புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
31 Posts - 47%
heezulia
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
22 Posts - 33%
prajai
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
3 Posts - 5%
Jenila
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
1 Post - 2%
jairam
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
1 Post - 2%
M. Priya
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
7 Posts - 5%
prajai
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
6 Posts - 4%
Jenila
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
4 Posts - 3%
Rutu
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%
manikavi
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun May 29, 2011 11:38 am

இன்று நாம் ஒரு நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகள்,10 ஆண்டுகள் நிறைவு ஆனவுடன் அதை சிறப்பான விழாவாக கொண்டாடுகிறோம். இதை போலவே நாம் சிறப்பாக கொண்டாட வேண்டிய ஒன்று நம் பெற்றோர்களின் அறுபதாம் கல்யாணம்.

அறுபதாம் கல்யாணத்தின் சிறப்புகள் என்ன? அதை எதற்காக கொண்டாட வேண்டும்?

தமிழ், தெலுங்கு மற்றும் பல இந்திய மாநிலங்களில் பயன்படுத்தபடும் ஆண்டுகள் மொத்தம் 60.
இவை


01.

பிரபவ

31.

ஹேவிளம்பி

02.

விபவ

32.

விளம்பி

03.

சுக்ல

33.

விகாரி

04.

பிரமோதூத

34.

சார்வரி

05.

பிரசோற்பத்தி

35.

பிலவ

06.

ஆங்கீரச

36.

சுபகிருது

07.

ஸ்ரீமுக

37.

சோபகிருது

08.

பவ

38.

குரோதி

09.

யுவ

39.

விசுவாசுவ

10.

தாது

40.

பரபாவ

11.

ஈஸ்வர

41.

பிலவங்க

12.

வெகுதானிய

42.

கீலக

13.

பிரமாதி

43.

சௌமிய

14.

விக்கிரம

44.

சாதாரண

15.

விஷு

45.

விரோதகிருது

16.

சித்திரபானு

46.

பரிதாபி

17.

சுபானு

47.

பிரமாதீச

18.

தாரண

48.

ஆனந்த

19.

பார்த்திப

49.

ராட்சச

20.

விய

50.

நள

21.

சர்வசித்து

51.

பிங்கள

22.

சர்வதாரி

52.

காளயுக்தி

23.

விரோதி

53.

சித்தார்த்தி

24.

விக்ருதி

54.

ரௌத்திரி

25.

கர

55.

துன்மதி

26.

நந்தன

56.

துந்துபி

27.

விஜய

57.

ருத்ரோத்காரி

28.

ஜய

58.

ரக்தாட்சி

29.

மன்மத

59.

குரோதன

30.

துன்முகி

60.

அட்சய


ஒரு மனிதன் பிறந்த ஆண்டு மீண்டும் 60 வருடங்கள் கழித்து தான் திரும்ப வரும். மனிதனின் தீர்க்க ஆயுள் என்று கூறப்படுவது 120 ஆண்டுகள். இந்த ஆயுள் காலத்தை 9 கிரகங்கள் ஆட்சி செய்கின்றனர். இவை முறையே சூரியன் - 6 ஆண்டுகள், சந்திரன் - 10 ஆண்டுகள், செவ்வாய் - 7 ஆண்டுகள், இராகு -18 ஆண்டுகள், குரு - 16 ஆண்டுகள், சனி - 19 ஆண்டுகள், புதன் -17 ஆண்டுகள், கேது - 7 ஆண்டுகள், சுக்ரன் - 20 ஆண்டுகள். 120 ஆண்டுகள் வாழ்வது என்பது அனைவராலும் ஆகாத ஒன்று. இதனால் 60 ஆண்டுகள் பூர்தியானதை விழாவாக கொண்டாடுகிறோம். இதன் பிறகு லௌகீய (materialistic life) வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்று, இறைவனின் திருத்தலங்கள் செல்லுதல், இறை சிந்தனை ஆகிய ஆன்மிக வாழ்க்கையை (spiritual life) நாம் வாழ வேண்டும்.

இவ்விழாவின் பொழுது ஆயுள் வளர்க்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. எமனை வதம் செய்து மார்கண்டேயனுக்கு முக்தி அளித்த இடம் திருக்கடையூர். இங்கு அறுபதாம் கல்யாணம் விழா மற்றும் பூஜை சிறப்பாக நடை பெறுகிறது.

ஆயுலில் குறை உள்ளவர்கள், உயிர் காக்கும் ஆபரேஷன் செய்பவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் அவர்களின் ஆயுள் நீடிக்கும் என்பது கண் கண்ட உண்மை. அபிராமி பட்டர் அருளிய கால சம்ஹார மூர்த்தி பதிகத்தையும் படிக்கலாம்.



சதாசிவம்
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun May 29, 2011 11:40 am

சூப்பருங்க நல்ல விஷயம் அறிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 11:42 am

தகவலுக்கு நன்றி சதாசிவம் அண்ணே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 29, 2011 11:43 am

நான் கூட என்னமோ முந்தய 59 கல்யாணங்களின் துன்பத்தை மறக்கத் தான் 60 ஆம் கல்யாணத்தை சிறப்பாக கொண்டாடுகிறார்களோ என்று நினைத்திருந்தேன்..! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 11:46 am

சதாசிவம் wrote:இன்று நாம் ஒரு நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகள்,10 ஆண்டுகள் நிறைவு ஆனவுடன் அதை சிறப்பான விழாவாக கொண்டாடுகிறோம். இதை போலவே நாம் சிறப்பாக கொண்டாட வேண்டிய ஒன்று நம் பெற்றோர்களின் அறுபதாம் கல்யாணம்.

அறுபதாம் கல்யாணத்தின் சிறப்புகள் என்ன? அதை எதற்காக கொண்டாட வேண்டும்?

தமிழ், தெலுங்கு மற்றும் பல இந்திய மாநிலங்களில் பயன்படுத்தபடும் ஆண்டுகள் மொத்தம் 60.
இவை


01.

பிரபவ

31.

ஹேவிளம்பி

02.

விபவ

32.

விளம்பி

03.

சுக்ல

33.

விகாரி

04.

பிரமோதூத

34.

சார்வரி

05.

பிரசோற்பத்தி

35.

பிலவ

06.

ஆங்கீரச

36.

சுபகிருது

07.

ஸ்ரீமுக

37.

சோபகிருது

08.

பவ

38.

குரோதி

09.

யுவ

39.

விசுவாசுவ

10.

தாது

40.

பரபாவ

11.

ஈஸ்வர

41.

பிலவங்க

12.

வெகுதானிய

42.

கீலக

13.

பிரமாதி

43.

சௌமிய

14.

விக்கிரம

44.

சாதாரண

15.

விஷு

45.

விரோதகிருது

16.

சித்திரபானு

46.

பரிதாபி

17.

சுபானு

47.

பிரமாதீச

18.

தாரண

48.

ஆனந்த

19.

பார்த்திப

49.

ராட்சச

20.

விய

50.

நள

21.

சர்வசித்து

51.

பிங்கள

22.

சர்வதாரி

52.

காளயுக்தி

23.

விரோதி

53.

சித்தார்த்தி

24.

விக்ருதி

54.

ரௌத்திரி

25.

கர

55.

துன்மதி

26.

நந்தன

56.

துந்துபி

27.

விஜய

57.

ருத்ரோத்காரி

28.

ஜய

58.

ரக்தாட்சி

29.

மன்மத

59.

குரோதன

30.

துன்முகி

60.

அட்சய



ஒரு மனிதன் பிறந்த ஆண்டு மீண்டும் 60 வருடங்கள் கழித்து தான் திரும்ப வரும். மனிதனின் தீர்க்க ஆயுள் என்று கூறப்படுவது 120 ஆண்டுகள். இந்த ஆயுள் காலத்தை 9 கிரகங்கள் ஆட்சி செய்கின்றனர். இவை முறையே சூரியன் - 6 ஆண்டுகள், சந்திரன் - 10 ஆண்டுகள், செவ்வாய் - 7 ஆண்டுகள், இராகு -18 ஆண்டுகள், குரு - 16 ஆண்டுகள், சனி - 19 ஆண்டுகள், புதன் -17 ஆண்டுகள், கேது - 7 ஆண்டுகள், சுக்ரன் - 20 ஆண்டுகள். 120 ஆண்டுகள் வாழ்வது என்பது அனைவராலும் ஆகாத ஒன்று. இதனால் 60 ஆண்டுகள் பூர்தியானதை விழாவாக கொண்டாடுகிறோம். இதன் பிறகு லௌகீய (materialistic life) வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்று, இறைவனின் திருத்தலங்கள் செல்லுதல், இறை சிந்தனை ஆகிய ஆன்மிக வாழ்க்கையை (spiritual life) நாம் வாழ வேண்டும்.

இவ்விழாவின் பொழுது ஆயுள் வளர்க்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. எமனை வதம் செய்து மார்கண்டேயனுக்கு முக்தி அளித்த இடம் திருக்கடையூர். இங்கு அறுபதாம் கல்யாணம் விழா மற்றும் பூஜை சிறப்பாக நடை பெறுகிறது.

ஆயுலில் குறை உள்ளவர்கள், உயிர் காக்கும் ஆபரேஷன் செய்பவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் அவர்களின் ஆயுள் நீடிக்கும் என்பது கண் கண்ட உண்மை. அபிராமி பட்டர் அருளிய கால சம்ஹார மூர்த்தி பதிகத்தையும் படிக்கலாம்.

மிக அருமையான விஷயங்கள் சதாசிவம்.... என் பெற்றோருக்கும் இந்த திருக்கடையூரில் தான் 60 ஆம் கல்யாணம் விமர்சையாக நடந்தது இறைவன் அருளால்.....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 29, 2011 11:50 am

திருமணம் நடந்ததில் இருந்து 60 ஆண்டுகள் வாழ்ந்த பிறகுதானே 60-ம் கல்யாணம் கொண்டாடுவார்கள்?...

அதுதான் முறையான 60-ம் கல்யாணமாகும். அப்போதுதானே இருவருக்கும் 60-ம் கல்யாணம் என்பது பொருந்தும்?

பிறந்ததில் இருந்து என்பது சரியாகுமா?......



அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 11:55 am

ANTHAPPAARVAI wrote:திருமணம் நடந்ததில் இருந்து 60 ஆண்டுகள் வாழ்ந்த பிறகுதானே 60-ம் கல்யாணம் கொண்டாடுவார்கள்?...

அதுதான் முறையான 60-ம் கல்யாணமாகும். அப்போதுதானே இருவருக்கும் 60-ம் கல்யாணம் என்பது பொருந்தும்?

பிறந்ததில் இருந்து என்பது சரியாகுமா?......

அது அறுபதாம் கல்யாண நாள் குயிலா அது கொண்டாட்டம் அல்ல சாபம் மேலும் அறுபதாம் கல்யாணம் என்பதே தவறு இது சாந்தி விழா எம்பத்துத்தான் சரி



ஈகரை தமிழ் களஞ்சியம் அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 29, 2011 11:58 am

balakarthik wrote:
ANTHAPPAARVAI wrote:திருமணம் நடந்ததில் இருந்து 60 ஆண்டுகள் வாழ்ந்த பிறகுதானே 60-ம் கல்யாணம் கொண்டாடுவார்கள்?...

அதுதான் முறையான 60-ம் கல்யாணமாகும். அப்போதுதானே இருவருக்கும் 60-ம் கல்யாணம் என்பது பொருந்தும்?

பிறந்ததில் இருந்து என்பது சரியாகுமா?......

அது அறுபதாம் கல்யாண நாள் குயிலா அது கொண்டாட்டம் அல்ல சாபம் மேலும் அறுபதாம் கல்யாணம் என்பதே தவறு இது சாந்தி விழா எம்பத்துத்தான் சரி

ஆம், "சஷ்டியப்தபூர்த்தி" என்று சொல்வார்கள்!



அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 11:59 am

ஆம் ஷஷ்டியப்த பூர்த்தி = 60 வயது
சதாபிஷேகம் = 80 வயது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 12:00 pm

ANTHAPPAARVAI wrote:ஆம், "சஷ்டியப்தபூர்த்தி" என்று சொல்வார்கள்!

அதேத்தான் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக