புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 1%
bala_t
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
292 Posts - 42%
heezulia
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:05 pm

எனது நண்பன் ஒருவன் தேர்வில் வெற்றி பெற்றால் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டான். அதேபோல் வெற்றியும் பெற்று விடுகிறான். அதற்காக சில தேங்காய்களை வாங்கி வந்தான். ஆனால், உடைப்பதற்கு முன் அந்தக் கோவிலில் இருக்கும் 9 நவக்கிரகங்களின் வாசலிலும் பூஜை செய்யவேண்டும். அவ்வாறு பூஜை செய்ய செல்லும் போது, நம்மிடம் இருக்கும் தேங்காய்களின் எண்ணிக்கையில் பாதியை அங்கு இருக்கும் பூசாரியிடம் கொடுக்க வேண்டும். அதிலிருந்து ஒரு தேங்காயை அந்தப் பூசாரி நமக்குத் திருப்பித் தருவார். இது அந்தக் கோவிலின் விதிமுறை. என் நண்பனும் அதே போலவே, தான் வாங்கி வந்த தேங்காய்களில் இருந்து பாதியாக எண்ணி முதல் நவக்கிரக வாசலில் இருக்கும் பூசாரியிடம் கொடுத்தான். அந்தப்பூசாரியும் அதை வாங்கி பூஜை செய்துவிட்டு, அதிலிருந்து ஒரு தேங்காயை திருப்பிக் கொடுத்தார். இதே போலவே ஒவ்வொரு நவக்கிரக வாசலில் இருக்கும் பூசாரிகளிடமும் பாதிப் பாதியாக எண்ணிக் கொடுத்து, ஒவ்வொரு தேங்காயை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்தான். கடைசியாக தேங்காயை உடைக்கலாம் என்று பார்க்கும் போது அவன் வாங்கி வந்த அத்தனைத் தேங்காயும் குறையாமல் அப்படியே இருந்தது!!

அப்படியானால்.... அவன் எத்தனைத் தேங்காய்கள் வாங்கிவந்தான்?

குறிப்பு:
1. இதிலும் விடை சொல்பவர்கள், எப்படி என்பதை விளக்க வேண்டும்.
2. தேங்காயை உடைக்கக் கூடாது.


சரியான பதில் சொல்பவர்களுக்கு பரிசு காத்திருக்கு!

இதோ விடை!
Spoiler:




எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 2:20 pm

உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:27 pm

Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை


சும்மா தான், கொஞ்ச நேரத்துக்கு தெரியாத மாதரி நடிச்சா என்னவாம்?.... அழுகை

இப்படியா உடனே பதில் சொல்வது....

மிகச்சரியான பதில் தோழி! சூப்பருங்க

:suspect: :suspect: :suspect:




எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 2:29 pm

Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை



சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 2:31 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
எவ்ளோ அழகா பதிலும் சொல்ட்றீங்க...
ரெண்டு பேருக்கும் எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! 677196 எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 2:35 pm

ANTHAPPAARVAI wrote:
Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை


சும்மா தான், கொஞ்ச நேரத்துக்கு தெரியாத மாதரி நடிச்சா என்னவாம்?.... அழுகை

இப்படியா உடனே பதில் சொல்வது....

மிகச்சரியான பதில் தோழி! சூப்பருங்க

:suspect: :suspect: :suspect:

நன்றி நண்பா..
குதூகலம்

பரிசு பெரும் ஆர்வத்தில் அவ்வாறு செய்து விட்டேன்..
இனி அடுத்த புதிரில் கட்டாயம் பொறுமை காக்கிறேன்..

🐰

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:45 pm

Cindrella wrote:
நன்றி நண்பா..
குதூகலம்

பரிசு பெரும் ஆர்வத்தில் அவ்வாறு செய்து விட்டேன்..
இனி அடுத்த புதிரில் கட்டாயம் பொறுமை காக்கிறேன்..

🐰

தமாசுக்கு சொன்னேன் தோழி... புன்னகை உடனுக்குடன் சொன்னதில் எனக்கு சந்தோஷம் தான்! நடனம்



எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 2:51 pm

இங்க என்னை விட அதிக புத்திசாலிங்க இருக்காங்க போலருக்கே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 2:59 pm

maniajith007 wrote:இங்க என்னை விட அதிக புத்திசாலிங்க இருக்காங்க போலருக்கே


நீங்க புத்தி சாளின்னு நீங்களே சொல்லிக்கிட்டா நாங்க நம்பிடுவோமா சிரி ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 3:03 pm

தாமு wrote:

நீங்க புத்தி சாளின்னு நீங்களே சொல்லிக்கிட்டா நாங்க நம்பிடுவோமா சிரி ஒன்னும் புரியல

நீங்க இங்கதான் இருக்கீங்களா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக