புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
41 Posts - 56%
heezulia
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
24 Posts - 33%
mohamed nizamudeen
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
2 Posts - 3%
prajai
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
2 Posts - 3%
cordiac
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
1 Post - 1%
Geethmuru
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
1 Post - 1%
Barushree
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
168 Posts - 55%
heezulia
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
11 Posts - 4%
prajai
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
1 Post - 0%
Geethmuru
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
1 Post - 0%
Barushree
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதல் வாழ்கிறார்...


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 12:05 pm

மே 13 - பல மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, ஆட்சி மாற்றக் காட்சிகள் அரங்கேறிக்கொண்டு இருந்த தருணத்தில்... ஓர் அற்புதமான நாடக ஆளுமை நம்மைவிட்டுப் பிரிந்தார். பாதல் சர்க்கார் - வீதி நாடகம் என்ற பெயரை இந்தியாவெங்கும் பிரபலப்படுத்திய இவர், தனது 86-வது வயதில் கொல்கத்தாவில் காலமானார். தேர்தல் பரபரப்பில் பாதலின் மரணம் கவனிக்கப்படாமலேயே போயிற்று. ஒரு வரலாற்று ஆசிரியரின் மகனாகப் பிறந்து, சிவில் இன்ஜினீயரிங் படித்து, இங்கிலாந்து, நைஜீரியா போன்ற நாடு களில் நகர் நிர்மாண நிபுணராகப் பணியாற்றியவர் பாதல்.
நாடகங்களை வேடிக்கை பார்ப்பவர்களும் நாடகத்தில் ஓர் அங்கமாகும் தன்மை வீதி நாடகங்களில் உண்டு. இத்தகைய திறந்தவெளி நாடகங்களை இந்தியாவில் பிரபலமாக்கியவர் பாதல் சர்க்கார். முக்கியமாக, நாடகம் நிகழ்த்தப்படும் இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை உடைத்தவர் பாதல். பெரிதாக ஒப்பனைகள் ஏதும் இன்றி, கதை மாந்தர்களே நடிப்பிடத்தை உருவாக்குவது, உருவங்களை உருவாக்குவதுபோன்ற தன்மைகளே இதன் சிறப்பு. ஒளியமைப்பு, அரங்கம் என்று மெனக் கெடும் தேவை இல்லாததால், ஒரு நாடகம் உருவா வதற்கான பொருட்செலவு குறைந்தது. எல்லாவற்றையும் விட, இவை மக்கள் பிரச்னைகளைப் பேசின. சமூக சீர்திருத்தங்களை மையமாகக்கொண்டு உருவாக்கப் பட்டன. மேற்கு வங்கம் உட்பட, நாட்டின் பல பகுதிகளிலும் இவரது தாக்கத்தால் வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. பல வீதி நாடகக் குழுக்கள் உருவாகின.
பாதல் வாழ்கிறார்... P83இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்ஸியை எதிர்த்து நாடெங்கிலும் நாடகங்கள் நிகழ்த்தப்பட முக்கியக் காரணமாக இருந்தவர் பாதல். இவரது 'பிறிதொரு இந்திரஜித்’ நாடகம் மிக அதிகமாக மொழி மாற்றம் செய்யப்பட்ட நாடகம். ஏறத்தாழ 20 நாடகங் களை இயக்கியிருக்கும் இவரது நாடக ஆக்கங்கள் நூலாகவும் வெளிவந்து இருக்கின்றன.
''கர்நாடகாவின் 'சமுதாயா’ குழுவினருடன் இணைந்து பாதல் உருவாக்கிய 'ஓ சாசானா’ என்ற நாடகத்தைப் பார்த்தது முதல், அவரது நாடகங்களால் உந்தப்பட்டு, வீதி நாடகத்தில் இணைந்தவன் நான். பாதல் இந்திய நாடக எல்லையை விஸ்தீரணப்படுத்தியவர். இந்திய நாடகத்தின் முகத்தையே எழுபதுகளில் மாற்றியமைத்து, யாரும் எவரும் நாடகம் பண்ணலாம் என்கிற நிலையை உருவாக்கியவர்!'' என்கிறார் தமிழகத்தில் 28 ஆண்டு களாக வீதி நாடகங்களை நிகழ்த்திவரும் சென்னை கலைக் குழுவின் இயக்குநர் பிரளயன்.
பாதலுக்கு 1972-ல் பத்மஸ்ரீ விருது கொடுத்துக் கௌரவித்தது மத்திய அரசு. 'சதாப்தி’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கி நடத்தி வந்தார் பாதல். 1997-ல் அரசு அவருக்கு பத்மபூஷண் விருது அளித்தபோது, ஏற்கெனவே தான் பெற்ற சாகித்ய அகாடமி விருதே ஓர் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் உயரிய அங்கீகாரம் என்று கூறி, பத்மபூஷணைப் பெற மறுத்தார் பாதல். தமிழகத்திலும் பல பயிற்சிப் பட்டறைகளை நடத்தி இருக்கிறார் பாதல். அவரது 'ஸ்பார்டகஸ்’, 'பிறிதொரு இந்திரஜித்’, 'ஊர்வலம்’ போன்ற நாடகங்கள் தமிழில் வரவேற்பு பெற்றவை.
'மிகப் பெரிய நாடக ஆளுமை மறைந்துவிட்டார்’ என்பதைவிட, எங்கோ தெருவோரத்தில் நடக்கும் வீதி நாடகத்தின் ஆன்மாவில் பாதல் சர்க்கார் வாழ்கிறார் என்று சொல்வதே பொருத்தம்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாதல் வாழ்கிறார்... 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக