புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
30 Posts - 55%
heezulia
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
21 Posts - 38%
Manimegala
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
1 Post - 2%
jairam
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
12 Posts - 4%
prajai
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
9 Posts - 3%
Jenila
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
4 Posts - 1%
Rutu
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
3 Posts - 1%
jairam
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பும் உறவும்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 09, 2011 6:22 pm

அன்பும் உறவும்   Friendship_quotes_graphics_b5

உறவுச் சண்டைகள்
வீதியில் அரங்கேற்றம்
வேடிக்கை பார்க்கும் ஊர்

சொல் கூர்மை ஆயுதம்
அகத்தை கீறும் கோரம்
மெளனமாக அழும் அன்பு

சுய காழ்ப்பு நோய்
விஷமாய் படரும் விவாதம்
புரிதல் மரண மஞ்சத்தில்

பிறர் குறைகளை தேடி
தரம் தாழ்ந்த சொற்கள்
இழிவுபடும் சுய தரம்

மனிதன் பலகீனத்தின் தளிர்
ஊருக்கு அம்பலமான வெளிச்சம்
இந்திரிய துளிகள்

மனிதனுக்கு மனிதனே ஆயுதம்
கையாளுவதில் பிழை இழைத்தால்
காயங்களே மிஞ்சும்

நாளத்தில் குருதி நிற்கையில்
மரணத்தை முத்தமிடுகிறது
மனித குணமும் செயலும்

புணரும் காற்றில் அசுத்தம்
காற்றை புறக்கணிப்பதில்லை
சுவாச நாளங்கள்

அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்

உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்த்ற்கு பின் ..................???





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:44 pm

ஆஹா டைமிங் கவிதை செய்தாலி....
மனிதனின் மனதில் அன்பு மறையும்போது அங்கே மனிதம் தவறுவதை காணமுடிகிறது.....

காற்றில் அசுத்தம் இருப்பதால் சுவாசிக்காமல் இருப்பதில்லை நாம்.... அருமையான வரிகள்.....

இறைவனின் படைப்பில் எல்லோரும் நல்லவரே என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது குறைகள் கண்களுக்கு தென்படுவதில்லை...

விவாதங்கள் ஆரோக்கியமானதே.... ஆனால் அது மற்றவர் மனதை புண்படாமல் சொல்லும் பாங்கும் அந்த மனப்பக்குவமும் இருக்கிறதா ? அது தான் கேள்வி.....

மரணம் மனிதனை அசைக்கிறது
நோய் மனிதனை பண்படுத்துகிறது....

மனிதம் மனிதனை வளர்க்க ஒன்னு இறக்கனும் இல்லன்னா நோய்வாய்ப்பட்டிருக்கணுமா?

எல்லோரையும் நேசித்து அன்புடன் வாழும் நிலை மனிதர்களுக்கு இருந்துவிட்டால் ஜாதி கலவரங்களோ மனதை தைக்கும் வார்த்தைகளோ உருவாகும் வாய்ப்பே இருக்காது.....

அருமையான கைத்தட்டவைக்கும் கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பும் உறவும்   47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 09, 2011 8:49 pm

//அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்//
அழகு தமிழில் ஒரு ஆளுமை நிறைந்த கவிதை செய்தாலி அவர்களே. அத்தனை வரிகளும் அர்த்தத்துடன் மிளிர்கின்றன.வாழ்த்துகளும் நன்றியும்...

Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



அன்பும் உறவும்   Aஅன்பும் உறவும்   Aஅன்பும் உறவும்   Tஅன்பும் உறவும்   Hஅன்பும் உறவும்   Iஅன்பும் உறவும்   Rஅன்பும் உறவும்   Aஅன்பும் உறவும்   Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 9:08 pm

உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்திற்கு பின் ..................???

அதைத்தான் யோசித்து இன்றுவரை விடைகிடைக்காமல் வருந்துகிறேன்..

அருமையான கவிதைக்கு நன்றி செய்தாலி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 09, 2011 10:18 pm


அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்

உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்த்ற்கு பின் ..................???
உண்மை வரிகள் நண்பா..அன்பு ஒன்றேதான் வாழ்வின் ஆதாயம்..ஆதாரம்..வாழ்த்துக்கள்...நண்பரே... அன்பும் உறவும்   224747944 அன்பும் உறவும்   224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்பும் உறவும்   Friendshipcomment54அன்பும் உறவும்   00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon May 09, 2011 10:27 pm

புணரும் காற்றில் அசுத்தம்
காற்றை புறக்கணிப்பதில்லை
சுவாச நாளங்கள்


அழகான வரிகள்,னிதர்சனமான உண்மைகள்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 1:29 am

செய்தாலி wrote:

உறவுச் சண்டைகள்
வீதியில் அரங்கேற்றம்
வேடிக்கை பார்க்கும் ஊர்

சொல் கூர்மை ஆயுதம்
அகத்தை கீறும் கோரம்
மெளனமாக அழும் அன்பு

சுய காழ்ப்பு நோய்
விஷமாய் படரும் விவாதம்
புரிதல் மரண மஞ்சத்தில்

பிறர் குறைகளை தேடி
தரம் தாழ்ந்த சொற்கள்
இழிவுபடும் சுய தரம்

மனிதன் பலகீனத்தின் தளிர்
ஊருக்கு அம்பலமான வெளிச்சம்
இந்திரிய துளிகள்

மனிதனுக்கு மனிதனே ஆயுதம்
கையாளுவதில் பிழை இழைத்தால்
காயங்களே மிஞ்சும்

நாளத்தில் குருதி நிற்கையில்
மரணத்தை முத்தமிடுகிறது
மனித குணமும் செயலும்

புணரும் காற்றில் அசுத்தம்
காற்றை புறக்கணிப்பதில்லை
சுவாச நாளங்கள்

அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்

உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்த்ற்கு பின் ..................???
[/center]


அருமையான கவிதை நண்பா! சூப்பருங்க



அன்பும் உறவும்   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 10, 2011 1:50 am

வேடிக்கை பார்க்கும் ஊர்

மெளனமாக அழும் அன்பு

புரிதல் மரண மஞ்சத்தில்

இழிவுபடும் சுய தரம்

ஊருக்கு அம்பலமான வெளிச்சம்

காயங்களே மிஞ்சும்

மனித குணமும் செயலும்

சுவாச நாளங்கள்

அன்பின் உருவான இறைவன்

மரணத்த்ற்கு பின் ..................???


அழகான வரிகள் பிரமிக்க வைக்கின்றன,
வாழ்த்துக்கள் நண்பரே
அன்பும் உறவும்   224747944



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 10:57 am

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா டைமிங் கவிதை செய்தாலி....
மனிதனின் மனதில் அன்பு மறையும்போது அங்கே மனிதம் தவறுவதை காணமுடிகிறது.....

காற்றில் அசுத்தம் இருப்பதால் சுவாசிக்காமல் இருப்பதில்லை நாம்.... அருமையான வரிகள்.....

இறைவனின் படைப்பில் எல்லோரும் நல்லவரே என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது குறைகள் கண்களுக்கு தென்படுவதில்லை...

விவாதங்கள் ஆரோக்கியமானதே.... ஆனால் அது மற்றவர் மனதை புண்படாமல் சொல்லும் பாங்கும் அந்த மனப்பக்குவமும் இருக்கிறதா ? அது தான் கேள்வி.....

மரணம் மனிதனை அசைக்கிறது
நோய் மனிதனை பண்படுத்துகிறது....

மனிதம் மனிதனை வளர்க்க ஒன்னு இறக்கனும் இல்லன்னா நோய்வாய்ப்பட்டிருக்கணுமா?

எல்லோரையும் நேசித்து அன்புடன் வாழும் நிலை மனிதர்களுக்கு இருந்துவிட்டால் ஜாதி கலவரங்களோ மனதை தைக்கும் வார்த்தைகளோ உருவாகும் வாய்ப்பே இருக்காது.....

அருமையான கைத்தட்டவைக்கும் கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


உறவுகள் சண்டையிட
தனியே நின்று அழும்
குழந்தை

நம் குழந்தை பருவம் முதல் இன்று வரை வாழ்வில் நாம் பார்த்து அனுபவித்தது
அதை உணர்ந்தேன் இதை கிறுக்கினேன்

உங்கள் புரிதலுக்கு பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 11:02 am

Aathira wrote://அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்//
அழகு தமிழில் ஒரு ஆளுமை நிறைந்த கவிதை செய்தாலி அவர்களே. அத்தனை வரிகளும் அர்த்தத்துடன் மிளிர்கின்றன.வாழ்த்துகளும் நன்றியும்...

என் கிறுக்கலுக்கு முதல் முறை கருத்து பதிந்தமைக்கு மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக