புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
46 Posts - 47%
heezulia
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
17 Posts - 2%
prajai
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
5 Posts - 1%
jairam
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_m10கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 2:22 pm

டெல்லியில், கருணாநிதியை குலாம்நபி ஆசாத் சந்தித்தார். கனிமொழி, ஜெயிலில் இருப்பது பற்றி சோனியா காந்தி கவலை அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். சிரி

ஓட்டலில் சந்திப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் டெல்லி சென்றார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் உள்ள தன்னுடைய மகள் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா ஆகியோரை ஜெயிலில் சந்தித்து பேசினார்.

பிறகு கருணாநிதியை மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், மத்திய மந்திரி வி.நாராயணசாமி ஆகியோர் சந்தித்து பேசினர்.

பாதிப்பு இல்லை

இந்நிலையில், நேற்று கருணாநிதியை அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு சென்று மத்திய மந்திரியும், தமிழ்நாடு காங்கிரஸ் விவகார பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார்.

பிறகு, குலாம்நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

இப்போது நடந்து வரும் சம்பவங்கள், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வருங்காலத்திலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

எங்கள் தலைவர் சோனியா காந்தி, ஒரு பெண்ணான கனிமொழி ஜெயிலில் இருப்பது குறித்து கவலை அடைந்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க.விடம் எங்கள் அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டேன். இது கவலைக்குரிய விஷயம். ஆனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது.

அரசு தலையிடாது

இந்த வழக்கில் மத்திய அரசு தலையிடாது. இதில் காங்கிரஸ் செய்வதற்கு எதுவும் இல்லை. கருணாநிதி, அரசியலை நன்றாக புரிந்து கொண்டிருப்பவர். அவர், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் நடப்பதையும், தனி கோர்ட்டு வழக்கு விசாரணையை நடத்துவதையும் நன்றாக அறிவார். இந்திய அரசின் கருத்தும் அவருக்கு தெரியும்.

சுரேஷ் கல்மாடி வழக்கு உள்பட எந்த வழக்குகளிலும் மத்திய அரசு தலையிடவில்லை என்பது அவருக்கு தெரியும். சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், புலன் விசாரணை அமைப்புகளின் பங்கு பற்றியும் அவருக்கு தெரியும். அவர் எல்லாவற்றையும் புரிந்து கொண்டிருப்பது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.

ஜெயந்தி நடராஜன்

பின்னர், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், கருணாநிதியை சந்தித்து பேசினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி, வழக்கம்போல உள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கை சட்டரீதியாக சந்திக்க போவதாக தி.மு.க. ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயிலில் கனிமொழி நன்றாக இருப்பதாகவும், வழக்கை சட்டரீதியாக சந்திக்க தயாராகி வருவதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி



கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 25, 2011 2:24 pm

ஓ அப்படியா, கற்பனை கதை நல்லா சுவராசியமா இருக்கே.



கனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Uகனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Dகனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Aகனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Yகனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Aகனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Sகனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Uகனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Dகனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை Hகனிமொழி சிறையில் இருப்பது பற்றி சோனியா கவலை A
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed May 25, 2011 2:29 pm

ஆடு நளையுதேன்னு ஓநாய்க்கு வருத்தமாம்..
இவர்களை பார்த்தால் இது ---> சிப்பு வருது தான் வருது..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 3:45 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 3:47 pm

என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 25, 2011 3:49 pm

ம்‌ம் ...... அப்புறம்...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக