புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
77 Posts - 43%
prajai
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 1%
jairam
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 1%
M. Priya
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
1 Post - 1%
Barushree
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
10 Posts - 4%
prajai
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
8 Posts - 3%
Jenila
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 1%
jairam
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_m10இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 05, 2011 7:58 am

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன் =வா. மணிகண்டன்

இன்று மதியம்
தூக்குப் போட்டு இறந்தவனின்
வீட்டில்
குழந்தைகள்
ரயில் விளையாட்டை
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.


சட்டைகளைப் பிடித்துக் கொண்டு
ஓடும் மனிதப் பெட்டிகள்
துக்கம் கேட்க வந்த
ஒவ்வொருவரையும் நெருங்குகிறது.

ஒரு கணம்
ரயிலோடு சேர்ந்து ஓடுபவர்கள்
பின்னர்
பதட்டமடைந்தவர்களாக
குழந்தைகளை மிரட்டுகிறார்கள்.


மிரட்டல்களால்
அமைதிப்படுத்த முடியாத
சிலர்
தலையைக் குனிந்து கொள்கிறார்கள்

ரயிலில்
மூன்றாவதாக ஓடிக் கொண்டிருக்கும்
தன் மகனைப் பார்த்து
கேவி அழுகிறாள்
இறந்தவனின் மனைவி


குழந்தைகளால் நிராகரிக்கப்படும்
அழுகையின் சப்தங்கள்
அனாதைகளாகிக் கொண்டிருந்த
அந்த வீட்டில்
கீழே விழும் குழந்தைகளை
எடுத்துவிடாத
பெரியவர்களின் அமைதியால்
பிஞ்சு உலகில்
சிறகுகள் முளைக்கின்றன.

வேகத்தையும் கூச்சலையும்
அதிகரிக்கிறார்கள்.


இறந்தவனை நோக்கி
ரயில் ஓடுகையில்
அவனின்
வலது கால் கட்டைவிரலை
மிதித்துச் செல்கிறான்
கடைசிக்கு முந்தியவன்.


கூட்டத்தில் வெள்ளைச் சட்டையணிந்தவர்
எழுந்து வந்து
ரயிலின் கடைசிச் சிறுமியின்
முதுகில்
அறைகிறார்.


எல்லோரும் அவரைப்
பார்த்த கணம்
தூக்கிலிட்டவன்
பிரிவும் காதலும்
மிகுந்தவனாய்
அழுது கொண்டிருக்கும்
மனைவியை
பார்க்கிறான்

தன்
அசைவற்ற கண்களின்
வழியே
ஒரே ஒரு வினாடி மட்டும்.


திகைத்தவள்
அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக


நன்றி: உயிர்மை

(வா. மணிகண்டன் எழுதிய இக்கவிதையை "உயிர்மை " இதழில் படிதேன். அவலமும் , விளையாட்டும் , கலந்த ஒரு சூழல், வார்த்தைகளையும் கடந்த ஒரு கற்பனை பரப்பிற்கு நம்மை அழைத்து செல்கிறது)

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 05, 2011 9:11 am

நல்ல கவிதை தான்... இறுதியில் தெரிவிக்க வந்த செய்தி கொஞ்சம் குழப்புகிறது...


எல்லோரும் அவரைப்
பார்த்த கணம்
தூக்கிலிட்டவன்
பிரிவும் காதலும்
மிகுந்தவனாய்
அழுது கொண்டிருக்கும்
மனைவியை
பார்க்கிறான்

தன்
அசைவற்ற கண்களின்
வழியே
ஒரே ஒரு வினாடி மட்டும்.
திகைத்தவள்
அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக

இது கள்ளக்காதல் காரணமாய் விளைந்த கொலையா?

கவிஞர் யாருக்காக இரக்கப்படுகிறார்..? இறந்தவனுக்காகவா? அவனது குழந்தைக்காகவா..? சோகம் அறியாமல் களிக்கும் குழந்தைகளுக்காகவா..? ஒரு சில நாள் துக்கம் அனுஷ்டித்து பிறகு இணைய நினைக்கும் அந்த காதலர்களின் தற்காலிக பிரிவுக்காகவா..?

படிமக்கவிதை போல எழுதப்பட்டு இருந்தாலும் சொல்ல வரும் கருத்தைப் பகிர்வதில் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 05, 2011 3:04 pm

உண்மைதான் கலை! கடைசில் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். நான் ரசித்தது ஒரு மரணத்தை உணர முடியாத அந்த பிஞ்சு மனதை! அதன் விளையாட்டை. கவிஞர் சிறப்பாக கவிதையில் கொண்டுவந்திருக்கிறார்.! "

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 05, 2011 3:27 pm

நல்ல கவிதை ஆனன்ல் கிளைமாக்ஸ் கொஞ்சம் குழப்பம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக