புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்
Page 1 of 1 •
விக்கிலீக்ஸில் சென்னை தூதரக அதிகாரியின் குறிப்புகள்
அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. அரசாங்கத்தால் ஒளித்தோ அல்லது மறைத்தோ வைக்கபடும் தகவல்களை அல்லது கோப்புகளை இணையத்தில் பட்டவர்த்தனமாக போட்டு உடைப்பது தான் விக்கிலீக்ஸ் பிரபலமாக காரணம். உலகமெங்கும் பல முக்கிய தலைகள் இதில் தோலுரித்து காட்டபட்டார்கள். இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள்.
ஓட்டிற்கு பணம் – சர்வ சாதாரணம்
கார்த்தி சிதம்பரம், அழகிரியின் அரசியல் சகா பட்டுராஜன் ஆகியோர் தாங்கள் 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டிற்காக பொதுமக்களுக்கு பணம் கொடுத்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் ஒப்பு கொண்டதாய் சொல்கிறது விக்கிலீக்ஸ் குறிப்புகள்.
2009 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பெட்ரிக் அமெரிக்க அரசிற்கு அனுப்பிய குறிப்புகளில் தமிழகத்தில் ஓட்டிற்காக பணம் கொடுத்து அரசாங்க கட்சிகள் எப்படி எல்லாம் ஜனநாயகத்தை வளைக்கின்றன என விரிவாக எழுதபட்டிருக்கிறது. குறிப்பாக பொதுமக்களே இப்போது தேர்தலில் பணத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் பெட்ரிக் சொல்கிறார். நள்ளிரவு நேரங்களில் அரசியல் கட்சிக்காரர்கள் வாக்காளர் பட்டியலை கையில் எடுத்து கொண்டு வீடு வீடாக பண பட்டுவாடா செய்ததை ஆச்சரியத்துடன் இந்த குறிப்புகள் விவரிக்கின்றன. தான் சந்தித்த தமிழக பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் பலரும் ஓட்டிற்காக பணத்தை கொடுப்பது சர்வ சாதாரணம் என்பதாய் சொன்னதையும் (வாழ்க அவர்கள்!) தூதரக அதிகாரி பதிவு செய்திருக்கிறார்.
திருமங்களம் ஃபார்முலா
ஓட்டிற்கு 500 ரூபாய் என்றிருந்த நிலையை அழகிரி தான் 5000 என்று உயர்த்தினார் என்கிறது அந்த குறிப்பு. அதிகாலையில் எல்லா வீடுகளுக்கும் நாளிதழ்கள் சப்ளை செய்யபடும். அந்த நாளிதழ்களின் உள்ளே கவரில் 5000 ரூபாய் பணமும் அதனோடு திமுகவின் வாக்காளர் அட்டையும் இணைக்கபட்டிருக்கும். இந்த ஃபார்முலா தேர்தல் முடிவினை மாற்றியமைக்கும் வல்லமை படைத்ததாய் இருந்ததாம். (என்ன ஒரு கண்டுபிடிப்பு!)
கார்த்தி சிதம்பரமும் ஓட்டிற்காக பணம் கொடுக்கும் வழக்கத்தை சிவகங்கை தொகுதியில் கடைபிடித்தார் ஆனாலும் அவரால் அழகிரி அளவு வெற்றிகரமாய் செயற்படுத்த முடியவில்லை என சொல்கிறது விக்கிலீக்ஸ் குறிப்பு.
ஒபாமாவிற்கு டிப்ஸ்
அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உளவு வேலைகளை அவ்வளவாய் ரசிக்க முடியவில்லை என்றாலும் இத்தனை ஆர்வமாய் நுணக்கமான தகவல்களை அமெரிக்க அரசாங்கம் சேகரித்து கொண்டிருப்பது ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொடுக்க கூடிய விஷயம். தனியே விரிவாக அலசபட வேண்டிய தலைப்பு இது.
ஒருவேளை விக்கிலீக்ஸ் மூலம் இவை வெளியுலகத்திற்கு வராமல் போய் இருந்தால் ஒபாமா திருமங்களம் ஃபார்முலாவை தனது அடுத்த தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தியிருக்க கூடும் என்று தோன்றுகிறது.
ஓட்டிற்காக பணம் ஏன் பாப்புலர் ஆனது?
ஓட்டு போடுவதால் தனக்கு என்ன லாபம் என கேட்கிறான் ஒரு சராசரி குடிமகன். ஒருவன் குறிப்பிட்ட தூரம் பயணித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டுவதால் அவனுக்கு என்ன லாபம் இருக்க முடியும்? இந்திய ஜனநாயகத்திற்கு என்னாலான பங்கினை ஆற்றினேன் என சில மத்தியவர்க்கம் சொல்லக்கூடும். தேர்தலில் வெற்றி பெற்ற நபருக்கு தனக்கு ஓட்டு போட்டவர்கள் ஒரு பொருட்டே அல்ல. இந்த ஜனநாயக பிரதிநிதிகள் தங்களுடைய கட்சி தலைமைக்கு கட்டுபட்டவர்களாக தான் இருக்கிறார்களே ஒழிய தங்களை தேர்வு செய்தவர்களுடைய கருத்தினையோ வேண்டுகோளினையோ ஏற்று நடத்துபவர்களாக இல்லை. இதனாலே பெரும்பாலானோர் இந்த ஓட்டு போடும் விஷயம் பயனற்றது என்றே நினைக்கிறார்கள். அல்லது ஓட்டிற்காக பணமோ அல்லது வேறு வகையான உதவிகளை பெறுவதோ தவறில்லை என்றே நினைக்கிறார்கள். தேர்தலில் ஜெயிக்கும் அரசியல்வாதி ஐந்தாண்டு காலம் அரசாங்க பணத்தை கொள்ளையடிக்கிறான். தேர்தல் சமயத்தில் அவனிடமிருந்து பணத்தை பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்பது இன்றைய பெரும்பாலானோர் வாதம்.
ஓட்டிற்காக பணம் கொடுத்தல்/வாங்குதல் என்கிற பிரச்சனை இவ்வளவு பூதாகரமாய் மாறியதற்கு அதிகார பரவலாக்கம் இல்லாமையே காரணம். ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் அல்ல. ஒரு குடிமகனுக்கு ஓட்டு போடும் உரிமையை மட்டும் கொடுத்து விட்டால் அது முழுமையான ஜனநாயகம் ஆகிவிடாது. இன்று இந்திய அரசாங்க அமைப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டு போடும் உரிமையை மட்டுமே ஜனநாயக அடையாளமாக முன்னிறுத்துகிறது. ஆனால் ஐனநாயக நாடானது மக்களின் பிரதிநிதிகளால் மட்டும் அல்ல மக்களாலும் ஆளப்பட வேண்டும். இதற்காக தான் மாநில அரசுகளை தாண்டி உள்ளாட்சி முறையும் அதிகாரம்பலம் பொருந்தியதாய் நிறுவபட வேண்டும் என சொல்லபடுகிறது. ஆனால் இன்றைய பஞ்சாய்த்துகளோ, நகராட்சிகளோ, மாநகராட்சிகளோ பெரிய அரசியல் கட்சிகளின் கட்டுபாட்டில் தான் இயங்குகின்றன. பொதுமக்களுக்கு அங்கு இடமில்லை. அவர்களது குரலுக்கு அங்கு மதிப்பில்லை. ஒரு மனிதன் தான் வாழும் தெருவில் அரசு போடும் சாலையிலோ அல்லது தான் வாழும் பகுதிக்கு அரசு கொண்டு வரும் செயல்திட்டங்களிலோ தன்னுடைய பங்கு எதுவும் இல்லை என்பதை உணர்கிறான். அவனுடைய கருத்து கேட்கபடாத போது இது என்ன ஜனநாயகம்? இத்தகைய ஜனநாயக குழப்பங்களால் தான் ஓட்டிற்காக பணம் வாங்கும் முறை பொதுமக்களால் வரவேற்கபடுகிறது.
இன்னும் வரும் காலங்களில் ஓட்டிற்காக பணம் வாங்கும் முறை இன்னும் விஞ்ஞானபூர்வமாக செயற்படுத்தபடும். ஏற்கெனவே இலவச டீவி மற்றும் ஏனைய இலவசங்களை பெற்றவர்கள் இப்போது இந்த தேர்தலில் அதற்கு பிரதி உபகாரமாக ஓட்டு போட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளூர் தொண்டர்களால் உட்படுத்தபடுகிறார்கள். பெரும்பாலான மக்களிடம் பணம் கொடுக்கும் போதே, “நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடுகிறீர்களா இல்லையா என்பதை எங்களால் கண்டுபிடித்து விட முடியும்,” என பயமுறுத்துகிறார்கள் தொண்டர்கள். யார் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பது வெளியில் தெரியாது என தேர்தல் ஆணையம் சொன்னாலும், உள்ளே ஓட்டு போடுகிற அறையில் ஒரு கேமரா இருக்கிறது என தொண்டர்கள் பயமுறுத்துகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வரைப்படத்துடன் இந்த கேமராவில் ஓட்டு போடுவது பதிவாகாது என நாளிதழ்களில் விளக்கம் சொன்னாலும் கூட சராசரி குடிமகன்/ள் எந்த ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள்.
அமெரிக்க அரசாங்கம், விக்கிபீடியா வரை நமது புகழை எடுத்து சென்ற அரசியல்வாதிகள் வாழ்க. அவர்களுடைய கண்டுபிடிப்புகள் வளர்க. நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை காட்ட எம்.பிகளை விலைக்கு வாங்க காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கில் பணம் செலவழித்த விவகாரம் இப்போது விக்கிலீக்ஸ் மூலமாக தெரிய வந்திருக்கிறது. பொது மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டு பெற்று நாடாளுமன்றத்துக்கு நுழைந்தவர்கள் அங்கு அவர்கள் ஓட்டு போடுவதற்கு பணம் பெற தயங்க போகிறார்களா என்ன? மக்களுக்கு உண்மையான ஜனநாயக அதிகாரம் கிடைக்கும் வரை இப்படிபட்ட கேலிகூத்துகள் நடக்கவே செய்யும்.
Sai ராம்
அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. அரசாங்கத்தால் ஒளித்தோ அல்லது மறைத்தோ வைக்கபடும் தகவல்களை அல்லது கோப்புகளை இணையத்தில் பட்டவர்த்தனமாக போட்டு உடைப்பது தான் விக்கிலீக்ஸ் பிரபலமாக காரணம். உலகமெங்கும் பல முக்கிய தலைகள் இதில் தோலுரித்து காட்டபட்டார்கள். இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள்.
ஓட்டிற்கு பணம் – சர்வ சாதாரணம்
கார்த்தி சிதம்பரம், அழகிரியின் அரசியல் சகா பட்டுராஜன் ஆகியோர் தாங்கள் 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டிற்காக பொதுமக்களுக்கு பணம் கொடுத்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் ஒப்பு கொண்டதாய் சொல்கிறது விக்கிலீக்ஸ் குறிப்புகள்.
2009 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பெட்ரிக் அமெரிக்க அரசிற்கு அனுப்பிய குறிப்புகளில் தமிழகத்தில் ஓட்டிற்காக பணம் கொடுத்து அரசாங்க கட்சிகள் எப்படி எல்லாம் ஜனநாயகத்தை வளைக்கின்றன என விரிவாக எழுதபட்டிருக்கிறது. குறிப்பாக பொதுமக்களே இப்போது தேர்தலில் பணத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் பெட்ரிக் சொல்கிறார். நள்ளிரவு நேரங்களில் அரசியல் கட்சிக்காரர்கள் வாக்காளர் பட்டியலை கையில் எடுத்து கொண்டு வீடு வீடாக பண பட்டுவாடா செய்ததை ஆச்சரியத்துடன் இந்த குறிப்புகள் விவரிக்கின்றன. தான் சந்தித்த தமிழக பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் பலரும் ஓட்டிற்காக பணத்தை கொடுப்பது சர்வ சாதாரணம் என்பதாய் சொன்னதையும் (வாழ்க அவர்கள்!) தூதரக அதிகாரி பதிவு செய்திருக்கிறார்.
திருமங்களம் ஃபார்முலா
ஓட்டிற்கு 500 ரூபாய் என்றிருந்த நிலையை அழகிரி தான் 5000 என்று உயர்த்தினார் என்கிறது அந்த குறிப்பு. அதிகாலையில் எல்லா வீடுகளுக்கும் நாளிதழ்கள் சப்ளை செய்யபடும். அந்த நாளிதழ்களின் உள்ளே கவரில் 5000 ரூபாய் பணமும் அதனோடு திமுகவின் வாக்காளர் அட்டையும் இணைக்கபட்டிருக்கும். இந்த ஃபார்முலா தேர்தல் முடிவினை மாற்றியமைக்கும் வல்லமை படைத்ததாய் இருந்ததாம். (என்ன ஒரு கண்டுபிடிப்பு!)
கார்த்தி சிதம்பரமும் ஓட்டிற்காக பணம் கொடுக்கும் வழக்கத்தை சிவகங்கை தொகுதியில் கடைபிடித்தார் ஆனாலும் அவரால் அழகிரி அளவு வெற்றிகரமாய் செயற்படுத்த முடியவில்லை என சொல்கிறது விக்கிலீக்ஸ் குறிப்பு.
ஒபாமாவிற்கு டிப்ஸ்
அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உளவு வேலைகளை அவ்வளவாய் ரசிக்க முடியவில்லை என்றாலும் இத்தனை ஆர்வமாய் நுணக்கமான தகவல்களை அமெரிக்க அரசாங்கம் சேகரித்து கொண்டிருப்பது ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொடுக்க கூடிய விஷயம். தனியே விரிவாக அலசபட வேண்டிய தலைப்பு இது.
ஒருவேளை விக்கிலீக்ஸ் மூலம் இவை வெளியுலகத்திற்கு வராமல் போய் இருந்தால் ஒபாமா திருமங்களம் ஃபார்முலாவை தனது அடுத்த தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தியிருக்க கூடும் என்று தோன்றுகிறது.
ஓட்டிற்காக பணம் ஏன் பாப்புலர் ஆனது?
அமெரிக்க அரசாங்க அளவில் பேசபட்ட இந்த ‘ஓட்டிற்கு பணம்’ விஷயம் விக்கிலீக்ஸில் வெளிவந்திருப்பது பரபரப்பான விஷயமாக இருக்கலாம் ஆனால் தமிழக மக்களை பொறுத்தவரை இது அறியபட்ட யதார்த்தமான விஷயம். தேர்தல் ஆணையமும் சட்டமும் இப்போதைக்கு இதை பெரியளவு கட்டுபடுத்த முடியாத நிலை தான் உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஓட்டு போடுவதால் தனக்கு என்ன லாபம் என கேட்கிறான் ஒரு சராசரி குடிமகன். ஒருவன் குறிப்பிட்ட தூரம் பயணித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டுவதால் அவனுக்கு என்ன லாபம் இருக்க முடியும்?
ஓட்டு போடுவதால் தனக்கு என்ன லாபம் என கேட்கிறான் ஒரு சராசரி குடிமகன். ஒருவன் குறிப்பிட்ட தூரம் பயணித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டுவதால் அவனுக்கு என்ன லாபம் இருக்க முடியும்? இந்திய ஜனநாயகத்திற்கு என்னாலான பங்கினை ஆற்றினேன் என சில மத்தியவர்க்கம் சொல்லக்கூடும். தேர்தலில் வெற்றி பெற்ற நபருக்கு தனக்கு ஓட்டு போட்டவர்கள் ஒரு பொருட்டே அல்ல. இந்த ஜனநாயக பிரதிநிதிகள் தங்களுடைய கட்சி தலைமைக்கு கட்டுபட்டவர்களாக தான் இருக்கிறார்களே ஒழிய தங்களை தேர்வு செய்தவர்களுடைய கருத்தினையோ வேண்டுகோளினையோ ஏற்று நடத்துபவர்களாக இல்லை. இதனாலே பெரும்பாலானோர் இந்த ஓட்டு போடும் விஷயம் பயனற்றது என்றே நினைக்கிறார்கள். அல்லது ஓட்டிற்காக பணமோ அல்லது வேறு வகையான உதவிகளை பெறுவதோ தவறில்லை என்றே நினைக்கிறார்கள். தேர்தலில் ஜெயிக்கும் அரசியல்வாதி ஐந்தாண்டு காலம் அரசாங்க பணத்தை கொள்ளையடிக்கிறான். தேர்தல் சமயத்தில் அவனிடமிருந்து பணத்தை பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்பது இன்றைய பெரும்பாலானோர் வாதம்.
ஓட்டிற்காக பணம் கொடுத்தல்/வாங்குதல் என்கிற பிரச்சனை இவ்வளவு பூதாகரமாய் மாறியதற்கு அதிகார பரவலாக்கம் இல்லாமையே காரணம். ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் அல்ல. ஒரு குடிமகனுக்கு ஓட்டு போடும் உரிமையை மட்டும் கொடுத்து விட்டால் அது முழுமையான ஜனநாயகம் ஆகிவிடாது. இன்று இந்திய அரசாங்க அமைப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டு போடும் உரிமையை மட்டுமே ஜனநாயக அடையாளமாக முன்னிறுத்துகிறது. ஆனால் ஐனநாயக நாடானது மக்களின் பிரதிநிதிகளால் மட்டும் அல்ல மக்களாலும் ஆளப்பட வேண்டும். இதற்காக தான் மாநில அரசுகளை தாண்டி உள்ளாட்சி முறையும் அதிகாரம்பலம் பொருந்தியதாய் நிறுவபட வேண்டும் என சொல்லபடுகிறது. ஆனால் இன்றைய பஞ்சாய்த்துகளோ, நகராட்சிகளோ, மாநகராட்சிகளோ பெரிய அரசியல் கட்சிகளின் கட்டுபாட்டில் தான் இயங்குகின்றன. பொதுமக்களுக்கு அங்கு இடமில்லை. அவர்களது குரலுக்கு அங்கு மதிப்பில்லை. ஒரு மனிதன் தான் வாழும் தெருவில் அரசு போடும் சாலையிலோ அல்லது தான் வாழும் பகுதிக்கு அரசு கொண்டு வரும் செயல்திட்டங்களிலோ தன்னுடைய பங்கு எதுவும் இல்லை என்பதை உணர்கிறான். அவனுடைய கருத்து கேட்கபடாத போது இது என்ன ஜனநாயகம்? இத்தகைய ஜனநாயக குழப்பங்களால் தான் ஓட்டிற்காக பணம் வாங்கும் முறை பொதுமக்களால் வரவேற்கபடுகிறது.
இன்னும் வரும் காலங்களில் ஓட்டிற்காக பணம் வாங்கும் முறை இன்னும் விஞ்ஞானபூர்வமாக செயற்படுத்தபடும். ஏற்கெனவே இலவச டீவி மற்றும் ஏனைய இலவசங்களை பெற்றவர்கள் இப்போது இந்த தேர்தலில் அதற்கு பிரதி உபகாரமாக ஓட்டு போட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளூர் தொண்டர்களால் உட்படுத்தபடுகிறார்கள். பெரும்பாலான மக்களிடம் பணம் கொடுக்கும் போதே, “நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடுகிறீர்களா இல்லையா என்பதை எங்களால் கண்டுபிடித்து விட முடியும்,” என பயமுறுத்துகிறார்கள் தொண்டர்கள். யார் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பது வெளியில் தெரியாது என தேர்தல் ஆணையம் சொன்னாலும், உள்ளே ஓட்டு போடுகிற அறையில் ஒரு கேமரா இருக்கிறது என தொண்டர்கள் பயமுறுத்துகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வரைப்படத்துடன் இந்த கேமராவில் ஓட்டு போடுவது பதிவாகாது என நாளிதழ்களில் விளக்கம் சொன்னாலும் கூட சராசரி குடிமகன்/ள் எந்த ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள்.
அமெரிக்க அரசாங்கம், விக்கிபீடியா வரை நமது புகழை எடுத்து சென்ற அரசியல்வாதிகள் வாழ்க. அவர்களுடைய கண்டுபிடிப்புகள் வளர்க. நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை காட்ட எம்.பிகளை விலைக்கு வாங்க காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கில் பணம் செலவழித்த விவகாரம் இப்போது விக்கிலீக்ஸ் மூலமாக தெரிய வந்திருக்கிறது. பொது மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டு பெற்று நாடாளுமன்றத்துக்கு நுழைந்தவர்கள் அங்கு அவர்கள் ஓட்டு போடுவதற்கு பணம் பெற தயங்க போகிறார்களா என்ன? மக்களுக்கு உண்மையான ஜனநாயக அதிகாரம் கிடைக்கும் வரை இப்படிபட்ட கேலிகூத்துகள் நடக்கவே செய்யும்.
Sai ராம்
- prabhukdmபண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010
மானம் கப்பலேறும் என்பது இதுதானா?
பிரபு
போயிக்கிட்டு தான் இருக்கு இப்ப மட்டும் இல்லை எப்ப இருந்தோ
- Sponsored content
Similar topics
» அழகிரி மற்றும் தி.மு.க. கட்சியினரின் சுருட்டல் விவகாரங்கள் ..!
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
» pdf, ppt, doc மற்றும் நான் ரசித்த பாடல்கள் மற்றும் படங்களை வலைப்பூவில் பதிவிட உதவி தேவை - கோவிராசன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
» pdf, ppt, doc மற்றும் நான் ரசித்த பாடல்கள் மற்றும் படங்களை வலைப்பூவில் பதிவிட உதவி தேவை - கோவிராசன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|