புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
59 Posts - 50%
ayyasamy ram
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
49 Posts - 42%
mohamed nizamudeen
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
Kavithas
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
prajai
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
280 Posts - 42%
heezulia
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
276 Posts - 41%
Dr.S.Soundarapandian
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
24 Posts - 4%
sugumaran
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
5 Posts - 1%
prajai
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
4 Posts - 1%
manikavi
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 30, 2011 3:23 pm

சென்னை: எம்.எல்.ஏ.,வாக பதவியேற்க முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்று
சட்டசபைக்கு வந்தார். அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப்பிரமாணம்
செய்து வைத்தார். பின்னர் அவர் இல்லத்திற்கு திரும்புகையில்., நிருபர்கள்
சூழ்ந்து கொண்டு சபையில் உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனகேட்டனர்.
இதற்கு பதில் அளித்த கருணாநிதி, கூர்ந்து கவனியுங்கள் என்று ஒரு வரியில்
முடித்து விட்டு கிளம்பினார்.தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Scaled.php?server=706&filename=purple11
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Postசுகுமார் Mon May 30, 2011 4:17 pm

'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  224747944

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 30, 2011 4:18 pm

தலிவரே ,ஏற்கனவே கூர்ந்து பார்த்து கண்ணாடி போட்டாச்சு ,இதுக்கும் மேலயா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 4:58 pm

பேட்டி கொடுப்பதில் தலைவரை மிஞ்சியவர் எவருமில்லை.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 30, 2011 7:28 pm

கூர்ந்து கவணியுங்கள் இல்லை எனில் நாங்கள் இங்கிருப்பது உங்களுக்கு தெரியாமல் போய்விடும் என்ற எண்ணத்தில் சொல்லி இருப்பார் ஏன்னா 200 ல 20 தெரியாதுள்ள அதனால தான்...சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 8:39 pm

பன்னிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளதான் வரும்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 30, 2011 8:45 pm

மகா பிரபு wrote:பன்னிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளதான் வரும்.
அண்ணா சிங்கம்னு சூர்யாவ தானே சொன்னீங்க...புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 9:06 pm

என்ன ரமேஷ், நீங்க அநியாயத்துக்கு சூர்யா ரசிகரா இருப்பிங்க போல!!!!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 31, 2011 11:01 am

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, திருவாரூர் தொகுதி
எம்.எல்.ஏ. வாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டப் பேரவையில்
எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பின்போது கருணாநிதி தில்லி சென்றிருந்தார். இதைத்
தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்திலும் அவர்
பங்கேற்கவில்லை.


இந்த நிலையில், கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு திங்கள்கிழமை
வந்து, எம்.எல்.ஏ.வாகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்
க.அன்பழகன், திமுக பேரவைக் குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள்
அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரிய கருப்பன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும்
வந்தனர். முன்னதாக, பேரவைத் தலைவர் அறையின் வாயிலில் திமுக கொறடா சக்கரபாணி
உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முன்னாள் முதல்வரின் வருகைக்காக
காத்திருந்தனர்.

காலை 11 மணிக்கு வந்த அவர், நேராக பேரவைத் தலைவர்
டி.ஜெயகுமாரின் அறைக்குச் சென்றார். அங்கு எம்.எல்.ஏ.வாக பொறுப்பு
ஏற்பதற்கான உறுதிமொழியை வாசித்தார். உறுதிமொழிப் படிவத்திலும், வருகைப்
பதிவேட்டிலும் அவர் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்
துரைமுருகனும் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்றுக்
கொண்ட பிறகு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட பலரும்
பேரவைத் தலைவரான டி.ஜெயகுமாருக்கு கை கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
பதிலுக்கு அவரும் எழுந்து நின்று கை கொடுத்தார்.

பேரவைத் தலைவர்
அறையை விட்டு வெளியே வந்த அவரிடம், பேரவைக் கூட்டத் தொடரில் திமுக
எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனக் கேட்டதற்கு,
"கூர்ந்து கவனியுங்கள்' என்று பதிலளித்தார். அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால்
என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டதற்கு, கடலில் கோட்டை கட்டபோகிறேன் என
நகைச்சுவையாக பதிலளித்தார் கருணாநிதி.


நன்றி - சென்னை ஆன் லைன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 31, 2011 11:03 am

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:பன்னிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளதான் வரும்.
அண்ணா சிங்கம்னு சூர்யாவ தானே சொன்னீங்க...புன்னகை
அவரு வயசான சிங்கத்த சொல்றாரு!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக