புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Barushree | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம்
Page 1 of 1 •
விருதுநகர் : விருதுநகர் கல்வி மாவட்டம் தொடர்ந்து 26வது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. விருதுநகர் கல்வி மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 95.91 சதவீதமாகும்.
தினமலர்
தினமலர்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம் : 2 வது இடத்தை 11 பேர் பிடித்தனர்; 3 வது இடம் 24 பேர்
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலாதேவி உட்பட 5 மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.
விருதுநகர் , திருவண்ணாமலை,சென்னை, ஈரோடு , சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 பேர் முதல் ரேங்கை தட்டிப்பறித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 5 பேரும் மாணவிகளே ஆவர். இரண்டாமித்தை 495 மார்க்குகள் பெற்று 11 பேர் பிடித்துள்ளனர். 494 மார்க்குகள் பெற்று 24 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.
முதலிடத்தை பிடித்த 5 மாணவிகள் விவரம்: எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவிகளே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு:
நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்,
ரம்யா- ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்.
சங்கீதா- முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் , சேலம் ,
மின்னலா தேவி , செய்யாறு, அரசுமேல்நிலைப்பள்ளி,
ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.
கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் 13 ஆயிரம் பேர்:
பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 12 ஆயிரத்து 532 பேர் நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3 ஆயிரத்து 677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாநிலத்தில் 2 ம் இடம் பிடித்த 11 பேர் யார் ? யார்? : 495 மார்க்குகள் பெற்று 11 மாணவ, மாணவிகள் இரண்டாமிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் ,ஊர் மற்றும் பள்ளிகளின் விவரம் வருமாறு:
சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலப்பள்ளி , மேலப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம்.
பாக்கியஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைலப்பள்ளி, தூத்துக்குடி மாவட்டம்,
அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி அபிராமம், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.
ஜெயப்பிரியா எஸ்.எச்.என்., எத்தேல் ஹார்வே மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் , விருதுநகர் மாவட்டம்.
ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.
பொன்மணி, எஸ்.ஆர்.பி.ஏ.,கே.டி., மகளிர் மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம்.
கார்த்திக் . செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, மதுரை.
சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்லபெருமாள்பேட்டை புதுச்சேரி,
சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி,
புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி , பொன்னேரி.
சுஷ்மிதா, பென்டின் சி.கே., மகளிர் மேல்நிலைப்பள்ளி வேப்பேரி, வடசென்னை.
விவசாயி மகளுக்கும் முதலிடம்: ஆத்தூர் தலைவாசல் வி.கூட்டுரோடு பகுதியில் இருக்கும் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சங்கீதா 500க்கு 496 மார்க்குகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்திவேல் விவசாயி. இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் தமிழ்- 98 ; ஆங்கிலம் - 99; கணிதம் - 100; அறிவியல் - 100; சமூக அறிவியல் - 99
டாக்டராவேன் என்கிறார் அரசுப்பள்ளி மாணவி: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலாதேவி அளித்த பேட்டியில் : எதிர்காலத்தில் டாக்டராகி சமூக சேவை விருப்பம் என தெரிவித்துள்ளார். இவரது தந்தை மோகன் கிராம தபால் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் : தமிழ் -98 ; ஆங்கிலம் - 98; கணிதம் - 100 ; அறிவியல் -100; சமூக அறிவியல் - 100.
கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன்: மாநிலத்தில் முதலிடம் பிடித்த சேலம் ஆத்தூர் விவசாயி சக்தினேல் மகள் , மாணவி சங்கீதா அளித்துள்ள பேட்டியில் ; முதலில் டாக்டராகி பின்னர் ஐ.ஏ.எஸ்., முடித்து கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன் என்றார்.
டி. வி., பார்க்க மாட்டேன் மாணவி பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா அளித்த பேட்டியில் : இந்த வெற்றி தான் எதிர்பார்த்தது தான் என்றும். இதற்காக டி.வி., பார்ப்பதை தவிர்த்து, அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்ததாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், கரஸ்பாண்டன்ட் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். தனி வகுப்பு ஏதும் செல்லவில்லை , டாக்டராவதே விருப்பம் என்றார். இவரது தந்தை முருகேசன் வணிகவரி அலுவலகத்தில் உதவி அலுவலராக இருக்கிறார். தாயார் இல்லத்தரசி ஆவார்.
3 வது இடத்தை பிடித்த 24 பேர் விவரம் : 494 மார்க்குகள் பெற்று 24 மாணவ, மாணவிகள் , 3 வது இடத்தை பிடித்துள்ளனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு:
01. நிம்ருதா, செயின்ட் ஜோசப் கான்வென்ட் மேல்நிலை பள்ளி, நாகர்கோவில்.
02. லட்சுமி பிரியா, எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலை பள்ளி, வடசேரி, நாகர்கோவில்
03. உமா, எஸ்.எச்.என். ஈதேல் ஹார்வி பெண்கள் மேல்நிலை பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.
04. லலித் செல்லப்பா கார்பென்டர், பி.ஏ.சி.எம். மேல்நிலை பள்ளி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர்.
05. குங்குமாகல்யா, எஸ்.கே.பி. மேல்நிலை பள்ளி, உடுமலைபேட்டை, திருப்பூர்
06. இந்து, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, கவின்டாபாடி, கோபிசெட்டிபாளையம்.
07. ஹரிபிரபா, ஸ்ரீ குருகுலம் மேல்நிலை பள்ளி, மூலக்கால், கோபிசெட்டிபாளையம்.
08. சோபனா, ஸ்ரீ குருகுலம் மேல்நிலை பள்ளி, மூலக்கால், கோபிசெட்டிபாளையம்.
09. அசோக்குமார், எஸ்.வி. வித்யாலயா மேல்நிலை பள்ளி, தாசம்பாளையம், கோபிசெட்டிபாளையம்.
10. லோகேஷ்குமார், ஜி.வி. மேல்நிலை பள்ளி, மசிலாபாளையம், சங்ககிரி.
11. விக்னேஷ்வரி, வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி, கீரனூர், நாமக்கல்.
12. காவ்யா, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, கரிமங்கலம், தர்மபுரி.
13. செந்தில்குமார், சேரன் மேல்நிலைபள்ளி, பொன்னம்சத்திரம், கரூர்.
14. ஜெயபிரகாஷ், ஈ.ஆர். மேல்நிலைபள்ளி, திருச்சி.
15. ஜோதீஸ்வரன், ஆர்.சி. மேல்நிலைபள்ளி, திருச்சி.
16. காயத்ரி, அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி, பட்டுக்கோட்டை.
17. பவித்ரா தேவி, அக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைபள்ளி, தஞ்சாவூர்.
18. அபிநயா, கலைமகள் மேல்நிலைபள்ளி, வல்லம், தஞ்சாவூர்.
19. ஷைநி, மௌன்ட் பார்க் மேல்நிலைபள்ளி, தியாகதுர்க்கம், விழுப்புரம்.
20. சபானா பேகம், செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைபள்ளி, பல்லாவரம், செங்கல்பட்டு.
21. தனசேகர், டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைபள்ளி, திருவள்ளூர்.
22. சங்கீதா, செயின்ட் அந்தோனியர் பெண்கள் மேல்நிலை பள்ளி, ஆர்.ஏ.புரம், சென்னை சென்ட்ரல்.
23.தாமோதரன், பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலை பள்ளி, சென்னை கிழக்கு.
24. அய்யப்பன், பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலை பள்ளி, சென்னை கிழக்கு.
தமிழ் மொழிப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உத்தமபாளையம் இசட் கே எம் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா தமிழில் 100க்கு 100 மார்க்குகள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 491. தமிழ் மொழிப் பாடத்தில் 2ம் இடத்தை சென்னை கீழ்பாக்கம் பள்ளி மாணவர் விக்னேஷ்குமார் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 477. 3வது இடத்தை 99 மார்க்குகள் பெற்று அருப்புக்கோட்டை ஜெயப்பிரியா பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 495.
மெட்ரிக்., பிரிவில் முதலிடத்தை பிடித்த 4 மாணவிகள் : மெட்ரிக் பாடபிரிவில் மாநில அளவில் 493 மார்க்குகள் எடுத்து முலிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் விவரம் வருமாறு:
ஜெயபாரதி, கொங்குவேளாளர் மெட்ரிக்.., மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கோயில், திருப்பூர்.
ஹரிஷினி ஸ்ரீ, பாரதி வி.பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல் ஈரோடு.
அனிதா, செந்தில் மெட்ரிக்., பள்ளி, தர்மபுரி.
அனிக்ஷா, ஷியான் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு,
தினமலர்
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலாதேவி உட்பட 5 மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.
விருதுநகர் , திருவண்ணாமலை,சென்னை, ஈரோடு , சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 பேர் முதல் ரேங்கை தட்டிப்பறித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 5 பேரும் மாணவிகளே ஆவர். இரண்டாமித்தை 495 மார்க்குகள் பெற்று 11 பேர் பிடித்துள்ளனர். 494 மார்க்குகள் பெற்று 24 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.
முதலிடத்தை பிடித்த 5 மாணவிகள் விவரம்: எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவிகளே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு:
நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்,
ரம்யா- ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்.
சங்கீதா- முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் , சேலம் ,
மின்னலா தேவி , செய்யாறு, அரசுமேல்நிலைப்பள்ளி,
ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.
கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் 13 ஆயிரம் பேர்:
பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 12 ஆயிரத்து 532 பேர் நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3 ஆயிரத்து 677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாநிலத்தில் 2 ம் இடம் பிடித்த 11 பேர் யார் ? யார்? : 495 மார்க்குகள் பெற்று 11 மாணவ, மாணவிகள் இரண்டாமிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் ,ஊர் மற்றும் பள்ளிகளின் விவரம் வருமாறு:
சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலப்பள்ளி , மேலப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம்.
பாக்கியஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைலப்பள்ளி, தூத்துக்குடி மாவட்டம்,
அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி அபிராமம், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.
ஜெயப்பிரியா எஸ்.எச்.என்., எத்தேல் ஹார்வே மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் , விருதுநகர் மாவட்டம்.
ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.
பொன்மணி, எஸ்.ஆர்.பி.ஏ.,கே.டி., மகளிர் மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம்.
கார்த்திக் . செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, மதுரை.
சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்லபெருமாள்பேட்டை புதுச்சேரி,
சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி,
புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி , பொன்னேரி.
சுஷ்மிதா, பென்டின் சி.கே., மகளிர் மேல்நிலைப்பள்ளி வேப்பேரி, வடசென்னை.
விவசாயி மகளுக்கும் முதலிடம்: ஆத்தூர் தலைவாசல் வி.கூட்டுரோடு பகுதியில் இருக்கும் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சங்கீதா 500க்கு 496 மார்க்குகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்திவேல் விவசாயி. இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் தமிழ்- 98 ; ஆங்கிலம் - 99; கணிதம் - 100; அறிவியல் - 100; சமூக அறிவியல் - 99
டாக்டராவேன் என்கிறார் அரசுப்பள்ளி மாணவி: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலாதேவி அளித்த பேட்டியில் : எதிர்காலத்தில் டாக்டராகி சமூக சேவை விருப்பம் என தெரிவித்துள்ளார். இவரது தந்தை மோகன் கிராம தபால் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் : தமிழ் -98 ; ஆங்கிலம் - 98; கணிதம் - 100 ; அறிவியல் -100; சமூக அறிவியல் - 100.
கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன்: மாநிலத்தில் முதலிடம் பிடித்த சேலம் ஆத்தூர் விவசாயி சக்தினேல் மகள் , மாணவி சங்கீதா அளித்துள்ள பேட்டியில் ; முதலில் டாக்டராகி பின்னர் ஐ.ஏ.எஸ்., முடித்து கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன் என்றார்.
டி. வி., பார்க்க மாட்டேன் மாணவி பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா அளித்த பேட்டியில் : இந்த வெற்றி தான் எதிர்பார்த்தது தான் என்றும். இதற்காக டி.வி., பார்ப்பதை தவிர்த்து, அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்ததாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், கரஸ்பாண்டன்ட் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். தனி வகுப்பு ஏதும் செல்லவில்லை , டாக்டராவதே விருப்பம் என்றார். இவரது தந்தை முருகேசன் வணிகவரி அலுவலகத்தில் உதவி அலுவலராக இருக்கிறார். தாயார் இல்லத்தரசி ஆவார்.
3 வது இடத்தை பிடித்த 24 பேர் விவரம் : 494 மார்க்குகள் பெற்று 24 மாணவ, மாணவிகள் , 3 வது இடத்தை பிடித்துள்ளனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு:
01. நிம்ருதா, செயின்ட் ஜோசப் கான்வென்ட் மேல்நிலை பள்ளி, நாகர்கோவில்.
02. லட்சுமி பிரியா, எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலை பள்ளி, வடசேரி, நாகர்கோவில்
03. உமா, எஸ்.எச்.என். ஈதேல் ஹார்வி பெண்கள் மேல்நிலை பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.
04. லலித் செல்லப்பா கார்பென்டர், பி.ஏ.சி.எம். மேல்நிலை பள்ளி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர்.
05. குங்குமாகல்யா, எஸ்.கே.பி. மேல்நிலை பள்ளி, உடுமலைபேட்டை, திருப்பூர்
06. இந்து, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, கவின்டாபாடி, கோபிசெட்டிபாளையம்.
07. ஹரிபிரபா, ஸ்ரீ குருகுலம் மேல்நிலை பள்ளி, மூலக்கால், கோபிசெட்டிபாளையம்.
08. சோபனா, ஸ்ரீ குருகுலம் மேல்நிலை பள்ளி, மூலக்கால், கோபிசெட்டிபாளையம்.
09. அசோக்குமார், எஸ்.வி. வித்யாலயா மேல்நிலை பள்ளி, தாசம்பாளையம், கோபிசெட்டிபாளையம்.
10. லோகேஷ்குமார், ஜி.வி. மேல்நிலை பள்ளி, மசிலாபாளையம், சங்ககிரி.
11. விக்னேஷ்வரி, வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி, கீரனூர், நாமக்கல்.
12. காவ்யா, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, கரிமங்கலம், தர்மபுரி.
13. செந்தில்குமார், சேரன் மேல்நிலைபள்ளி, பொன்னம்சத்திரம், கரூர்.
14. ஜெயபிரகாஷ், ஈ.ஆர். மேல்நிலைபள்ளி, திருச்சி.
15. ஜோதீஸ்வரன், ஆர்.சி. மேல்நிலைபள்ளி, திருச்சி.
16. காயத்ரி, அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி, பட்டுக்கோட்டை.
17. பவித்ரா தேவி, அக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைபள்ளி, தஞ்சாவூர்.
18. அபிநயா, கலைமகள் மேல்நிலைபள்ளி, வல்லம், தஞ்சாவூர்.
19. ஷைநி, மௌன்ட் பார்க் மேல்நிலைபள்ளி, தியாகதுர்க்கம், விழுப்புரம்.
20. சபானா பேகம், செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைபள்ளி, பல்லாவரம், செங்கல்பட்டு.
21. தனசேகர், டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைபள்ளி, திருவள்ளூர்.
22. சங்கீதா, செயின்ட் அந்தோனியர் பெண்கள் மேல்நிலை பள்ளி, ஆர்.ஏ.புரம், சென்னை சென்ட்ரல்.
23.தாமோதரன், பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலை பள்ளி, சென்னை கிழக்கு.
24. அய்யப்பன், பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலை பள்ளி, சென்னை கிழக்கு.
தமிழ் மொழிப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உத்தமபாளையம் இசட் கே எம் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா தமிழில் 100க்கு 100 மார்க்குகள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 491. தமிழ் மொழிப் பாடத்தில் 2ம் இடத்தை சென்னை கீழ்பாக்கம் பள்ளி மாணவர் விக்னேஷ்குமார் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 477. 3வது இடத்தை 99 மார்க்குகள் பெற்று அருப்புக்கோட்டை ஜெயப்பிரியா பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 495.
மெட்ரிக்., பிரிவில் முதலிடத்தை பிடித்த 4 மாணவிகள் : மெட்ரிக் பாடபிரிவில் மாநில அளவில் 493 மார்க்குகள் எடுத்து முலிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் விவரம் வருமாறு:
ஜெயபாரதி, கொங்குவேளாளர் மெட்ரிக்.., மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கோயில், திருப்பூர்.
ஹரிஷினி ஸ்ரீ, பாரதி வி.பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல் ஈரோடு.
அனிதா, செந்தில் மெட்ரிக்., பள்ளி, தர்மபுரி.
அனிக்ஷா, ஷியான் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு,
தினமலர்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 6 ஸ்டேட் ரேங்க்
விருதுநகர் : விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 5 மாணவிகள், 1 மாணவர் என 6 பேர் ஸ்டேட் ரேங்க் பெற்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா 496 மார்க்குகள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார். 500க்கு 495 மார்க்குகளுடன் 2வது இடத்தை சாத்தூர் எஸ்.எல்.ஆர்.வி., பள்ளி மாணவி ஜெயப்பிரியா, ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி மாவி ஹரிபாரதி, ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர்., பள்ளி மாணவர் பொன்மனி மாநிலத்தில் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர். 494 மார்க்குகளுடன் ராஜபாளையம் டி.ஏ.சி.கே.எம்., பள்ளி மாணவர் லலித் செல்லப்பா மாநிலத்தில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தினமலர்
விருதுநகர் : விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 5 மாணவிகள், 1 மாணவர் என 6 பேர் ஸ்டேட் ரேங்க் பெற்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா 496 மார்க்குகள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார். 500க்கு 495 மார்க்குகளுடன் 2வது இடத்தை சாத்தூர் எஸ்.எல்.ஆர்.வி., பள்ளி மாணவி ஜெயப்பிரியா, ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி மாவி ஹரிபாரதி, ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர்., பள்ளி மாணவர் பொன்மனி மாநிலத்தில் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர். 494 மார்க்குகளுடன் ராஜபாளையம் டி.ஏ.சி.கே.எம்., பள்ளி மாணவர் லலித் செல்லப்பா மாநிலத்தில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தினமலர்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Similar topics
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்..!
» ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» விருதுநகர் மாவட்ட வருவாய் ஊழியர்கள் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம்
» விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்..!
» ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» விருதுநகர் மாவட்ட வருவாய் ஊழியர்கள் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|