புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை?
Page 1 of 1 •
புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமையில் ஒரு அணியும் பாஜக தனித்தும் களத்தில் உள்ளன. அந்த அணி ஆட்சி அமைக்கும் இந்த அணி ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளுக்கு இடையே எந்த அணிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம் இதைத் தருவோம் என்று பல இலவசங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் அள்ளித் தந்துள்ளன. "சர்வாதிகார மன்னராட்சிகளுக்கு எதிராக மக்கள் தெருவில் போராட்டத்தில் இறங்காமல் இருக்க, பல்வேறு இலவசங்களைச் சமீபத்தில் அள்ளி வீசிய சில அரபு நாடுகளைப் போன்று", இலவசங்களை மக்களுக்கு அள்ளித் தரும் அளவுக்குத் தமிழ்நாடு அரசின் நிதி நிலை இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. தமிழக அரசின் கடன் சுமை ரூ 1 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல்வர் நாற்காலியில் அமரும் தலைவர்கள் தங்கள் பரம்பரை சொத்தை விற்றோ அல்லது மோடி வித்தைகள் செய்தோ குறைந்த பட்சம் மக்களிடமிருந்து கொள்ளையடித்த ஊழல் பணத்தையாவது செலவழித்தோ இலவசத் திட்டங்களை நிறைவேற்றப் போவதில்லை.
மக்களிடமிருந்தே பல்வேறு வரிகளின் மூலம் எட்டணாவைப் பிடுங்கி, அதில் ஓரணாவை உலகமகா சாதனை பொன்று இலவசமாக பிச்சை ஏட்டில் தூக்கி வீசுவார்கள். தமிழகத் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற உடன் சுனாமி வடிவில் வரவுள்ளன புதிய அரசின் கட்டண உயர்வு அறிவிப்புகள். பேருந்துக் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக குறைக்கப் பட்ட டீசல் மீதான வரி மீண்டும் உயர்வு என பல்வேறு உயர்வுகளைத் தமிழக மக்கள் அடுத்தடுத்து சந்திக்க வேண்டி வரும்.
எந்த அரசியல் கட்சியும் தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்களைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கவில்லை என்பது மிக மிக கவலைக்குரிய விஷயம். கோடி கோடியாக கொள்ளை அடிக்க வசதியாக மக்கள் வாக்களிக்க வேண்டுமே என்று மக்களுக்கு இலவசங்கள் என்ற போர்வையில் சின்ன எலும்புத் துண்டை தூக்கி வீசி வருகின்றன. நாமும் டி.வி , மிக்சி, கிரைண்டர், பேன் போன்ற இலவசங்களுக்கு ஆசைப் பட்டு விலை மதிப்பில்லா நம் ஓட்டை வீணடித்து வருகிறோம்.
தமிழகத்தின் சாபக் கேடோ என்னவோ? தமிழகத்தை மாறி மாறி ஆளும் இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் தான். ஜன் லோக்பால் மசோதாவை உருவாக்கக் கூடிய குழுவில் மக்கள் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என டெல்லியில் சமூக சேவகர் அண்ணா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அகில உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்க தமிழகத்திலிருந்து எந்த அரசியல்கட்சியும் முன் வரவில்லை.
இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ இன்னும் சில காலங்களில் தமிழகம் வல்லரசாக ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. காரணம் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களைக் கேட்டால் ஒரு கணம் தலை சுற்றி விடுகிறது. தமிழகச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 230 க்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள். தமிழகத்தில் போட்டியிடும் இரு முதல்வர் வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள். பெரும்பாலான அமைச்சர்களும், அமைச்சர்களின் மனைவிகளும், துணைவிகளும் கோடீஸ்வரர்கள். ஏதோ அப்பன், பாட்டன் சொத்தின் மூலமான பரம்பரை பணக்காரர்கள் இவர்கள் என்று ஒரு பாமரன்கூட தவறாக நினைத்து விடாமல் இருக்கும் அளவுக்கு அரசியல்வாதிகளின் ஊழல்கள் நாட்டில் சிறுபிள்ளைப் பாட்டு!
தமிழகத்தை ஆளும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் ஏறுகிறது பல கோடிகளில். அடித் தட்டு தமிழக மக்களின் நிலையோ இருக்க ஒரு இடம் இல்லாமல் தெருக் கோடிகளில்!
இந்நேரம் தலையங்கம் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம் இதைத் தருவோம் என்று பல இலவசங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் அள்ளித் தந்துள்ளன. "சர்வாதிகார மன்னராட்சிகளுக்கு எதிராக மக்கள் தெருவில் போராட்டத்தில் இறங்காமல் இருக்க, பல்வேறு இலவசங்களைச் சமீபத்தில் அள்ளி வீசிய சில அரபு நாடுகளைப் போன்று", இலவசங்களை மக்களுக்கு அள்ளித் தரும் அளவுக்குத் தமிழ்நாடு அரசின் நிதி நிலை இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. தமிழக அரசின் கடன் சுமை ரூ 1 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல்வர் நாற்காலியில் அமரும் தலைவர்கள் தங்கள் பரம்பரை சொத்தை விற்றோ அல்லது மோடி வித்தைகள் செய்தோ குறைந்த பட்சம் மக்களிடமிருந்து கொள்ளையடித்த ஊழல் பணத்தையாவது செலவழித்தோ இலவசத் திட்டங்களை நிறைவேற்றப் போவதில்லை.
மக்களிடமிருந்தே பல்வேறு வரிகளின் மூலம் எட்டணாவைப் பிடுங்கி, அதில் ஓரணாவை உலகமகா சாதனை பொன்று இலவசமாக பிச்சை ஏட்டில் தூக்கி வீசுவார்கள். தமிழகத் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற உடன் சுனாமி வடிவில் வரவுள்ளன புதிய அரசின் கட்டண உயர்வு அறிவிப்புகள். பேருந்துக் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக குறைக்கப் பட்ட டீசல் மீதான வரி மீண்டும் உயர்வு என பல்வேறு உயர்வுகளைத் தமிழக மக்கள் அடுத்தடுத்து சந்திக்க வேண்டி வரும்.
எந்த அரசியல் கட்சியும் தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்களைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கவில்லை என்பது மிக மிக கவலைக்குரிய விஷயம். கோடி கோடியாக கொள்ளை அடிக்க வசதியாக மக்கள் வாக்களிக்க வேண்டுமே என்று மக்களுக்கு இலவசங்கள் என்ற போர்வையில் சின்ன எலும்புத் துண்டை தூக்கி வீசி வருகின்றன. நாமும் டி.வி , மிக்சி, கிரைண்டர், பேன் போன்ற இலவசங்களுக்கு ஆசைப் பட்டு விலை மதிப்பில்லா நம் ஓட்டை வீணடித்து வருகிறோம்.
தமிழகத்தின் சாபக் கேடோ என்னவோ? தமிழகத்தை மாறி மாறி ஆளும் இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் தான். ஜன் லோக்பால் மசோதாவை உருவாக்கக் கூடிய குழுவில் மக்கள் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என டெல்லியில் சமூக சேவகர் அண்ணா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அகில உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்க தமிழகத்திலிருந்து எந்த அரசியல்கட்சியும் முன் வரவில்லை.
இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ இன்னும் சில காலங்களில் தமிழகம் வல்லரசாக ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. காரணம் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களைக் கேட்டால் ஒரு கணம் தலை சுற்றி விடுகிறது. தமிழகச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 230 க்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள். தமிழகத்தில் போட்டியிடும் இரு முதல்வர் வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள். பெரும்பாலான அமைச்சர்களும், அமைச்சர்களின் மனைவிகளும், துணைவிகளும் கோடீஸ்வரர்கள். ஏதோ அப்பன், பாட்டன் சொத்தின் மூலமான பரம்பரை பணக்காரர்கள் இவர்கள் என்று ஒரு பாமரன்கூட தவறாக நினைத்து விடாமல் இருக்கும் அளவுக்கு அரசியல்வாதிகளின் ஊழல்கள் நாட்டில் சிறுபிள்ளைப் பாட்டு!
தமிழகத்தை ஆளும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் ஏறுகிறது பல கோடிகளில். அடித் தட்டு தமிழக மக்களின் நிலையோ இருக்க ஒரு இடம் இல்லாமல் தெருக் கோடிகளில்!
11/05/2011
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- vcnsethumadhavபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011
இன்று இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் 98 சதவீதமும் ஏதோ ஒரு அரசியல் (வியாதி)வாதியுடையதுதான். இன்ஜினியரிங் கல்லூரி இல்லாத தமிழ்நாடு மந்திரி யாருமே இல்லை. அவர்கள் என்ன சேவை செய்யவா கல்லூரி நடத்துகிறார்கள். capitation கொள்ளை அடிக்கத்தானே !
சேதுமாதவன்
சேதுமாதவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் vcnsethumadhav
சேதுமாதவன்.நா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|