புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவமனையில் ரஜினி… நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மருத்துவமனையில் ரஜினியின் ரவுண்ட்ஸ்… நலம் விசாரித்து நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!
யார் நல்ல மனிதன்?
‘தான் எத்தகைய மோசமான சூழலில் இருந்தாலும், பிறர் நலன் பற்றிய சிந்தனையை சிந்தையிலிருந்து அகற்றாதவன்’, என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு உதாரண மனிதராகத் திகழ்கிறார் நமது சூப்பர் ஸ்டார்.
உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி, எப்போதும் படுக்கையில் கிடக்காமல், தாம் இருக்கும் வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் பிற நோயாளிகளைப் பார்த்து, அவர்களின் நலன், குடும்ப சூழல் போன்றவற்றை விசாரித்து வருகிறார்.
ரஜினி தங்களின் படுக்கை அருகே வந்து நின்று நலம் விசாரிப்பதை நம்ப முடியாத ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இசபெல்லா மருத்துவமனை நோயாளிகள்.
“உடல்நிலை சரியில்லாத போதும்கூட, ரஜினியின் நினைப்பு தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மீதே உள்ளது. பிறரின் நலன் குறித்த அவரது சிந்தனையை அவரது உடல்நிலை எந்த விதத்திலும் தடைப்படுத்தவில்லை”, என்கிறார் ரஜினியின் மருத்துவர் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள டாக்டர் சாய் கிஷோர்.
“மிக மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளி கூட, ரஜினி தன் அருகில் வந்து நின்று நலம் விசாரிப்பதை உணர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. அதான் ரஜினி சார்”, என்கிறார் மருத்துவமனை ஊழியர் ஒருவர்.
“ரஜினிக்காக நிறைய அலுவல்கள் காத்திருக்கின்றன. அதை நாங்களும் உணர்ந்துள்ளோம். அவற்றில் முக்கியமான பணிகளை மருத்துவமனையிலிருந்தே அவர் முடிக்க உதவுகிறோம். இதற்கிடையே, எங்கள் மருத்துவமனை வரலாற்றில் பார்த்திராத அளவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அவரை நலம் விசாரித்தும், அவருக்கு தங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லச் சொல்லியும் தொலைபேசி அழைப்புகள் குவிகின்றன…”, என்று தெரிவித்துள்ளது இசபெல்லா மருத்துவமனை நிர்வாகம்.
இரண்டாவது முறை ரஜினி மருத்துவமனைக்கு வரவேண்டிய நிர்பந்தம் எதனால் ஏற்பட்டது?
டாக்டர் கிஷோரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “அவர் முதல்முறை மருத்துவமனைக்கு வந்து, அன்று மாலையே வீட்டுக்குப் போனதுதான் தவறு. நாங்கள் இரண்டு நாள் இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் தேவையின்றி பதட்டப்படுவார்கள் என்பதால் அவர் வீடு திரும்பிவிட்டார். அதன் விளைவு நோய்த் தொற்று அதிகமாகிவிட்டது.
இப்போது அவர் உடலளவிலும் மனதளவிலும் மிக ஆரோக்கியமாக உள்ளார். மார்பு சளியை நீக்கிய பிறகு, மூச்சு விடுவது மிகவும் சீரடைந்துள்ளது. மற்றபடி அவருக்கு வேறு ரத்த அழுத்தம், சர்க்கரை என எந்த நோயும் இல்லை. அதுதான் அவரை இத்தனை விரைவில் குணமடைய வைத்துள்ளது,” என்றார்.
இசபெல்லா மருத்துவமனையிலிருந்து நாளை வீட்டுக்கு திரும்பிவிடுவார் ரஜினி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-என்வழி
யார் நல்ல மனிதன்?
‘தான் எத்தகைய மோசமான சூழலில் இருந்தாலும், பிறர் நலன் பற்றிய சிந்தனையை சிந்தையிலிருந்து அகற்றாதவன்’, என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு உதாரண மனிதராகத் திகழ்கிறார் நமது சூப்பர் ஸ்டார்.
உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி, எப்போதும் படுக்கையில் கிடக்காமல், தாம் இருக்கும் வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் பிற நோயாளிகளைப் பார்த்து, அவர்களின் நலன், குடும்ப சூழல் போன்றவற்றை விசாரித்து வருகிறார்.
ரஜினி தங்களின் படுக்கை அருகே வந்து நின்று நலம் விசாரிப்பதை நம்ப முடியாத ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இசபெல்லா மருத்துவமனை நோயாளிகள்.
“உடல்நிலை சரியில்லாத போதும்கூட, ரஜினியின் நினைப்பு தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மீதே உள்ளது. பிறரின் நலன் குறித்த அவரது சிந்தனையை அவரது உடல்நிலை எந்த விதத்திலும் தடைப்படுத்தவில்லை”, என்கிறார் ரஜினியின் மருத்துவர் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள டாக்டர் சாய் கிஷோர்.
“மிக மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளி கூட, ரஜினி தன் அருகில் வந்து நின்று நலம் விசாரிப்பதை உணர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. அதான் ரஜினி சார்”, என்கிறார் மருத்துவமனை ஊழியர் ஒருவர்.
“ரஜினிக்காக நிறைய அலுவல்கள் காத்திருக்கின்றன. அதை நாங்களும் உணர்ந்துள்ளோம். அவற்றில் முக்கியமான பணிகளை மருத்துவமனையிலிருந்தே அவர் முடிக்க உதவுகிறோம். இதற்கிடையே, எங்கள் மருத்துவமனை வரலாற்றில் பார்த்திராத அளவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அவரை நலம் விசாரித்தும், அவருக்கு தங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லச் சொல்லியும் தொலைபேசி அழைப்புகள் குவிகின்றன…”, என்று தெரிவித்துள்ளது இசபெல்லா மருத்துவமனை நிர்வாகம்.
இரண்டாவது முறை ரஜினி மருத்துவமனைக்கு வரவேண்டிய நிர்பந்தம் எதனால் ஏற்பட்டது?
டாக்டர் கிஷோரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “அவர் முதல்முறை மருத்துவமனைக்கு வந்து, அன்று மாலையே வீட்டுக்குப் போனதுதான் தவறு. நாங்கள் இரண்டு நாள் இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் தேவையின்றி பதட்டப்படுவார்கள் என்பதால் அவர் வீடு திரும்பிவிட்டார். அதன் விளைவு நோய்த் தொற்று அதிகமாகிவிட்டது.
இப்போது அவர் உடலளவிலும் மனதளவிலும் மிக ஆரோக்கியமாக உள்ளார். மார்பு சளியை நீக்கிய பிறகு, மூச்சு விடுவது மிகவும் சீரடைந்துள்ளது. மற்றபடி அவருக்கு வேறு ரத்த அழுத்தம், சர்க்கரை என எந்த நோயும் இல்லை. அதுதான் அவரை இத்தனை விரைவில் குணமடைய வைத்துள்ளது,” என்றார்.
இசபெல்லா மருத்துவமனையிலிருந்து நாளை வீட்டுக்கு திரும்பிவிடுவார் ரஜினி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-என்வழி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- சின்றெல்லாபண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...
தலைவர் என்றுமே தலைவர் தான் ரசிகர்களின் உள்ளங்களில்..
தலைவர் என்றுமே தலைவர் தான் ரசிகர்களின் உள்ளங்களில்..
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Cindrella wrote:கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...
தலைவர் என்றுமே தலைவர் தான் ரசிகர்களின் உள்ளங்களில்..
உண்மைதான் ,
அப்படியே கொஞ்சம் தமிழ்நாடு முழுவதும் வலம் வந்தா நல்லா இருக்கும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
- prabhukdmபண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010
மூன்று தலைமுறை தான்டியதால்தானே அவர் சூப்பர்ஸ்டார் ஆகமுடிந்தது நலமாக இருந்தால் போதும். நான்காம் வகுப்பு படிக்கும் என் பையன் ரஜினி அங்கிள் நல்லா இருக்காரா என்று தினமும் டீவியில் செய்தி பார்ப்பான் அவர் நலமாக இருக்கின்றார் என்று ஈகரையில் பார்த் சென்னதும் அவனின் முகம் பிரகாசம் அடைந்ததை பார்க்கவேண்டுமே.இந்தகுழந்தைகளின் மனதில் இடம்பிடிப்பதே பெரிய சாதனை அல்லவா?
பிரபு
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
prabhukdm wrote:மூன்று தலைமுறை தான்டியதால்தானே அவர் சூப்பர்ஸ்டார் ஆகமுடிந்தது நலமாக இருந்தால் போதும். நான்காம் வகுப்பு படிக்கும் என் பையன் ரஜினி அங்கிள் நல்லா இருக்காரா என்று தினமும் டீவியில் செய்தி பார்ப்பான் அவர் நலமாக இருக்கின்றார் என்று ஈகரையில் பார்த் சென்னதும் அவனின் முகம் பிரகாசம் அடைந்ததை பார்க்கவேண்டுமே.இந்தகுழந்தைகளின் மனதில் இடம்பிடிப்பதே பெரிய சாதனை அல்லவா?
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
அதனால் தான் அவர் SUPER STAR !
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|