெற்ற அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால் கடன் பெற்ற ஏழு மாதங்களிலேயே 214.8 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாக சிபிஐயிடம் கலைஞர் டிவி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கே நிகர லாபம் 1.36 கோடி என்றிருக்க, கடன் பெற்ற ஏழே மாதத்தில் அவ்வளவு பெரிய தொகையைக் கலைஞர் டிவி வட்டியுடன் எப்படி திருப்பிச் செலுத்தியது? கலைஞர் டிவியின் வருமானத்தில் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க முடியாது என்ற நிலையில், வேறு யார் கலைஞர் டிவிக்கு இத்தொகையைக் கடனாக கொடுத்தார்?
மேலும் கலைஞர் டிவி சமர்ப்பித்த வரவு செலவு கணக்கில்,
* கலைஞர் டிவியின் கண்ணுக்குப் புலப்படாத சொத்து 2008-2009 கால அளவில் 123.25 கோடி எனவும் 2009-2010 கால அளவில் அது 159.16 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவியின் ஆண்டு நிகர லாபமே 1.36 கோடியாக இருக்க, அதன் கண்ணுக்குப் புலப்படாத சொத்தின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ஆண்டு பல மடங்கு உயர்ந்தது எப்படி? கண்ணுக்குப் புலப்படாத சொத்தை எப்படி கண்டுபிடித்தார்கள்? என்ற கேள்வியை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கலைஞர் டிவியின் பங்குதாரர் சரத் குமார் ரெட்டியிடம் கேட்டு துளைத்தெடுத்து வருகின்றனர்.
மேலும், ஆண்டுக்கு நிகர லாபம் 1.36 கோடி என்ற நிலையில் சினியுக் நிறுவனத்திடம் வாங்கிய கடனுக்கு கலைஞர் தொலைகாட்சி 7 மாதங்களுக்கு ரூ 31 கோடி ரூபாய் வட்டி செலுத்தியுள்ளதும் சற்று நெருட வைக்கிறது. ஆண்டுக்கு மொத்த செலவில் பாதிக்கும் மேற்பட்ட செலவு கடனுக்காக செலுத்திய வட்டியாக ஆகிறது!
கலைஞர் டிவியின் பங்குகளில் 20 சதம் கனிமொழி பெயரிலும் 20 சதம் சரத் குமார் ரெட்டியின் பெயரிலும் உள்ளன. ஐந்தில் மூன்று பாகம், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பெயரிலேயே உள்ளது. இருப்பினும் வழக்கில் கனிமொழி மற்றும் சரத் குமாரின் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதற்கு, "தயாளு அம்மாளுக்குத் தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியாத காரணத்தாலும் மிக வயதாகி விட்ட காரணத்தாலும் அவரின் பங்குகளில் உள்ள முழு அதிகாரத்தையும் கவனிக்கும் பொறுப்பு சரத் குமாருக்கு 27.07.2007 அன்றே கலைஞர் டிவியின் போர்டு மீட்டிங் கூடி கொடுத்துவிட்டதற்கான மினிட்ஸை சிபிஐ விசாரணையின் போது சரத்குமார் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளார். இதன் காரணத்தாலேயே குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாள் பெயர் சேர்க்கப்படவில்லை" என்று கூறப்படுகிறது.
தயாளு அம்மாள் பெயர் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப் படாததற்கு அவருக்குத் தமிழ் தெரியாது, சரத்துக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்து விட்டார் என்று காரணம் கூறும் சிபிஐ, ஒரு தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் என்ற ஒரு பொறுப்பைத் தவிர அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடிவெடுக்கும் எந்த அதிகாரத்திலோ இல்லாத சரத் பெயரைச் சேர்த்தது ஏன் என்றும் புரிய வில்லை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இந்த மினிட்ஸே பின்னர் உருவாக்கப்பட்டது என்றும் தயாளு அம்மாளை வழக்கில் சேர்க்காமல் தப்புவிப்பதற்காக தயாரிக்கப்பட்டது என்றும் கருதப்படும் நிலையில், மே மாதம் 6 ஆம் தேதி சரத்குமாரும் கனிமொழியும் கைது செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அதுபற்றி விவாதிப்பதற்காக கூடிய தி.மு.க உயர் நிலை கூட்டத்தில் கலைஞர் பேசும்போது, "நான் எப்போதும் கட்சியைக் காட்டிக்கொடுப்பவனல்ல. என்னைக் கைது செய்தபோதெல்லாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு சிறை சென்றவன்" என்று கூறியுள்ளது, கனிமொழியின் கைது தவிர்க்கமுடியாதது என்று கலைஞரே நம்புவதாகத்தான் கருதமுடிகிறது. அவ்வாறு கைதுசெய்யப்பட்டால், கட்சிக்கு எதிராக காட்டிக்கொடுக்காதே என தன் மகளுக்குக் கலைஞர் தெரிவித்த செய்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.
இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நான் மனம் விட்டு பேச நிறைய இருக்கிறது" என கனிமொழி கூறிய பூடக கருத்தும் இதையே உறுதிபடுத்துவதாக உள்ளது.
ராசாவும் நேற்று தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 2G ஊழல் குறித்த எல்லா உண்மைகளையும் வெளிப் படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
"ஊழல் புரிந்தவர்கள் எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் சிபிஐ அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது; சிபிஐ பயமின்றி, சுதந்திரமாக செயல்படவேண்டும்" என்று தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். நடவடிக்கை எடுக்க அல்ல, விசாரிக்க செல்லவே குற்றம் செய்தவர்கள் எனக் கருதப் படுபவர்களிடம் நேரம் கேட்டுச் செல்லும் நிலையிலுள்ள சிபிஐ, பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என வழக்கைத் திசை திருப்பிவிடாமல் 2G முறைகேடு வழக்கில் பயன் பெற்ற அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது இது போன்ற ஊழல் இன்னொருமுறை அரங்கேறாமல் இருக்க வழிவகுக்கும்.
ஆக மொத்தத்தில் 2ஜி, கலைஞர் குடும்பத்துக்குத் தீராத தலைவேதனையை உருவாக்கியுள்ளது மட்டும் நிச்சயம். 2 ஜி ஊழிப்பேரலை, குற்றவாளிகளைப் பூண்டோடு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப் போய்விடாதவாறு கடிவாளம் போட்டு வைக்குமா இல்லையா என்பதை நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவும் தீர்மானிக்கும்! பொறுத்திருந்து பார்ப்போம்..
நன்றி : இந்நேரம்..
ஒரு தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் என்ற ஒரு பொறுப்பைத் தவிர அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடிவெடுக்கும் எந்த அதிகாரத்திலோ இல்லாத சரத் பெயரைச் சேர்த்தது ஏன் என்றும் புரிய வில்லை.
ராஜா மாதிரி அடுத்த பலிகடாவா ஆகுரத்துக்கு தான்.....! உண்மை குற்றவாளிகளை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். இல்லையெனில் மக்களுக்கு நீதிமன்றதின் மீது உள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
உண்மை பிச்ச
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
பிச்ச wrote:ஒரு தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் என்ற ஒரு பொறுப்பைத் தவிர அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடிவெடுக்கும் எந்த அதிகாரத்திலோ இல்லாத சரத் பெயரைச் சேர்த்தது ஏன் என்றும் புரிய வில்லை.
ராஜா மாதிரி அடுத்த பலிகடாவா ஆகுரத்துக்கு தான்.....! உண்மை குற்றவாளிகளை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். இல்லையெனில் மக்களுக்கு நீதிமன்றதின் மீது உள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும்.
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|