புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தூத்துக்குடி அதிகாரி மனைவி கொலையில் திடுக்கிடும் பின்னணி தகவல் கிடைத்துள்ளது. கைதான இன்ஜினியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தாமிர ஆலையின் உற்பத்தி மேலாளர் ராமசுப்பிரமணியன் என்பவரது மனைவி வித்யாலட்சுமி(26) என்பவர் நேற்று முன்தினம் தபால்-தந்தி காலனியில் உள்ள வீட்டில் சரமாரியாக குத்தி கொலைசெய்யப்பட்டார். இதையொட்டி சிப்காட் காவல்துறை ஆய்வாளர் வீமராஜ் விசாரணை நடத்தி இவர்களது பக்கத்து வீட்டைச்சேர்ந்த டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியர் பால்ஜெயபிரதீப்(28) என்பவரைக் கைது செய்தார். தூத்துக்குடியை உலுக்கிய இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வித்யாலட்சுமியை கொலை செய்தது ஏன்? என்பதுகுறித்து பால்ஜெயபிரதீப் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அது வருமாறு:
"நான் டிப்ளமோ மெக்கனிக்கல் இன்ஜியரிங்க் படித்து விட்டு வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டில் சும்மாதான் இருந்தேன். எனக்கு கூடப்பிறந்தது ஒரே அக்காள் மட்டும்தான். அவரை இங்குள்ள அண்ணாநகரில் திருமணம் செய்து கொடுத்துள்ளோம். நான் வீட்டுக்கு ஒரே மகன். எனது அப்பா பால்ராஜ் கோவையில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இங்குள்ள வீட்டில் நானும் அம்மாவும்தான் உள்ளோம்.
கடந்த 2 ஆண்டுக்கு முன் எங்களது பின்பக்க வீட்டில் அதிகாரி ராமசுப்பிரமணியன் குடும்பம் குடி வந்தது. முதன் முதலில் அவரது மனைவி வித்யாலட்சுமியை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்ததும் அவரது அழகில் மயங்கிவிட்டேன். எங்கள் வீட்டு மாடியில் நின்று பார்த்தால் அவர்கள் பின்பக்கம் புழங்குவது நன்றாக தெரியும். இதனால் வித்யாவை அடிக்கடி பார்ப்பேன்.
திருமணம் ஆகி குழந்தை உள்ள ஒருவரைத் தவறான எண்ணத்துடன் பார்க்கிறோமே என்று நான் நினைக்கவில்லை. நாளுக்கு நாள் அவர் மீதான ஆசை என்னுள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. எப்போதும் மாடியில் நின்று கொண்டு அவரைப் பார்த்து ஆபாச வார்த்தைகளால் சீண்டினேன். அதுமட்டுமின்றி அவரது சென்போன் நம்பரை நண்பர் ஒருவர் மூலம் வாங்கி அதிலும் வித்யாவிடம் பேசினேன்.
ஒருநாள் இரண்டு நாள் அல்ல தினமும் இப்படி நான் நடந்து கொண்டது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவரது கணவரிடம் என்னைப் பற்றி சொல்லிவிட்டார். அவர் என்னை வந்து கண்டித்தார். இனிமேல் இப்படி நடந்தால் சும்மா இருக்கமாட்டோம் காவல்துறையில் சொல்லிவிடுவோம் என்றார். அவர் என்னை எச்சரித்தாலும் வித்யாவை என்னால் மறக்க முடியவில்லை. எப்படியும் அவரை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.
மீண்டும் அவரை அடைய முயற்சி செய்தேன். இதனால் அவர்கள் காவல்துறையில் சொல்லிவிட்டார்கள். காவல்துறையினர் என்னை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த விஷயம் எனது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. எனது அம்மா கோவையில் உள்ள தந்தையிடம் என்னைப் பற்றி சொல்லிவிட்டார்.
உடனடியாக ஊர் வந்த அவர், இனிமேல் நீ இங்கு இருக்க கூடாது வா என்னுடன் என்று கோவைக்குக் கூட்டிச்சென்றுவிட்டார். அங்கு பாத்திரகடையில் இருந்தேன். ஆனால் என்மனம் ஊரில் உள்ள வித்யாவைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது. இதனால் தந்தையிடம், கடையில் இருக்க பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு சிலநாட்களில் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்துவிட்டேன். வழக்கம்போல் வித்யாவின் அழகை மொட்டை மாடியில் இருந்து ரசிக்கதொடங்கினேன்.
இதனால் ராமசுப்பிரமணியன் இந்த வீட்டை காலிசெய்துவிட்டு வேறு வீடு பார்த்துக்கொண்டிருந்தார். இனியும் சும்மா இருக்கக்கூடாது எப்படியாவது வித்யாவை அடைந்துவிடவேண்டும் என்று துடி துடித்துக்கொண்டிருந்தேன். இதற்கான சந்தர்ப்பம் கடந்த திங்கட்கிழமை வாய்த்தது. அன்று இரவு வித்யா கணவருடன் செல்லில் பேசுவதைக் கவனித்தேன். இதன் மூலம் அவர் இரவு ஷிப்ட் வேலைக்குச் சென்றிருக்கிறார் என தெரிந்தது.
இதுதான் சமயம் என கருதி, இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடுவது. ஒன்று அவரை அடைவது இல்லாவிட்டால் தீர்த்துக்கட்டுவது என்று முடிவு செய்த நான் முன்னேற்பாடாக கத்தியை எடுத்துக்கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றேன். அங்கு அவர் கதவைப் பூட்டாமல் சாத்திவைத்திருந்தது எனக்கு வசதியாக போய்விட்டது. நைசாக கதவை திறந்துகொண்டு உள்ளே சென்ற நான் ஆவேசம் வந்தவனாக வித்யாவைக் கட்டிபிடித்து பலாத்காரம் செய்ய முயன்றேன்.
அவர் என்னைப் பிடித்து தள்ளினார். வாய்க்கு வந்தபடி திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் கத்தியால் அவர் உடல் முழுவதும் சரமாரியாக குத்திவிட்டு எனது வீட்டிற்குச் சென்றேன். அங்கு ரத்தக்கறை படிந்த கத்தியைக் கழுவிவிட்டு வேறு பேன்ட் சட்டை போட்டுக்கொண்டு வெளியே செல்லமுயன்றேன். அப்போது காவல்துறையினர் என்னைப் பிடித்து விட்டனர்."
இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நேரம்
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தாமிர ஆலையின் உற்பத்தி மேலாளர் ராமசுப்பிரமணியன் என்பவரது மனைவி வித்யாலட்சுமி(26) என்பவர் நேற்று முன்தினம் தபால்-தந்தி காலனியில் உள்ள வீட்டில் சரமாரியாக குத்தி கொலைசெய்யப்பட்டார். இதையொட்டி சிப்காட் காவல்துறை ஆய்வாளர் வீமராஜ் விசாரணை நடத்தி இவர்களது பக்கத்து வீட்டைச்சேர்ந்த டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியர் பால்ஜெயபிரதீப்(28) என்பவரைக் கைது செய்தார். தூத்துக்குடியை உலுக்கிய இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வித்யாலட்சுமியை கொலை செய்தது ஏன்? என்பதுகுறித்து பால்ஜெயபிரதீப் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அது வருமாறு:
"நான் டிப்ளமோ மெக்கனிக்கல் இன்ஜியரிங்க் படித்து விட்டு வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டில் சும்மாதான் இருந்தேன். எனக்கு கூடப்பிறந்தது ஒரே அக்காள் மட்டும்தான். அவரை இங்குள்ள அண்ணாநகரில் திருமணம் செய்து கொடுத்துள்ளோம். நான் வீட்டுக்கு ஒரே மகன். எனது அப்பா பால்ராஜ் கோவையில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இங்குள்ள வீட்டில் நானும் அம்மாவும்தான் உள்ளோம்.
கடந்த 2 ஆண்டுக்கு முன் எங்களது பின்பக்க வீட்டில் அதிகாரி ராமசுப்பிரமணியன் குடும்பம் குடி வந்தது. முதன் முதலில் அவரது மனைவி வித்யாலட்சுமியை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்ததும் அவரது அழகில் மயங்கிவிட்டேன். எங்கள் வீட்டு மாடியில் நின்று பார்த்தால் அவர்கள் பின்பக்கம் புழங்குவது நன்றாக தெரியும். இதனால் வித்யாவை அடிக்கடி பார்ப்பேன்.
திருமணம் ஆகி குழந்தை உள்ள ஒருவரைத் தவறான எண்ணத்துடன் பார்க்கிறோமே என்று நான் நினைக்கவில்லை. நாளுக்கு நாள் அவர் மீதான ஆசை என்னுள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. எப்போதும் மாடியில் நின்று கொண்டு அவரைப் பார்த்து ஆபாச வார்த்தைகளால் சீண்டினேன். அதுமட்டுமின்றி அவரது சென்போன் நம்பரை நண்பர் ஒருவர் மூலம் வாங்கி அதிலும் வித்யாவிடம் பேசினேன்.
ஒருநாள் இரண்டு நாள் அல்ல தினமும் இப்படி நான் நடந்து கொண்டது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவரது கணவரிடம் என்னைப் பற்றி சொல்லிவிட்டார். அவர் என்னை வந்து கண்டித்தார். இனிமேல் இப்படி நடந்தால் சும்மா இருக்கமாட்டோம் காவல்துறையில் சொல்லிவிடுவோம் என்றார். அவர் என்னை எச்சரித்தாலும் வித்யாவை என்னால் மறக்க முடியவில்லை. எப்படியும் அவரை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.
மீண்டும் அவரை அடைய முயற்சி செய்தேன். இதனால் அவர்கள் காவல்துறையில் சொல்லிவிட்டார்கள். காவல்துறையினர் என்னை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த விஷயம் எனது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. எனது அம்மா கோவையில் உள்ள தந்தையிடம் என்னைப் பற்றி சொல்லிவிட்டார்.
உடனடியாக ஊர் வந்த அவர், இனிமேல் நீ இங்கு இருக்க கூடாது வா என்னுடன் என்று கோவைக்குக் கூட்டிச்சென்றுவிட்டார். அங்கு பாத்திரகடையில் இருந்தேன். ஆனால் என்மனம் ஊரில் உள்ள வித்யாவைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது. இதனால் தந்தையிடம், கடையில் இருக்க பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு சிலநாட்களில் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்துவிட்டேன். வழக்கம்போல் வித்யாவின் அழகை மொட்டை மாடியில் இருந்து ரசிக்கதொடங்கினேன்.
இதனால் ராமசுப்பிரமணியன் இந்த வீட்டை காலிசெய்துவிட்டு வேறு வீடு பார்த்துக்கொண்டிருந்தார். இனியும் சும்மா இருக்கக்கூடாது எப்படியாவது வித்யாவை அடைந்துவிடவேண்டும் என்று துடி துடித்துக்கொண்டிருந்தேன். இதற்கான சந்தர்ப்பம் கடந்த திங்கட்கிழமை வாய்த்தது. அன்று இரவு வித்யா கணவருடன் செல்லில் பேசுவதைக் கவனித்தேன். இதன் மூலம் அவர் இரவு ஷிப்ட் வேலைக்குச் சென்றிருக்கிறார் என தெரிந்தது.
இதுதான் சமயம் என கருதி, இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடுவது. ஒன்று அவரை அடைவது இல்லாவிட்டால் தீர்த்துக்கட்டுவது என்று முடிவு செய்த நான் முன்னேற்பாடாக கத்தியை எடுத்துக்கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றேன். அங்கு அவர் கதவைப் பூட்டாமல் சாத்திவைத்திருந்தது எனக்கு வசதியாக போய்விட்டது. நைசாக கதவை திறந்துகொண்டு உள்ளே சென்ற நான் ஆவேசம் வந்தவனாக வித்யாவைக் கட்டிபிடித்து பலாத்காரம் செய்ய முயன்றேன்.
அவர் என்னைப் பிடித்து தள்ளினார். வாய்க்கு வந்தபடி திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் கத்தியால் அவர் உடல் முழுவதும் சரமாரியாக குத்திவிட்டு எனது வீட்டிற்குச் சென்றேன். அங்கு ரத்தக்கறை படிந்த கத்தியைக் கழுவிவிட்டு வேறு பேன்ட் சட்டை போட்டுக்கொண்டு வெளியே செல்லமுயன்றேன். அப்போது காவல்துறையினர் என்னைப் பிடித்து விட்டனர்."
இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நேரம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலைவேந்தன் wrote:இந்த செய்திக்கு நானும் ரஃபீக்கும் உங்களைக் கலாய்ப்போம்னு நினைக்கிறீங்களா ... நெவர்...!!
சரிதானே ரஃபீக்...?
கண்டிப்பா இல்லை அண்ணா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
அருமையான வாக்குமூலம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» பள்ளி குழந்தைகள் கொலையில் வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்
» உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது
» அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம்
» ஒரு லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்: ரயில்வே அதிகாரி அதிர்ச்சி
» கணவரை தேடிச்சென்ற என்னை உறவுக்கு வற்புறுத்திய இராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்
» உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது
» அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம்
» ஒரு லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்: ரயில்வே அதிகாரி அதிர்ச்சி
» கணவரை தேடிச்சென்ற என்னை உறவுக்கு வற்புறுத்திய இராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|