புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
53 Posts - 47%
heezulia
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
3 Posts - 3%
jairam
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
2 Posts - 2%
சிவா
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
1 Post - 1%
Manimegala
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
15 Posts - 4%
prajai
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
6 Posts - 2%
Jenila
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
4 Posts - 1%
jairam
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
3 Posts - 1%
Rutu
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10இறைவன் இருப்பது எங்கே?  Poll_m10இறைவன் இருப்பது எங்கே?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் இருப்பது எங்கே?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 8:45 am


ஆக்கம்; ந. இளங்கண்ணன் - கனடா

ஆண்டவன் இருப்பது ஆலயத்திலா? அல்லது காவி, கதர், மற்றும் வேறு கலர் ஆடைகளுக்குள்ளா?

மதமாற்றம் என்னும் மயக்கம் தீர சிறுமுயர்ச்சி இம்முயற்ச்சி வெற்றிபெற எல்லாம்வல்ல எம்பெருமானை வணங்கி ஆரம்பிக்கிறேன், இம்முயச்சி உச்சப் பயன்பெற இவ்விணைய வாசகர்களாகிய உங்களது ஒத்துளைப்பையும் வேண்டிநிற்கிறேன். இதோ ஆரம்பிக்கிறேன் நன்றி.வாசகர்களாகிய உங்களது பங்களிப்பும் தேவை என்பதால் ஒருபட்டிமன்றப் பாணியில் தொடங்குகிறேன்.

சிறுவதில் கற்றது ஞாபகம் வருகிறது. கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று. அதாவது தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றும். ஆண்டவனைப் பற்றி அபிராமிப்பட்டர் பூத்தவளே, புவனம் கரந்தவளே. என்று பாடியிருக்கிறார். கிருபானந்தவாரியார் கூறும்போது பசுவின் உடம்பு பூராவும் இரத்தம் ஓடினாலும் அவ் இரத்தத்தைப் பாலாக்கித் தரக்கூடிய இடம் மடிதான். ஆகவே மடியைப் பிடித்துக் கறந்தால்தான் பால்வரும். அதைவிட்டு செவியையோ அல்லது வாலையையோ பிடித்துக் கறந்தால் பாலுக்குப் பதிலாய் இரத்தம்தான் வரும். அதுமாதிரித்தான் ஆண்டவன் உலகின் எல்லா இடங்களிலும் நீக்கமறக் பரந்திருந்தாலும் ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கு முகமாக எழுந்தருளி இருக்குமிடம் கோவில்தான் என்று.

இதேமாதிரி என்னுமொரு உதாரணமும் சொல்லியிருக்கிறார் சூரியனில் இருந்துவரும் வெய்யில் எல்லா இடத்திலும் சம அளவில் பரவியிருந்தாலும் அதிலிருக்கும் வெப்பம் அங்கிருக்கும் வைக்கோலையோ பஞ்சையோ அல்லது கடதாசியையோ எரிப்பதில்லை. ஆனால் சூரியகாந்தக் கண்ணாடிக்கூடாக வரும் அதேவெப்பத்தால்தான் மேல்குறிப்பிட்டவையை எரிக்கமுடியும் சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை எப்படி சூரியகாந்தக் கண்ணாடி ஓரிடத்தில் குவித்து வெப்பமூட்டி எரியூட்டுகிறதோ அதேமாதிரித்தான் ஆண்டவனின் அருளெங்கும் பரவி இருந்தாலும் கோவிலுக்குள் தான் அவனருள் குவிந்திருக்கிறது என்றார். ஆகவே ஆண்டவன் கோவிலுக்குள் தான் இருக்கிறார் என்றுமுடிவாகிறது.

ஆனால் நான் தான் கடவுள் என்றுசொல்லி வாயினுள் இருந்து லிங்கம் எடுத்தும், விரலுக்கால் விபூதி தீர்த்தம் கொடுத்தும் கைக்குள் இருந்து தங்கம் வைரம் வைடூரியம் போன்ற பெறுமதிமிக்க பொருள்களை எடுத்தும் வேறுபல அற்புதங்கள் என்றுசொல்லி எதை எதையோ செய்து தான்தான் கடவுள் என்றுசிலர் தம்மை அறிமுகப் படுத்துகிறார்கள். அதை நம்பி பலர் அவர்களை ஆண்டவன் ஸ்தானத்தில் வைத்து வணங்குகிறார்கள்.

ஏன் தமக்கிருக்கும் குறை குற்றங்களைக் கூறி அதற்கு பரிகாரமும் கேக்கிறார்கள். அதற்க்கு சாமிமாரும் அதை இதை செய்யவேணும் அதையும் தாமே செய்து தருவதாகக் கூறி பெரும்தொகைச் செல்வத்தைக் கேக்கிறார்கள் பக்தர்களும் கொடுத்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல அந்தச்சமியார் தம்மிடம் நீண்டகாலமாக தீர்க்கமுடியாத குறைகள் குற்றங்களை எல்லாம் தீர்த்து வைத்தார் என்று சாட்சி சொல்லி அந்தச் சாமியின் புகழைப் பரப்பிவருகிரார்க்ளே.

இதை கல்லாதவர் முதல் கொண்டு பட்டப்படிப்பு படித்தவர் கள்வரை செய்கிறார்களே அதுமட்டுமல்ல அவர்களுக்கு ஆகம முறைப்படி கோவில்கட்டி மூலஸ்தானத்தில் இருத்தி நெய்வேத்தியம் முதலியன படைத்து தீபம் கற்பூரதீபம் முதலியனகாட்டி புசைகள்பல செய்து பல்லக்கில் ஏற்றி ஊர்வலம் சுற்றிவந்து வழிபடுகிறார்களே. அப்போ ஆண்டவன் காவி மற்றும் கதர் ஆடைகளுக்குள்தானே இருக்கிறான். இதுமட்டும் அல்ல கறுப்பு வெள்ளை மற்றும் பலவர்ணக் கலர் ஆடைகளுக்குள்ளும் இருப்பவர்கள் தாங்கள்தான் உண்மையான கடவுளின் பிரதிநிதிகள் மற்றவர்கள் எல்லாம் கடவுள் என்று நினைத்து சாத்தானை, பிசாசை மற்றும் கெட்ட இச்சை கொண்ட தேவதைகளை வழிபடுகிறார்கள் என்றும் அதனால் துன்பப்பட்டு துவள்கிறார்கள் என்றும் இவர்கள் தம்மிடம் வந்தால் தாங்கள் அந்தச் சாத்தாநிடமிருந்தோ அல்லது அந்தப்பிசாசிடமிருந்தோ கேட்டதேவதைகளிடமிருந்தோ அவர்களைக் காப்பாற்றி விடுதலை அளித்து சுபீச்சம் அளிப்போம் என்கிறார்கள்.

இச்செய்தியை ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் சென்று அறிவிக்கிறார்கள். மேலும் வயித்தியசாலைகளுக்குச் சென்று நொண்டிகளை நடக்கவைப்போம், ஊமைகளைப் பேசவைப்போம், குருடர்களைப் பர்க்கவைப்போம், செவிடர்களைக் கேக்கவைப்போம் என்னும் என்னென்ன தீராத வியாதிகள் இருக்கோ அத்தனையையும் தீர்த்துவைபோம் என்கிறார்களே இவையத்தனையும் உண்மையென வேறுசிலர் சாட்சியும் சொல்கிறார்களே அப்படியானால் அக் கலர் ஆடைக்குள் இருப்பவர்களும் ஆண்டவர்கள்தானே.

எனவே என் பிரியமான இவ்விணைய வாசகர்களே ஆண்டவன் இருப்பது ஆலயத்தினினுள்ளா? பலவர்ண ஆடைக்குள்ளா? எனி உங்கள் வாதத்தை தொடங்கலாம். எனது தரப்புவாதம் அவ்வப்போது வரும்.

நன்றி வணக்கம்.

உங்களிலொருவன் ந.இளங்கண்ணன்.

நன்றி





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக